This gallery contains 2 photos.
……………………………………………………. ……………………………………………………. ………………………………………………………. வருமானவரித்துறை அறிவிப்பு – `உறையூர், செங்குன்றம் ஆகிய இரண்டு இடங்களில் நடந்தசோதனையில், பான்கார்டு இணைக்கப்படாமல் செங்குன்றத்தில்ரூ.2,000 கோடி, உறையூரில் ரூ.1,000 கோடி மதிப்பிலானபத்திரப்பதிவுகள் நடந்திருப்பது முதற்கட்ட ஆய்வில் தெரியவந்திருக்கிறது.’ https://tamil.indianexpress.com/tamilnadu/uraiyur-sub-registrar-has-no-account-for-3000-cores-says-ed-department-716770/……………………….. 30 லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள சொத்துகளின் விற்பனைபதிவுக்கு வரும்போது, சம்பந்தப்பட்ட பதிவாளர்கள் அது குறித்தவிவரங்களை, மத்திய நிதியமைச்சகத்தின், வருமான … Continue reading




//லஞ்ச ஊழலை ஒழிப்பது, போதை கலாச்சாரத்தை அடியோடு ஒடுக்குவது, சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவது -பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது போன்ற விஷயங்களில், திரு. விஜய் அவர்கள் உறுதியாகவும், விரைவாகவும்…