-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- -மூன்று சுகுமாரிகள் - யார் அதிக மென்மையானவர் ..... ??? !!!
- "சப்தரிஷி நாடி ஜோசியம் " பற்றி - கல்கி அவர்கள் 97 ஆண்டுகளுக்கு முன்பே சொன்னது ..... பிரணமாதம் ...!!!
- -- முல்லாவும் மூன்று அறிஞர்களும் ….!!!
- நிஜத்தை தேடி ....சுஜாதா+பாலு மகேந்திரா...!!! (குறும் படம் )
- "தவறு செய்பவர் தண்டனை பெறுவது நிச்சயம்" ......இந்த படத்தை பார்த்த பின்பு உங்கள் கருத்தை மாற்றிக்கொள்வீர்களா ??
- ஒரு அபூர்வமான கே.வி.எம் - எம்.எஸ்.வி...சந்திப்பு - "மன்னவன் வந்தானடி" உருவான விதம்....
- இன்னுமோர் அட்டாக் பாண்டி ? கலைஞருக்கே மிரட்டலா ?
- தலைவர் காமராஜர் - தோழர் ஜீவா பற்றி கொஞ்சம் .......
- எது பயங்கரம்...கற்பனையா.... அல்லது நிஜமா...?
- பத்தோடு பதினொண்ணு ...... !!!
-
அண்மைய இடுகைகள்
- நிஜத்தை தேடி ….சுஜாதா+பாலு மகேந்திரா…!!! (குறும் படம் ) மே 2, 2026
- -மூன்று சுகுமாரிகள் – யார் அதிக மென்மையானவர் ….. ??? !!! மே 2, 2026
- — முல்லாவும் மூன்று அறிஞர்களும் ….!!! மே 1, 2026
- “சப்தரிஷி நாடி ஜோசியம் ” பற்றி – கல்கி அவர்கள் 97 ஆண்டுகளுக்கு முன்பே சொன்னது ….. பிரணமாதம் …!!! ஏப்ரல் 30, 2026
- இளம் பெண்ணின் உணர்வோட்டங்கள் …..!!! ஏப்ரல் 29, 2026
- இவரா….? இல்லை அவரா…??? – யாரை பிடிக்கிறது உங்களுக்கு … ??? (2 குறுவீடியோக்கள் …) ஏப்ரல் 28, 2026
- ” வட்டத்துக்குள் ஏன் இன்னொரு வட்டம் …? ” ….. ஓஷோ ஏப்ரல் 28, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -
கிருஷ்ணகிரி பகுதில நிறைய தொழிற்சாலைகள் உண்டு. பொதுவா இவங்களுக்குக் கிடைக்கும் மாம்பழம் (காய்) கிலோ பத்து ரூபாய்க்கும் குறைவு. கிளிமூக்கு மாம்பழம்தான் உள்ளதிலேயே விலை குறைவானது. இது…
கதையாக நல்லா இருக்கு. ஆனால் இந்தக் காலத்துக்குச் சரிப்படாது. இந்தியாவிலேயே வேறு மாநிலத்தில் வேலை பார்த்தாலும் பெற்றோர்களைக் கூட வைத்துக்கொள்வதில்லை. பெற்றோர்களும் அதை எதிர்பார்க்கக்கூடாது. அமெரிக்கா அல்லது…
Thank you KM sir for sharing this :)
//இதற்கு காரணமாக இருந்த /இருக்கும் அரசியல்வாதிகளை நினைக்க நினைக்க நெஞ்சு கொதிக்கிறது // - ஏன் அரசியல்வாதிகளைக் குறை சொல்ல வேண்டும்? டாஸ்மாக் தமிழர்களுக்கு அவர்களது குடும்பத்திற்கு அறிவு…
-

Tag Archives: தமிழ்
வாழ்த்துக்கள் -நீதிபதி சந்துரு அவர்களுக்கு ! அடுத்தது மாற்றல் உத்திரவா ?
வாழ்த்துக்கள் -நீதிபதி சந்துரு அவர்களுக்கு ! அடுத்தது மாற்றல் உத்திரவா ? தமிழக அரசைத் தொடர்ந்து விமரிசனம் செய்யும் தமிழருவி மணியன் அவர்களை எப்படியாவது விரட்ட வேண்டும் என்று இயன்ற வரையில் முயன்ற தமிழக அரசுக்கு சாட்டையடியாகத் தீர்ப்பு வழங்கி இருக்கிறார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு அவர்கள். அவரது தீர்ப்பிலிருந்து சில வரிகள் – … Continue reading
Posted in அரசியல், அரசு, இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, கருணாநிதி, சாட்டையடி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized
Tagged அரசாங்கம், அரசியல், இணைய தளம், சட்டம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பொது, பொதுவானவை, Uncategorized
வாழ்த்துக்கள் -நீதிபதி சந்துரு அவர்களுக்கு ! அடுத்தது மாற்றல் உத்திரவா ? அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
தந்தையை அவமதிக்கும் வகையில் கவிஞர் கனிமொழி பேசலாமா ?
தந்தையை அவமதிக்கும் வகையில் கவிஞர் கனிமொழி பேசலாமா ? இன்றைய செய்தியில் வெளியாகியுள்ள கனிமொழி அவர்களின் பேச்சு – ————————————– “இலக்கியவாதி முதல் சினிமா ஆண் எழுத்தாளர்கள் வரை : கனிமொழி பேச்சு கோவையில் கடந்த 23ம் தேதி முதல் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடந்துவருகிறது.இன்றுடன் மாநாடு நிறைவுபெருகிறது. மாநாட்டில் 21 ஆய்வரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள … Continue reading
Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இலக்கிய அமர்வு, உலகத்தமிழ், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, சரித்திர நிகழ்வுகள், சினிமா, சிலப்பதிகாரம், செம்மொழித் தமிழ் மாநாடு, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized
Tagged அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கேள்விகள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பொது, பொதுவானவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
தந்தையை அவமதிக்கும் வகையில் கவிஞர் கனிமொழி பேசலாமா ? அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
நேரடி ஒளிபரப்பு – சிவகுமாரின் கோபம் !
நேரடி ஒளிபரப்பு – சிவகுமாரின் கோபம் ! காலையிலேயே எழுத நினைத்தேன் – ராசா நிகழ்ச்சியால் மறந்தே போனேன். இன்று காலை நடிகர் சிவகுமார் தலைமையில் நிகழ்ந்த ஒரு கருத்தரங்கம் – முன்னால் பேசியவர் சிவகுமாரின் “என்றும் இளமை” தோற்றத்தை புகழ்ந்து விட்டுப் போனார். பின்னால் பேச வந்த திருச்சி செல்வேந்திரனுக்கு இது பொறுக்கவில்லை ! … Continue reading
Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இலக்கிய அமர்வு, உலகத்தமிழ், ஒளிபரப்பு, காமெடி, சன் டிவி, சினிமா, செம்மொழித் தமிழ் மாநாடு, தமிழ், நடிகர் சிவகுமார், பொது, பொதுவானவை, Uncategorized
Tagged அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், தமிழர், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பொது, பொதுவானவை, Uncategorized
நேரடி ஒளிபரப்பு – சிவகுமாரின் கோபம் ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
அமைச்சர் ராசா மூக்குடைப்பு – சன் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு !
அமைச்சர் ராசா மூக்குடைப்பு – சன் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு ! நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பில் தான் எத்தனை வசதிகள் ! சாதாரணமாக காணக்கிடைக்காத பல காட்சிகள் நம் பார்வைக்கு நேரடியாகக் கிடைக்கின்றன ! இன்று மாலை -உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சி. மாநாட்டை நினைவூட்டி சிறப்புத் தபால் தலை வெளியிடப்பட்டதை ஒட்டி, தொலை … Continue reading
Posted in அமைச்சர், அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசு, இணைய தளம், உலகத்தமிழ், ஒளிபரப்பு, கட்டுரை, கருணாநிதி, காமெடி, சன் டிவி, செம்மொழித் தமிழ் மாநாடு, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized
Tagged அரசியல், இணைய தளம், ஏமாற்று வேலை, கொள்ளையோ கொள்ளை, தமிழர், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பொது, பொதுவானவை, Uncategorized
அமைச்சர் ராசா மூக்குடைப்பு – சன் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
ஒன்றும் எழுத வேண்டாம் என்று தான் நினைத்தேன் …தமிழச்சி எழுத வைத்து விட்டார் !
ஒன்றும் எழுத வேண்டாம் என்று தான் நினைத்தேன் …தமிழச்சி எழுத வைத்து விட்டார் ! கோவையில் நடந்து கொண்டிருக்கும், உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், “தாய்த்தமிழ் வளர்க்க” என்ற தலைப்பில் திமுக மகளிரணி முன்னணி பேச்சாளரும் முனைவருமான தமிழச்சி தங்கபாண்டியன் கவிதை ஒன்றினைப் படித்தார். இந்த மாநாட்டைப் பற்றி ஒன்றும் எழுதக்கூடாது என்று கையைக் கட்டிப்போட்டு இருந்த … Continue reading
Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இலக்கிய அமர்வு, உலகத்தமிழ், கட்டுரை, கருணாநிதி, செம்மொழி, செம்மொழித் தமிழ் மாநாடு, தமிழச்சி, தமிழ், திமுக, பொது, பொதுவானவை, Uncategorized
Tagged அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கேள்விகள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழ், தமிழ் நாடு, பொது, பொதுவானவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
9 பின்னூட்டங்கள்
சீக்கியர்கள் …ஒரு விதிவிலக்கு !
சீக்கியர்கள் …ஒரு விதிவிலக்கு ! நீண்ட காலம் வட இந்தியாவில் வசித்ததால் எனக்கு சீக்கியர்களைப் பற்றிய நல்ல பரிச்சயம் உண்டு. நிறைய சீக்கிய நண்பர்களும் உண்டு. சீக்கியர்கள் நல்ல உழைப்பாளிகள். தைரியசாலிகள். நன்றாகச் சாப்பிடுபவர்கள். பொதுவாக வாட்டசாட்டமாக, வலுவுடன் இருப்பார்கள். இந்திய ராணுவத்தில் சீக்கியர்களின் பங்கு மதிப்பு மிக்கது. ஒவ்வொரு போரிலும் அவர்கள் காட்டும் வீரம் … Continue reading
Posted in அரசியல், இணைய தளம், இந்தியன், இன்றைய வரலாறு, ஈழம், கட்டுரை, சரித்திர நிகழ்வுகள், சீக்கியர்கள், தமிழீழம், தமிழ், நாகரிகம், பொது, பொதுவானவை, பொருளாதாரம், மன்மோகன் சிங், ராஜ பக்சே, Uncategorized
Tagged அரசியல், அருவருப்பு, இணைய தளம், கேள்விகள், கொலைகாரர்கள், தமிழர், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பொது, பொதுவானவை, Uncategorized
3 பின்னூட்டங்கள்
மணிரத்னம் ….
மணிரத்னம் …. சினிமா பற்றிய நல்ல பின்புலம் இருந்தாலும், நான் இதுவரை சினிமா பற்றி எழுத நினைத்ததில்லை ! சினிமா பற்றி அங்குலம் அங்குலமாக ஆராய்ந்து அருமையாக விமரிசனம் எழுதும் பல வலைஞர்கள் ஏற்கெனவே இருக்கிறார்கள் ! இருந்தாலும் இப்போது எழுத வேண்டும் என்று தோன்றியது – எழுதுகிறேன். காரணம் நான் இன்று பார்த்த ராவணன் … Continue reading
Posted in அழகு, ஆபாசம், இணைய தளம், இந்தியன், கட்டுரை, சரித்திரம், சினிமா, தமிழ், தியேட்டர்கள், திரைஅரங்குகள், திரைப்படம், பொது, பொதுவானவை, மணிரத்னம், ராவணன், Uncategorized
Tagged இணைய தளம், தமிழர், தமிழ், தமிழ் நாடு, நம்ம ஊர், பொது, பொதுவானவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
1 பின்னூட்டம்
எத்தனை வருடங்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறார்... இப்போதும் அப்படியே பொருந்திப் போகிறதே... மிக நல்ல பகிர்வு. கல்கி அவர்கள் எழுதியிருந்ததுபோலவே, எனக்குத் தெரிந்த ஒரு ஜோசியருக்கும் நடந்தது. தன்…