This gallery contains 1 photo.
………………………………………. ………………………………………. இந்த சிறுகதையை படித்தபோது, நானும் என் நெருங்கிய நண்பர்களுமாக, எல்லாரும் 20-25 வயதுகளில், மத்திய பிரதேசம், ஜபல்பூரில் பணிபுரிகிற சமயத்தில், அங்கிருந்த தமிழ்ச்சங்கம் ( நாங்கள் தான்….!!! ) சார்பாக, நான் எழுதி, இயக்கிய ” என்ன தான் முடிவு…? ” என்கிற நாடக நாட்கள் நினைவிற்கு வந்தன. ஓரு மலரும் நினைவுகளாக, … Continue reading




உங்களுக்கு என்ன சார்.. சுலபமாகச் சொல்லிட்டீங்க. விமான நிலையம் அமைப்பதில் அவங்களுக்கு ஆர்வம் வந்ததே ஏகப்பட்ட நிலங்களை வளைத்துப் போட்ட பிறகுதானே. அவங்களைப் பார்த்து ஐ.ஏ.எஸ் மற்றும்…