-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- சூரியன் வருவது யாராலே -
- 256 பேர் வரை கொள்ளும் - இவையும் "பஸ்" தானாம் …😊😊😊
- பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகமே இருண்டு போகுமா -மிஸ்டர் மியாவ் மியாவ் ?
- வித்தியாசமான - "கடி ஜோக்ஸ்…" குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …...
- - யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ....…. ????
- பாட்டி, அம்மா, மனைவி, மகள், பேத்தி ...
- யட்சன் கேள்வி-பதில்கள் இன்றைய தினத்திற்குஎந்த அளவிற்கு பொருந்தும்…..?
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் ...!!!
- சிங்கப்பூர் - ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!!
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார்.
-
அண்மைய இடுகைகள்
- – யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ….…. ???? திசெம்பர் 19, 2025
- 256 பேர் வரை கொள்ளும் – இவையும் “பஸ்” தானாம் …😊😊😊 திசெம்பர் 18, 2025
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார். திசெம்பர் 17, 2025
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் …!!! திசெம்பர் 16, 2025
- வித்தியாசமான – “கடி ஜோக்ஸ்…” குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …… திசெம்பர் 15, 2025
- சிங்கப்பூர் – ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!! திசெம்பர் 14, 2025
- சோவும்.. ஜெவும் …!!! விரிவாகப் பேசுகிறார் – “துக்ளக்” ரமேஷ் … திசெம்பர் 13, 2025
-
அண்மைய பின்னூட்டங்கள் -
அன்புள்ள திரு. இ.பு.ஞானப்பிரகாசன், இத்தனை நாட்கள் கழித்தும், நீங்கள் இன்னும்என்னை நினைவில் வைத்திருப்பதற்கும்,வாழ்த்துவதற்கும் மிக்க நன்றி. முதல் அட்டாக் வந்து, 24 ஆண்டுகள் கழிந்தும்நான் இன்னமும் இருப்பதே…
பல ஆண்டுகள் கழித்து உங்கள் தளத்துக்கு வருகிறேன். இத்தனை ஆண்டுகள் எழுதிக் கொண்டிருப்பதே பெரிது! அதை விடப் பெரிது அதே ஆற்றல், அதே முறுக்கு, அதே உறுதியான…
நல்லவேளை, காவிரி மைந்தன் சார், அம்பானி க்ரூப்பிலோ இல்லை அதானி க்ரூப்பிலோ வேலை செய்யவில்லை. செய்தால், அடுத்து என்னை பொதுமேலாளராகவோ இல்லை டைரக்டராகவோ நியமிக்கணும், பிறகு நான்…
நண்பரே, நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு தானேஎழுதிக்கொண்டிருக்கிறேன்…..இருந்தாலும், நலம் விசாரித்தற்கு மிகவும் நன்றி. வாழ்த்துகளுடன்,காவிரிமைந்தன்
-

Tag Archives: மனிதம்
2,00,001
ராஜாவின் பெருந்தன்மையும் – ஜனாதிபதி குடும்பத்தின் சுரண்டலும் !
ராஜாவின் பெருந்தன்மையும் – ஜனாதிபதி குடும்பத்தின் சுரண்டலும் ! இந்தியாவில் மட்டும் அல்லாமல் – உலக அளவில் பரபரப்பைக் கிளப்பி விட்டது திருவனந்தபுரம் பத்மனாப சுவாமி கோயில் பாதாள அறை சொத்துக்கள் விவகாரம். இன்று நம் நாட்டின் கௌரவத்தை உலக அளவில் உயர்த்தும் வண்ணம் நடந்து கொண்டுள்ளார் திருவாங்கூர் மகாராஜா உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா. … Continue reading
இப்படி இருந்த நாம் …….
இப்படி இருந்த நாம் ……. இன்றைய இளைஞர்களிடையே நம் நாட்டைப் பற்றி பெருமிதமும், தன்னம்பிக்கையையும், உண்டு பண்ணும் நோக்கில் சின்மயா மிஷன் பல தகவல்களை திரட்டி ஒரு புத்தகமாக வெளியிட்டிருக்கிறது. அவற்றில் பல தகவல்கள் நம் முன்னோர்களைப் பற்றி மிகுந்த பெருமை அளிப்பதாக இருக்கிறது. சில தகவல்கள் நமக்கு ஏற்கெனவே தெரிந்து இருந்தாலும் – பல … Continue reading
மகாத்மாவும் கூட ….
மகாத்மாவும் கூட …. அண்மையில் ஒரு கட்டுரை படித்தேன். அதில் வந்திருக்கும் காந்திஜி பற்றிய ஒரு செய்தி அதிர்ச்சியை அளித்தது. 80 ஆண்டுகளுக்கு முன்பே -காந்திஜியும் இன்றைய சராசரி அரசியல்வாதிகளைப் போல தான் நடந்து கொண்டிருக்கிறார் ! கட்டுரையிலிருந்து ஒரு பகுதி — டில்லி பார்லிமெண்டில் வெடிகுண்டு வீசிய வழக்கில் பகத்சிங்கும் அவரது தோழர்கள் 30 … Continue reading
“அம்மா” இப்படி செய்யலாமா ?
“அம்மா” இப்படி செய்யலாமா ? கலைஞரின் கவிதை இருந்திருக்கும் – எரிச்சலூட்டும் அவர் படம் இருந்திருக்கும் – பத்தாம் வகுப்பு பாட புத்தகங்களில் ! சரி – அவைகளை மட்டும் அகற்றி விட்டு – தொடர்ந்திருக்கலாம் அல்லவா ? கிட்டத்தட்ட 7 லட்சம் பிள்ளைகள் படிக்கிறார்கள் இந்த வருடம் பத்தாம் வகுப்பில். பாதி புத்தகத்தை ஏற்கெனவே … Continue reading
இறைவா – இவர்கள் மாறவே மாட்டார்கள் – மாறி விடுவார்கள் என்று நினைத்த எம்மை மன்னித்து விடும் !
இறைவா – இவர்கள் மாறவே மாட்டார்கள் – மாறி விடுவார்கள் என்று நினைத்த எம்மை மன்னித்து விடும் ! உங்கள் மன நிலை எப்படி இருக்கிறது ? “உனக்கு ஒரு மகள் இருந்து அவள் “செய்யாத” குற்றத்திற்கு ” தண்டனை” அனுபவித்தால் நீ என்ன பாடு படுவாய் ?” சிலர் பேசுவதிலிருந்தே அவர் வக்கிரபுத்தி வெளிப்படுவதை … Continue reading
பத்தாவது வகுப்பில் 80 % மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு உதவி …
பத்தாவது வகுப்பில் 80 % மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு உதவி … பத்தாவது வகுப்பில் 80 % க்கு மேல் மதிப்பெண் பெற்ற ஏழை மாணவர்க்கு “ப்ரேரணா” என்கிற தொண்டு நிறுவனம் மேற்கொண்டு படிக்க உதவி செய்வதாக எனக்கு ஒரு தகவல் வந்தது. அதன் விவரங்களை கீழே தந்துள்ளேன். தகுதி உடையோர், தேவைப்படுவோர் பயன்படுத்திக்கொள்ளவும் – … Continue reading
நிஜமான சாமியாரா இல்லை ….