Tag Archives: பொது

வெந்து தணிந்தது காடு – நா.முத்துக்குமார் எழுதியது ….

This gallery contains 1 photo.

……………………………………….. ………………………………………… முன்னை இட்ட தீ முப்புரத்திலேபின்னை இட்ட தீ தென்னிலங்கையில்அன்னை இட்ட தீ அடிவயிற்றிலேயானும் இட்ட தீ மூள்க மூள்கவே! ஒரு மிகப் பெரிய பொருட்காட்சிசாலையாக இந்தப் பிரபஞ்சத்தையும், அதை வேடிக்கை பார்த்தபடி வழி தப்பிய சிறுவனாக தன்னையும், இவன் அடிக்கடி கற்பனை செய்துகொள்வான். இவன் எதை வேடிக்கை பார்க்க வந்திருக்கிறான்? சின்னஞ்சிறிய இந்தக் … Continue reading

More Galleries | Tagged , , , , , , ,

நம்புங்கள் … ராவணனை, இப்படிக்கூட வதைக்கலாம் …..புலவர் சண்முக வடிவேல் வித்தியாசமான நகைச்சுவை உரை….!!!

This gallery contains 1 photo.

………………………………………………. …………………………………………………… …………………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , , ,

கவிஞர் கண்ணதாசனின் வெகு சுவாரஸ்யமான ஒரு தர்க்கம் …..!!!!

This gallery contains 1 photo.

……………………………………………………………. ……………………………………………………………. உனக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையே `விதி’ என்று கூறப்படுகிறது. உனது வாழ்க்கை எந்தச் சாலையில் போனாலும், அது இறைவன் விதித்ததே. ஜனனம் உலகமெங்கும் ஒரே மாதிரி இருக்கிறது. பத்தாவது மாதம் ஜனனம் என்பது நிரந்தரமானது. ஆனால் வாழ்க்கை ஏன் பல கோணங்களில் போகிறது? மரணம் ஏன் பல வழிகளில் நிகழ்கிறது? நீ கருப்பையில் இருக்கும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , ,

வித்தியாசமான பின்னணியில் – ” தென்றல் உறங்கிய போதும் ” …!!!

This gallery contains 1 photo.

………………………………………….. …………………………………………. எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று விஸ்வநாதன்-ராமமூர்த்திஇசையமைப்பில் உருவான “தென்றல் உறங்கிய போதும் – திங்கள்உறங்கிய போதும்…. கண்கள் உறங்கிடுமா…??? “ என் விருப்பத்தில் – இதை ஏற்கெனவே எழுதியிருக்கிறேன்…. அண்மையில், இந்தப் பாடலை, திரைச்சூழல் அல்லாத வித்தியாசமானஇரண்டு பின்னணிகளில் பார்த்தது மிகுந்த சுவாரஸ்யத்தை தந்தது.. முதலாவது – நாதஸ்வரத்தில் ….அடுத்தது, மேடையில், … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

மனதை கட்டுப்படுத்துவது எப்படி ….!! – 9 நிமிட காணொலி…..

This gallery contains 1 photo.

…………………………………… ……………………………………. சிறந்த தன்னம்பிக்கை / சுயமுன்னேற்ற பயிற்சியாளரானஎஸ்.பி.கலியமூர்த்தி அவர்கள் தரும் ஒரு தெளிவானவிளக்கம்….. காணொலி கீழே -( 9 நிமிடம் ) …………………………… .………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , , , ,

தன்னிரக்கம் ….உஷாதீபன் சிறுகதை …..

This gallery contains 2 photos.

…………………………………………………… …………………………………………………………………………………………………… இந்தக் கதையில் வரும் பாத்திரம் போன்றே உள்ள ஒரு நபரை நான்அறிவேன்… நாங்கள் குடியிருக்கும் அதே வளாகத்தில் தான் அவரும்குடியிருக்கிறார்…. எனவே, ஒரு வகையில் – இதை ஒரு நிஜக்கதை என்றே சொல்லலாம்…. இன்றைய சமூகத்தில், அவரைப் போன்றே இன்னும் சிலரும்இருக்கக்கூடும்…. இருந்தால் அதிசயமில்லை….!!!……………………………………………………………………………………….. ‘மணி மூணுதானே ஆகுது. அதுக்குள்ளேயும் ஏன் எழுந்திரிக்கிறீங்க?’ … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

PM Modi Vs Rahul Gandhi – Who Won Round -1 …? Rajdeep Sardesai

This gallery contains 2 photos.

…………………………………………………………. …………………………………………………………… ……………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , , , ,