Tag Archives: தமிழர்

நம்புங்கள் … ராவணனை, இப்படிக்கூட வதைக்கலாம் …..புலவர் சண்முக வடிவேல் வித்தியாசமான நகைச்சுவை உரை….!!!

This gallery contains 1 photo.

………………………………………………. …………………………………………………… …………………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , , ,

வெள்ளியங்கிரியிலிருந்து துவங்கலாமா …???

This gallery contains 5 photos.

…………………………………………. ……………………………………………… ………………………………………………… ………………………………………………….. …………………………………………… …………………………………………… பார்க்காத இடங்களை எல்லாம் பார்க்க வேண்டும்….புதிய மனிதர்களை, புதிய ஊர்களை, புதிய சூழ்நிலைகளை –புதிய உலகை ….பயணம் செய்து காண வேண்டும் என்பதுஎன்னுடன் பிறந்த ஆசை…. உடம்பில் சக்தி இருக்கும் வரை, நிறைய பயணித்துக் கொண்டேஇருந்தேன்… இந்தியாவிற்குள் பலவேறு மாநிலங்கள், சிங்கப்பூர் மற்றும்நேபாளம் ஆகிய வெளிநாடுகள் என்று … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

கவிஞர் கண்ணதாசனின் வெகு சுவாரஸ்யமான ஒரு தர்க்கம் …..!!!!

This gallery contains 1 photo.

……………………………………………………………. ……………………………………………………………. உனக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையே `விதி’ என்று கூறப்படுகிறது. உனது வாழ்க்கை எந்தச் சாலையில் போனாலும், அது இறைவன் விதித்ததே. ஜனனம் உலகமெங்கும் ஒரே மாதிரி இருக்கிறது. பத்தாவது மாதம் ஜனனம் என்பது நிரந்தரமானது. ஆனால் வாழ்க்கை ஏன் பல கோணங்களில் போகிறது? மரணம் ஏன் பல வழிகளில் நிகழ்கிறது? நீ கருப்பையில் இருக்கும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , ,

வித்தியாசமான பின்னணியில் – ” தென்றல் உறங்கிய போதும் ” …!!!

This gallery contains 1 photo.

………………………………………….. …………………………………………. எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று விஸ்வநாதன்-ராமமூர்த்திஇசையமைப்பில் உருவான “தென்றல் உறங்கிய போதும் – திங்கள்உறங்கிய போதும்…. கண்கள் உறங்கிடுமா…??? “ என் விருப்பத்தில் – இதை ஏற்கெனவே எழுதியிருக்கிறேன்…. அண்மையில், இந்தப் பாடலை, திரைச்சூழல் அல்லாத வித்தியாசமானஇரண்டு பின்னணிகளில் பார்த்தது மிகுந்த சுவாரஸ்யத்தை தந்தது.. முதலாவது – நாதஸ்வரத்தில் ….அடுத்தது, மேடையில், … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

சுஜாதா’வின் பெயர் முதல் முதலாக பேப்பரில் வந்த கதை ….

This gallery contains 1 photo.

…………………………………………………… ……………………………………………………………………………… படிப்பு முடிந்து வேலை கிடைப்பதற்கு முன் கொஞ்ச காலம் சும்மா இருந்தேன். வேலை கிடைப்பதைப் பற்றி அப்போது சந்தேகங்களோ கவலையோ இல்லை. எப்படியாவது யாராவது ஏமாந்து வேலை கொடுத்துவிடுவார்கள் என்கிற நம்பிக்கை இருந்ததால் இப்போதைய இளைஞர்களைப் போல கோபமும் கம்யூனிசமும் இல்லாமல் ஹாய்யாக ஸ்ரீரங்கத்தில் சில மாதங்கள் இருந்தேன். அம்மா காலையில் காட்டமாகக் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , ,

மனதை கட்டுப்படுத்துவது எப்படி ….!! – 9 நிமிட காணொலி…..

This gallery contains 1 photo.

…………………………………… ……………………………………. சிறந்த தன்னம்பிக்கை / சுயமுன்னேற்ற பயிற்சியாளரானஎஸ்.பி.கலியமூர்த்தி அவர்கள் தரும் ஒரு தெளிவானவிளக்கம்….. காணொலி கீழே -( 9 நிமிடம் ) …………………………… .………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , , , ,

தன்னிரக்கம் ….உஷாதீபன் சிறுகதை …..

This gallery contains 2 photos.

…………………………………………………… …………………………………………………………………………………………………… இந்தக் கதையில் வரும் பாத்திரம் போன்றே உள்ள ஒரு நபரை நான்அறிவேன்… நாங்கள் குடியிருக்கும் அதே வளாகத்தில் தான் அவரும்குடியிருக்கிறார்…. எனவே, ஒரு வகையில் – இதை ஒரு நிஜக்கதை என்றே சொல்லலாம்…. இன்றைய சமூகத்தில், அவரைப் போன்றே இன்னும் சிலரும்இருக்கக்கூடும்…. இருந்தால் அதிசயமில்லை….!!!……………………………………………………………………………………….. ‘மணி மூணுதானே ஆகுது. அதுக்குள்ளேயும் ஏன் எழுந்திரிக்கிறீங்க?’ … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்