Tag Archives: பழனி கோவில் நிலம்

கொள்ளை அடித்தவர்களையே போட்டுக் கொடுத்த ஒரு வித்தியாசமான கொள்ளை ….!!!

……………………………………………….. …………………………………………………… சிபி-சிஐடி தனது தீவிர விசாரணையை துவங்கியவுடன் ,கொள்ளை, கொள்ளை என்று கூக்குரலிட்ட கயவர்களின் கொட்டத்தை பொறுத்துக்கொள்ள முடியாமல், அந்த கொள்ளை பூதமே பங்காளிகள் அனைவரையும் ஒவ்வொருவராக காட்டிக்கொடுக்கத் துவங்கி விட்டது. 100 கோடி மதிப்புள்ள பழனி கோவில் நிலத்தை கொள்ளையடிக்க முயன்ற தவெக அறநிலையத்துறை அமைச்சர் – என்று குற்றம் சாட்டி, விஜய் … Continue reading

Posted in அரசியல் | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்