This gallery contains 1 photo.
……………………………… ……………………………… அப்பாவை என்னால் மறக்க முடியாது. ரொம்பவும் டிசிப்ளின். அப்பா 17 வயதில் கடை ஆரம்பிச்சு, அவரே பெண் தேடி எங்க அம்மா வீட்டுக்கு வர்றாங்க. அம்மாவுக்கு படிக்கிறதில் ரொம்ப ஆசை. கல்யாணமாகி வந்ததும், பட்டுக்கோட்டை நூலகத்தில் உறுப்பினராகச் சேர்ந்ததுதான் முதல் வேலை. அப்பாவின் மேன்மையும் சதா எங்களுக்காக உழைத்துக்கொண்டே இருந்ததும் கூட ஒரு … Continue reading










இந்த மாதிரித்தான் எஸ் வி சேகரும் குற்றம் சாட்டினார். எது உண்மை என்பதை காலம் மாத்திரமே சொல்லும். எனக்கு, அரசியலில் யாரையும் வெளிப்பார்வையை வைத்துக்கொண்டு ஆதரிக்க முடியாது…