Tag Archives: பல

“எந்த நாய் கேட்கப் போகுதுன்னு….இதையெல்லாம் படிக்கிறீங்க ” ….???

……………………………………………………. ……………………………………………….. சுவாரஸ்யமான கட்டுரை ஒன்று படிக்கக் கிடைத்தது…படைத்தவர் யாரென்று போடப்படவில்லை.நல்ல ரசனையுடன் எழுதியிருக்கும் அந்த “படைத்தவருக்கு”நமது நன்றியும், பாராட்டுகளும் உரித்தாகுக. இனி அந்த “சுவாரஸ்யம்”… ——————————————- பாரீஸ் நகரில்… ரயில் நிலையம் அருகில்ஒருமுறை ஒரு பயங்கர வெடிகுண்டு சம்பவம் நடந்தது….. தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் அனைவரும் தப்பித்துவிட்டனர்… ஆனால் அவர்களுடன்…. இந்த செயலுக்குமிகவும் உறுதுணையாக … Continue reading

Posted in அரசியல் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக