Tag Archives: தமிழ்

இந்தியா – பாகிஸ்தான் 1971 போர் -பங்களா தேஷ் பிறந்த கதை….!!!

This gallery contains 1 photo.

இன்றைய தினம், சில பழைய நாட்களை நினைவிற்கு கொண்டு வருகிறது…. 1965-ல் இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த போரின்போதுநான் ஜபல்பூரில் ராணுவத் தொழிற்சாலையில் பணியாற்றிவந்தேன்… அந்தப் போர் இரண்டு நாடுகளுக்கும் வெற்றி-தோல்விஇன்றி சமரசத்தில் முடிந்தது. 1971-ல் நடந்த போரில் – இந்தியா அற்புதமான வெற்றியைபெற்று, கிழக்கு பாகிஸ்தான் தனியே பிரிந்து “பங்களா தேஷ்”என்கிற புதிய நாடாக உருவாக … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

மாநில மாண்பி’ன் கூச வைக்கும் வைக்கும் பேச்சு…..!!!

இதற்கு முந்தைய இடுகையில், மத்திய மந்திரி ஒருவரின்ரவுடித்தனம் வெளிப்பட்டது…. இந்த இடுகையில் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் –மாநில மாண்பு ஒருவரின் ‘நிதான’ மான பேச்சைக் காணலாம்…ஒருவேளை டாஸ்மாக் கடையை திறந்து வைத்துவிட்டுவருகிறாரோ என்னவோ….!!! இவர் தன் பேச்சுக்காக என்றும் வெட்கப்பட மாட்டார்…மன்னிப்பும் கேட்க மாட்டார்…தன் இயற்கையான இயல்புடன் நடந்துகொள்ளும்ஒருவர் ஏன் வெட்கப்படப் போகிறார்….? இவரை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுத்த … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

மந்திரிக்கழகு – மொபைலை – பிடுங்கி-மேலே பாய்ந்து, அடிக்க முற்படுவதா ……..???

மத்திய உள்துறை ஸ்டேட் மினிஸ்டர்மாண்புமிகு அஜெய் மிஷ்ரா அவர்கள் ……செய்தியாளர்களிடம் வன்முறையை பிரயோகிக்கும் அற்புதமான காட்சி, வீடியோவில் பதிவு செய்யப்பட்டு, டெல்லி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த அமைச்சரின் மகன் மீது விவசாயிகளின் மீதுகாரை ஏற்றி, கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு,தற்போது சிறையில் இருக்கிறார்…. அப்பா மத்திய போலீஸ் மந்திரி – மகன் கொலைக்குற்றத்தில்சிறையில்…! மாநிலத்தில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

வேலிக்கு ஓணான் சாட்சியா ….!!! ஈஷா விவகாரத்தில் முரணான பதில்கள் ஏன்….?

This gallery contains 1 photo.

ஈஷா யோகா குறித்து தமிழ்நாடு அரசின் ஆர்.டி.ஐ விளக்கம்முரணாக இருப்பது ஏன்…? வனத்துறை மாறுபட்ட தகவலைகொடுத்ததன் பின்னணி என்ன….? “யானைகளின் வழித்தடங்களை ஈஷா யோகா மையம்ஆக்கிரமிக்கவில்லை” என தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ்கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, தமிழ்நாடு வனத்துறை பதில்அளித்துள்ளது. ` ஆனால், அப்பகுதி யானைகளின் வாழ்விடங்கள்தான் எனமத்திய, மாநில அரசுகள் தெரிவித்துள்ளன. அது யானைகளின்பாதை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

‘பாலியல் சுதந்திரம்’ – டாக்டர் அம்பேத்கர் ‘தோல்வி’ யடைந்த ஒரு வழக்கு ….

This gallery contains 1 photo.

“கருத்துச் சுதந்திரம்” எப்போதுமே கேள்விக்குரியது தான்…பிரச்சினைக்குரியது தான்… 1934-ல் ஒரு பிரச்சினைக்குரிய சூழ்நிலை ஏற்பட்டது. அப்போதுடாக்டர் பாபா சாஹேப் பீம்ராவ் அம்பேத்கர் வழக்கறிஞராக ஒருவரலாற்றுச் சிறப்பு மிக்க வழக்கை எடுத்து வாதாடினார். நீதிமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்ட அம்பேத்கரின் கருத்துகள்,இன்றைக்கும் கூட விவாதிக்கப்படும் விஷயமாகவே இருக்கிறது….இது “சமாஜ் ஸ்வாஸ்த்ய (சமூக ஆரோக்கியம்)” என்ற பத்திரிகைக்காகவாதாடப்பட்ட ஒரு வழக்கு. 20-ஆம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

போதுமே – பகைமை …!!!

This gallery contains 1 photo.

இன்னும் எத்தனை நாட்கள் இந்த மனித குலம்இப்படி – மதம், இனம், ஜாதி, மொழி என்றுஅர்த்தமற்ற சண்டைகளைப் போட்டுக்கொண்டுநிம்மதியற்று வாழ்வது…. பகைமையை கைவிட்டு, அனைவரிடமும்நட்பு பாராட்டுவோமே – என்கிற செய்தியைமிக அழகாகச் சொல்கிறார் திரு.சுகி சிவம்… இத்தகைய செய்திகள் அதிக மக்களைச்சென்றடைய வேண்டும்…. அதற்கு – நம்மால் இயன்றதை நாமும் செய்ய வேண்டும்… ……………. ………… … Continue reading

More Galleries | Tagged , , , , , , ,

இவரை உங்களுக்கு நினைவிருக்கிறதா….???

This gallery contains 1 photo.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து, ” தனக்கெதிராக கூறப்பட்ட பாலியல் புகார் வழக்கில்,தானே தீர்ப்பு கூறிக்கொண்டவர் “- என்று சொன்னால் ஒருவேளை உடனேநினைவிற்கு வரக்கூடும்….!!! அவர் இப்போது ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டிருக்கிறார்…அதன் காரணமாக அவரைப்பற்றி வெளிவந்திருக்கும் செய்திகளின்சுருக்கம் கீழே – ………………………………… ” அயோத்தி தீர்ப்புக்கு பின் விருந்து “– முன்னாள் தலைமை நீதிபதி … Continue reading

More Galleries | Tagged , , , , , ,