Tag Archives: தமிழ் நாடு

எம்.ஜி.ஆர். எதிர்காலம் பற்றி பானுமதி 1950-ல் சொன்ன சுவாரஸ்யமான ஜோசியம் …………

This gallery contains 1 photo.

……………………………………………………………… ……………………………………………………………………………………………………………………………………………………………………………… தஞ்சாவூர்: கவிராயர் எழுதியது – ஒருநாள் பானுமதியிடம் கேட்டேன். ‘பேசும்போது அடிக்கடி பிராப்தம், விதி என்றெல்லாம் சொல்கிறீர்கள். உங்களுக்குக் கைரேகை, ஜோதிடம் இதிலெல்லாம் நம்பிக்கை இருக்கிறதா?” பதிலேதும் சொல்லாமல் என்னை ஓர் அறைக்குள் அழைத்துச் சென்றார். அங்கிருந்த பீரோவைத் திறந்து “பாருங்கள்” என்றார். அந்த பீரோ முழுவதும் அவர் சேகரித்து வைத்திருந்த ஜோதிடம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சாது யோகி ராம் சூரத் குமார் …. ஒரு அனுபவம் … !!!

This gallery contains 1 photo.

……………………………………………………………………. ……………………………………….. யோகி ராம்சுரத்குமார் சந்நியாசியைப் போல் உடுத்தியதில்லை…. அவர் பலவிதமான துணிகளை தனது உடலில் சுற்றியிருப்ப்பார்…. தலையில் ‘டர்பன்’ எனும் தலைப்பாகை, சட்டை, வேட்டி மற்றும் சால்வை உடுத்தியிருப்பார்…. அந்த சால்வை முறையாக துவைக்கப்பட்டதில்லை…. அவர் வழக்கமாக குளித்ததில்லை, நித்ய கர்மா எனும் எந்த சடங்கையும் பின் தொடர்ந்ததில்லை…. ஆனால் அவர் அகமானது தூய்மையாக … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

320 பேர் மட்டுமே வசிக்கும் உலகின் மிகச்சிறிய நாடு ….!!!

This gallery contains 4 photos.

……………………………. …………………………… ………………………………… ……………………………….. என்றாவது ஒரு நாள் ஸ்ரீலஸ்ரீ நித்யானந்தா சுவாமிகளின் கைலாசா நாடு பற்றி கூட இப்படி எதாவது செய்தி வரலாம்…..!!! ……………………………….. உலகில் நமக்குத் தெரியாத விஷயங்கள் பல உள்ளன.அவற்றைப் பற்றி நாம் கேள்விப்படும் போது ​​ஆச்சரியமாக இருக்கும்.உலகின் மிகச் சிறிய நாடுகள் என்று வரும்போது, ​​சான் மரினோ,வாடிகன் சிட்டி போன்ற … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தீர்ப்பு …. !!!!

This gallery contains 1 photo.

…………………………………….. ………………………………………. நொச்சிக்குளம்- மலைச் சாரலில் அமைந்திருக்கும் ஓர் அழகிய சிற்றூர். நெல் வயல்களும், தென்னந்தோப்புகளும், மாந்தோப்புகளும், வாழைத்தோட்டங்களும், புல்வெளிகளும், ஆறும், அருவியும், நீரோடும் வாய்க்கால்களும், ஓடைகளும், குளங்களும் சூழ அமைந்திருக்கும் செழிப்பான ஊர். சிற்றூர் என்றாலும், அங்கும் ஒரு நடுநிலைப் பள்ளி இருந்தது. அதே ஊரைச் சேர்ந்த பிச்சையா ஆசிரியராகப் பணியாற்றுகிறார். அவர் பெருந்தனக்காரரும்கூட! … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கும்பிடும் வரை கடவுள் – திருட்டுப் போனால் …?? – “சிலை ” … !!! சில வித்தியாசமான சிந்தனைகள் …!!!

This gallery contains 2 photos.

……………………………………. …………………………………. கும்பிடும் வரை கடவுள்; திருட்டுப் போனால் சிலை ! அப்பா 50 ரூபா மிச்சப்படுத்த 30 நிமிஷம் நடந்ததுக்கும், நான் 30 நிமிஷம் மிச்சப்படுத்த 50 ரூபா ஆட்டோக்கு தர்றதுக்கும் பேரு தான் ஜெனரேஷன் கேப்! எந்த பூச்சிகள் இறந்தாலும் எறும்புகளே அதை இறுதி ஊர்வலமாய் எடுத்து செல்கிறது..!!! தெருவில் குப்பை போடுகிறவனை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பாலகுமாரன் சிறுகதையொன்று – கண்ணே, வண்ணப்பசுங்கிளியே …1

This gallery contains 8 photos.

பழைய  வார  இதழ் ஒன்று  கிடைத்தது…. பாலகுமாரன்  அவர்களின்  கதையொன்றை  பார்த்தேன் …. ரொம்ப  நாட்களாகி விட்டனவே  பாலகுமாரன்  எழுத்தை   வாசித்து….. நண்பர்களுடன்  பகிர்ந்து கொள்கிறேன்…இரண்டு பகுதிகளாக….  கீழே  முதல்  பகுதி …..!!! .

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

எஸ்.ரா- வும், சுஜாதாவும் …….

This gallery contains 1 photo.

……………………………………… ………………………………………. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் சொல்கிறார் – சுஜாதாவின் தொடர்கதைகளுக்காகவே வாரப்பத்திரிக்கைகள் தவறாமல் படிக்கத் துவங்கினேன். பெங்களுரில் சென்று அவரை சந்திக்க வேண்டும் என்பதற்காக ஒரு முறை ஜலஹள்ளிக்குச் சென்ற போது டெல்லிக்கு சென்றிருக்கிறார் என்றார்கள். ஆனால் அந்த நாட்களில் பெங்களுர் என்றாலே அது சுஜாதாவின் ஊர் என்று தான் நினைவிலிருந்தது. பெங்களுரைப்பற்றியும் அவர் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக