This gallery contains 1 photo.
………………………………. ………………………………… தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகள் மற்றும் நிலக்கரிஇறக்குமதி ஒப்பந்த நிறுவனத்தில் நடத்திய ரெய்டில் 360 கோடிபணத்தை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இந்த ஊழல் குறித்து கடந்த 2018ம் ஆண்டு அறப்போர் இயக்கம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘மகாநதி நிலக்கரி சுரங்கம், ஈஸ்டேர்ன் நிலக்கரி சுரங்கம் போன்றநிலக்கரி சுரங்களிலிருந்து நமது அனல் மின் நிலையங்களுக்குதேவைப்படும் நிலக்கரி விசாகபட்டினம் … Continue reading




Thank you KM sir for sharing this :)