Tag Archives: தமிழர்

சுயதரிசனம்  — ஜெயகாந்தன்

This gallery contains 1 photo.

………………………………………….. ………………………………………………………………. அந்த வாரப் பத்திரிகையில் தனக்கு உதவி ஆசிரியர் உத்தியோகம்என்று கௌரவமாகச் சொல்லிக் கொண்டு – ஒவ்வொரு நாளும் வந்துகுவியும் கதைகளுக்கெல்லாம் அனுப்பியவர்களின் விலாசங்களைப்பதிவு செய்தும், பிரசுரிக்காமல் தள்ளப்பட்ட கதைகளை ‘வருந்துகிறோம்’ ஸ்டாம்பு குத்தித் திருப்பி அனுப்பியும் – விலாசமெழுதிக் கொண்டிருப்பதையே பணியாகக் கொண்டுள்ள சிவராமனுக்கு, இன்றுஅவன் பெயருக்கே ஒரு கடிதம் வந்திருக்கிறது. அந்த … Continue reading

More Galleries | Tagged , , , , , , ,

கணவன் – மனைவி உறவு — சியாமளா ரமேஷ் பாபு …!!!

This gallery contains 1 photo.

……………………………………………………. …………………………………………………… தெரிந்தவர் வீட்டில் சாப்பிடும்போது சட்டென தலைசுற்றி வாந்தி எடுத்ததால் உடனே வீட்டுக்கு கிளம்பிவிட்டனர் இருவரும். வீடு வந்து சேரும் வரை லேசான அசௌகர்யம். “பொழுது விடிந்ததும் ஒரு மாஸ்டர் செக்கப் பண்ணிடலாம்ங்க.” “எனக்கு ஒண்ணுமில்ல… வீணா ஏன் பெருசுபடுத்தறேம்மா… ஏதாவது ஃபுட் பாய்சன் ஆயிருக்கும்.” “சரி அதுதான் ஏன்னு பாத்துடலாமே” என மனைவி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , ,

டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர் – ஜி.நாகராஜன்

This gallery contains 1 photo.

……………………………………. ……………………………………… ஜி.நாகராஜன் (செப்டெம்பர் 1, 1929 – பிப்ரவரி 19, 1981 ) மதுரை, ) தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர். பொதுவாக இலக்கியத்தால் கவனிக்கப்படாத விளிம்புநிலை மனிதர்களான பாலியல் தொழிலாளர்களையும் அவர்களுக்கான தரகர்களையும் கதைகளுக்குள் கொண்டு வந்தவர்.  …………………………………….. போலீஸ் ரெய்டு இருக்கலாம் என்று நம்பகமான தகவல் வந்திருந்ததால், கதவைத் திறந்து வைத்துக்கொண்டு வீட்டு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

அபூர்வமான மனிதர் எம்.என்.நம்பியார் …!!!

This gallery contains 1 photo.

………………………………………………………… ………………………………………………………… ( அற்புதமான மனிதர் எம்.என்.நம்பியார் மற்றும் அவரது மனைவி ஆகியோர் சேர்ந்து அளித்த ஒரு பேட்டி …!!!) ……………………………….. ‘உங்கள் கணவர் சிகரெட் குடிக்கிறாரே, அதற்கு நீங்கள் எதுவும் ஆட்சேபனை சொன்னதில்லையா?” ”இல்லீங்க. வருஷத்துக்கு ரெண்டே மாசம்தான் சிகரெட் குடிப்பார். மீதி மாசங்களிலே குடிக்கமாட்டார்.” ”அதென்ன கணக்கு?” ”என்னவோ அப்படி ஒரு பழக்கம்.” … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

ஆறாவது நிலையும் – இளையராஜாவும்….( ஸ்ரீரங்கம் நினைவுகள் – !!! )

This gallery contains 2 photos.

………………………………………. ………………………………………. ………………………………………. ஆறாவது நிலையும் – இளையராஜாவும்….( ஸ்ரீரங்கம் நினைவுகள் – 2 …!!! ) – என்ற தலைப்பில் நான் 2021-ல் எழுதியிருந்த ஒரு இடுகையை இன்று நிறைய பேர் எடுத்துப் பார்ப்பது டாஷ்-போர்டு மூலம் தெரிய வருகிறது….. அதன் காரணத்தையும் என்னால் யூகிக்க முடிகிறது…. இளையராஜா அவர்களை அவமானப்படுத்தும் விதமாக, அவரை வெறுக்கும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

பாரதியின் – ‘செல்லம்மா பேசுகிறேன்’ ….!!!

This gallery contains 1 photo.

………………………………………………. …………………………………………………………………….. நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி – செல்லம்மா தன்னையே சகியென்று சரணம் எய்தினேன் பொன்னையே நிகர்த்த மேனிமின்னையே நிகர்த்த சாயல் பின்னையே நித்ய கன்னியேசெல்லம்மா மாரனம்புகள் என் மீது வாரி வாரி வீச – நீ கண் பாராயோ வந்து சேராயோ செல்லம்மா யாவுமே சுகமுனிக்கோர் ஈசனாம் எனக்குன் தோற்றம் மேவுமே இங்கு யாவுமே … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு எதைக் கொடுப்பதாக இருந்தாலும் நன்றாக யோசித்துப் பின்னர் கொடுங்கள் …..

This gallery contains 3 photos.

……………………………………….. ……………………………………….. தங்கள் பிள்ளைகளே தங்கள் உலகம் என நினைத்து, பாடுபட்டுச் சேர்த்த தங்கள் சொத்துகள் அனைத்தையும் அவர்களுக்கு எழுதிக் கொடுத்துவிட்டு நிர்கதியாக நிற்கும் பெற்றோர் நம் நாட்டில் ஏராளம். வயது முதிர்ந்த பெற்றோர், தங்கள் சொத்துகளைப் பிள்ளைகளுக்குத் எழுதி வைக்கும்போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்னென்ன என்பது குறித்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்