-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- -மூன்று சுகுமாரிகள் - யார் அதிக மென்மையானவர் ..... ??? !!!
- -- முல்லாவும் மூன்று அறிஞர்களும் ….!!!
- "சப்தரிஷி நாடி ஜோசியம் " பற்றி - கல்கி அவர்கள் 97 ஆண்டுகளுக்கு முன்பே சொன்னது ..... பிரணமாதம் ...!!!
- நிஜத்தை தேடி ....சுஜாதா+பாலு மகேந்திரா...!!! (குறும் படம் )
- "தவறு செய்பவர் தண்டனை பெறுவது நிச்சயம்" ......இந்த படத்தை பார்த்த பின்பு உங்கள் கருத்தை மாற்றிக்கொள்வீர்களா ??
- ஒரு அபூர்வமான கே.வி.எம் - எம்.எஸ்.வி...சந்திப்பு - "மன்னவன் வந்தானடி" உருவான விதம்....
- கலிகாலம் என்பதை எப்படி தெரிந்து கொள்வது...?
- சூரியன் வருவது யாராலே -
- இளம் பெண்ணின் உணர்வோட்டங்கள் .....!!!
- வடிவேலு - "சிவாஜி இறந்த அன்று நடந்த காமெடி" ...!!!
-
அண்மைய இடுகைகள்
- நிஜத்தை தேடி ….சுஜாதா+பாலு மகேந்திரா…!!! (குறும் படம் ) மே 2, 2026
- -மூன்று சுகுமாரிகள் – யார் அதிக மென்மையானவர் ….. ??? !!! மே 2, 2026
- — முல்லாவும் மூன்று அறிஞர்களும் ….!!! மே 1, 2026
- “சப்தரிஷி நாடி ஜோசியம் ” பற்றி – கல்கி அவர்கள் 97 ஆண்டுகளுக்கு முன்பே சொன்னது ….. பிரணமாதம் …!!! ஏப்ரல் 30, 2026
- இளம் பெண்ணின் உணர்வோட்டங்கள் …..!!! ஏப்ரல் 29, 2026
- இவரா….? இல்லை அவரா…??? – யாரை பிடிக்கிறது உங்களுக்கு … ??? (2 குறுவீடியோக்கள் …) ஏப்ரல் 28, 2026
- ” வட்டத்துக்குள் ஏன் இன்னொரு வட்டம் …? ” ….. ஓஷோ ஏப்ரல் 28, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -
கிருஷ்ணகிரி பகுதில நிறைய தொழிற்சாலைகள் உண்டு. பொதுவா இவங்களுக்குக் கிடைக்கும் மாம்பழம் (காய்) கிலோ பத்து ரூபாய்க்கும் குறைவு. கிளிமூக்கு மாம்பழம்தான் உள்ளதிலேயே விலை குறைவானது. இது…
கதையாக நல்லா இருக்கு. ஆனால் இந்தக் காலத்துக்குச் சரிப்படாது. இந்தியாவிலேயே வேறு மாநிலத்தில் வேலை பார்த்தாலும் பெற்றோர்களைக் கூட வைத்துக்கொள்வதில்லை. பெற்றோர்களும் அதை எதிர்பார்க்கக்கூடாது. அமெரிக்கா அல்லது…
Thank you KM sir for sharing this :)
//இதற்கு காரணமாக இருந்த /இருக்கும் அரசியல்வாதிகளை நினைக்க நினைக்க நெஞ்சு கொதிக்கிறது // - ஏன் அரசியல்வாதிகளைக் குறை சொல்ல வேண்டும்? டாஸ்மாக் தமிழர்களுக்கு அவர்களது குடும்பத்திற்கு அறிவு…
-

Tag Archives: தமிழ்
கருணாநிதி படத்தை சட்டமன்றத்தில் வைப்பதை அவரே விரும்பி, வரவேற்று, பாராட்டினார் – போட்டுக் கொடுத்தார் வீரபாண்டியார் !
கருணாநிதியின் உருவப்படத்தை சட்டமன்றத்திற்குள் வைக்க வேண்டுமெனற தீர்மானத்தை கலைஞரே வரவேற்று பாராட்டினார் – வீரபாண்டி ஆறுமுகம் ஒப்புதல் வாக்குமூலம் – இன்று (10/03/2010)நக்கீரன் செய்தியில் வெளிவந்துள்ள செய்தியிலிருந்து – ——————————- இதுகுறித்து வேளாண்மைத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கருணாநிதியின் உருவப்படத்தினை சட்டமன்றத்திற்குள் வைக்க வேண்டுமென்ற தீர்மானத்தை அமைச்சரவையிலே முன்மொழிந்தவன் நான் தான். நான் … Continue reading
Posted in அரசியல், அரசு, இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, கருணாநிதி, கலைஞர் படம், தமிழ், திமுக, நாளைய செய்தி, பொது, பொதுவானவை, மஞ்சள் சட்டை, வாரிசு, வீரபாண்டியார், Uncategorized
Tagged அமைச்சர்கள், அரசாங்கம், அரசியல், இணைய தளம், ஏமாளிகள், கேள்விகள், சந்தேகங்கள், தமிழ், தமிழ் நாடு, பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, Uncategorized
1 பின்னூட்டம்
வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீணானதா பெரியாரின் அத்தனை உழைப்பும் ? ( பகுதி -1 )
திராவிட இயக்கத் தோற்றம், வளர்ச்சி மற்றும் இன்றைய நிலை பற்றிய ஒரு கருத்தாய்வு – இன்றைய தலைமுறையினர் தெரிந்துக் கொள்வதற்காக ஒரு விரிவான பின்னணியுடன் – எப்போது துவங்கியது இந்த இயக்கம் ? தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்ட திராவிட இயக்கத்தின் வரலாறு உண்மையில் நீதிக்கட்சியின் (justice party – south indian liberation federation ) … Continue reading
Posted in அதிமுக, அரசியல், அரசு, அறிஞர் அண்ணா, அறிவியல், இட ஒதுக்கீடு, இணைய தளம், இந்தியன், இன்றைய வரலாறு, இலக்கிய அமர்வு, எம்ஜிஆர், கட்டுரை, கருணாநிதி, குடியரசு, சரித்திர நிகழ்வுகள், சினிமா, ஜஸ்டிஸ் கட்சி, ஜ்ஸ்டிஸ் கட்சி, தமிழ், திமுக, திராவிட நாடு, திரைப்படம், நாளைய செய்தி, பெண்ணியம், பெரியார் ஈ.வெ.ரா., பெரியார் ஈவெரா, பொது, பொதுவானவை, மதிமுக, Uncategorized
Tagged அரசியல், அரசியல் சாசனம், இணைய தளம், ஏமாளிகள், கேள்விகள், சந்தேகங்கள், தமிழ், தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, Uncategorized
வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீணானதா பெரியாரின் அத்தனை உழைப்பும் ? ( பகுதி -1 ) அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
86 வயது என்பதை இப்படி அடிக்கடி சொல்லிக் காட்ட வேண்டுமா? அது எனக்கு ஒரு சோர்வை ஏற்படுத்தாதா? -கலைஞர் கண்டனம் !
விழுப்புரத்தில் ஞாயிறு (07/03/2010)அன்று கலைஞர் பேசியது – ——————————– (இதில் ஒரு எழுத்து கூட என் சேர்க்கை அல்ல. நக்கீரன் செய்தியில் வந்ததில் இருந்து சில பகுதிகளை (மட்டும் ) தொகுத்துப் போட்டிருக்கிறேன் – அவ்வளவு தான். இதனைப் படிக்கும்போது எனக்கு ஏற்பட்ட எண்ணங்கள் மற்றவர்களுக்கும் ஏற்பட்டால் அதற்கு முழு பொறுப்பு கலைஞரே தான் ! … Continue reading
Posted in 86 வயது, அரசியல், அரசு, அறிவியல், இணைய தளம், இந்தியன், இன்றைய வரலாறு, இலக்கிய அமர்வு, ஓய்வு, கட்டுரை, கருணாநிதி, கோவணம், சரித்திர நிகழ்வுகள், தங்கத்தட்டு, தமிழ், நாகரிகம், நாளைய செய்தி, பருவம், பொது, பொதுவானவை, மஞ்சள் சட்டை, மடத்தனம், மனைவி, வாரிசு, வாலிபன், Uncategorized
Tagged அமைச்சர்கள், அரசியல், அருவருப்பு, இணைய தளம், ஏமாளிகள், சந்தேகங்கள், ஜனநாயகம், தமிழ், தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, Uncategorized
86 வயது என்பதை இப்படி அடிக்கடி சொல்லிக் காட்ட வேண்டுமா? அது எனக்கு ஒரு சோர்வை ஏற்படுத்தாதா? -கலைஞர் கண்டனம் ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு எனக்குப் பிடித்த இடுகையொன்று …
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு எனக்குப் பிடித்த இடுகையொன்று … உலக மகளிர் தினத்தையொட்டி எனக்குப் பிடித்த இடுகை ஒன்றை இதில் வெளியிட விரும்புகிறேன். யாத்ரிகனின் முயற்சியில் உருவானது. சற்றே நீளமாக இருந்தாலும் – நல்ல நேர்மையான ஆய்வு ! “பெண்ணிய மாயையும் தொடரும் ஆணாதிக்கமும் “ இந்தத் தலைப்பில் ஒரு ஆய்வு மேற்கொள்ள வேண்டுமானால்,முதலில் … Continue reading
Posted in அரசியல், அரசு, அறிவியல், ஆணாதிக்கம், இட ஒதுக்கீடு, இணைய தளம், இந்தியன், இன்றைய வரலாறு, இலக்கிய அமர்வு, கட்டுரை, சரித்திர நிகழ்வுகள், தமிழ், நல வாரியம், நாகரிகம், நாளைய செய்தி, பூ வனம், பெண்ணியம், பெரியார் ஈ.வெ.ரா., பொது, பொதுவானவை, பொருளாதாரம், மகளிர் தினம், மனைவி, ராஜாராம் மோகன் ராய், Uncategorized
Tagged அரசியல், இணைய தளம், கேள்விகள், சட்டம், ஜனநாயகம், தமிழ், தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, Uncategorized
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு எனக்குப் பிடித்த இடுகையொன்று … அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
சன் டிவிக்கு கலைஞர் கண்டனம்! வீடியோ கிடைத்தால் எங்களிடம் கொடு – நீயே காட்டி சமுதாயத்தைச் சீரழித்து விடாதே !
சன் டிவிக்கு கலைஞர் கண்டனம்! வீடியோ கிடைத்தால் எங்களிடம் கொடு – நீயே காட்டி சமுதாயத்தைச் சீரழித்து விடாதே ! இன்று கலைஞர் பெயரில் வந்திருக்கும் அறிக்கையிலிருந்து ஒரு பகுதி – ——- அண்மையில் வெளிவந்துள்ள செய்திகள், அதனைத் தொடர்ந்து வெளிவருகின்ற செய்திகள் எவையாயினும் அவற்றை விவரம் உணர்ந்தோர் அரசுக்கும்- அரசின் காவல் துறைக்கும் தெரிவிக்க … Continue reading
Posted in அரசியல், அரசு, அறிவியல், ஆத்திகன், ஆபாசம், இணைய தளம், ஒளிபரப்பு, கட்டுரை, கருணாநிதி, கோவணம், சன் டிவி, தமிழ், தினகரன், நாகரிகம், நாளைய செய்தி, நித்யானந்தா, நிர்வாணம், பொது, பொதுவானவை, போலிச் சாமியார்கள், மகா கேவலம், ரஞ்சிதா, Uncategorized
Tagged அபாண்டம், அரசியல், அருவருப்பு, இணைய தளம், ஏமாளிகள், கேளிக்கை, கேள்விகள், கொள்ளைக்காரர்கள், சட்டம், சந்தேகங்கள், ஜனநாயகம், தமிழ், தமிழ் நாடு, பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, Uncategorized
2 பின்னூட்டங்கள்
சன் டிவியே – அடுத்த சமூக சேவைக்குத் தயாரா ? நெஞ்சில் துணிவிருந்தால் -கிளம்புங்கள் ரஞ்சிதாவுடன் இந்த இடத்திற்கு …
சன் டிவியே – அடுத்த சமூக சேவைக்குத் தயாரா ? நெஞ்சில் துணிவிருந்தால் -கிளம்புங்கள் ரஞ்சிதாவுடன் இந்த இடத்திற்கு … காவிரிமைந்தன் எழுதுகிறென் – ஒரு சிறு விளக்கம்.எனக்கு நெருங்கிய நண்பர்கள் வட்டம் ஒன்று உண்டு. என் வலைத்தளத்தில் நான் எழுதும் விஷயங்கள் குறித்து அவ்வப்போது நாங்கள் விவாதிப்பதும் உண்டு (நான் எழுதி,வெளியிட்ட பின்னர் )! … Continue reading
Posted in அரசியல், அரசு, அறிவியல், ஆத்திகன், ஆபாசம், இணைய தளம், இரக்கம், ஒளிபரப்பு, கட்டுரை, கலை நிகழ்ச்சி, கோவணம், ஜக்கி வாசுதேவ், தமிழ், நாகரிகம், நித்யானந்தா, நிர்வாணம், பொது, பொதுவானவை, போலிச் சாமியார்கள், மிரட்டல், மேல் மருவத்தூர், ரஞ்சிதா, Uncategorized
Tagged அபாண்டம், அரசியல், அருவருப்பு, இணைய தளம், ஏமாளிகள், கேளிக்கை, கேள்விகள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், ஜனநாயகம், தமிழ், தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, Uncategorized
3 பின்னூட்டங்கள்
யாருக்கு என்ன பங்கு ? குமுதம், சன் டிவி, நக்கீரன், ரஞ்சிதா -கேள்விகளுக்கு பதில் சொல்லாத வரை நீங்களும் ..
யாருக்கு என்ன பங்கு ? குமுதம், சன் டிவி, நக்கீரன், ரஞ்சிதா -கேள்விகளுக்கு பதில் சொல்லாதவரை நீங்களும் …. துவக்கத்திலேயே ஒரு நிலைப்பாட்டைத் தெளிவு படுத்தி விடுகிறேன். பரமஹம்ச நித்தியானந்தா சுவாமிகள் என்று பெயரை மாற்றிக் கொண்ட திருவண்ணாமலையைச் சேர்ந்த ராஜசேகரன் என்பவன் ஒரு கடைந்தெடுத்த அயோக்கியன்.இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. மக்களின் பலவீனங்களையும், அறியாமையையும், … Continue reading
Posted in அரசியல், அரசு, அறிவியல், ஆத்திகன், ஆபாசம், இணைய தளம், ஒளிபரப்பு, கட்டுரை, குமுதம், கோவணம், சினிமா, சின்ன வயசு, தமிழ், நடிகர் சஙகம், நாகரிகம், நித்யானந்தா, நிர்வாணம், பக்திமான், பொது, பொதுவானவை, போலிச் சாமியார்கள், மகா கேவலம், மட்டமான விளம்பரம், மிரட்டல், ரஞ்சிதா, Uncategorized
Tagged அபாண்டம், அரசியல், அருவருப்பு, இணைய தளம், ஏமாளிகள், கேளிக்கை, கேள்விகள், கொள்ளைக்காரர்கள், கோடிக்கணக்கில் பணம், சந்தேகங்கள், தமிழ், தமிழ் நாடு, பகல் கொள்ளை, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, Uncategorized
4 பின்னூட்டங்கள்
எத்தனை வருடங்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறார்... இப்போதும் அப்படியே பொருந்திப் போகிறதே... மிக நல்ல பகிர்வு. கல்கி அவர்கள் எழுதியிருந்ததுபோலவே, எனக்குத் தெரிந்த ஒரு ஜோசியருக்கும் நடந்தது. தன்…