This gallery contains 1 photo.
…………………………………………… …………………………………………… மனிதன்என்பவன் தெய்வம்ஆகலாம் (3) வாரி வாரிவழங்கும் போதுவள்ளல் ஆகலாம் வாழை போலேதன்னை தந்து தியாகிஆகலாம் உறுதியோடுமெழுகு போலே ஒளியைவீசலாம் மனிதன்என்பவன் தெய்வம்ஆகலாம் தெய்வம்ஆகலாம் ஊருக்கென்றுவாழ்ந்த நெஞ்சம் சிலைகள்ஆகலாம் உறவுக்கென்றுவிரிந்த உள்ளம் மலர்கள்ஆகலாம் (2) யாருக்கென்றுஅழுதபோதும் தலைவன்ஆகலாம் மணம் மணம்அது கோவில் ஆகலாம் மனிதன்என்பவன் தெய்வம்ஆகலாம் (3) மனமிருந்தால்பறவை கூட்டில் மான்கள்வாழலாம் வழி இருந்தால்கடுகுக்குள்ளே … Continue reading










//இதற்கு காரணமாக இருந்த /இருக்கும் அரசியல்வாதிகளை நினைக்க நினைக்க நெஞ்சு கொதிக்கிறது // - ஏன் அரசியல்வாதிகளைக் குறை சொல்ல வேண்டும்? டாஸ்மாக் தமிழர்களுக்கு அவர்களது குடும்பத்திற்கு அறிவு…