This gallery contains 2 photos.
……………………………………………………. ……………………………………………………. ………………………………………………………. வருமானவரித்துறை அறிவிப்பு – `உறையூர், செங்குன்றம் ஆகிய இரண்டு இடங்களில் நடந்தசோதனையில், பான்கார்டு இணைக்கப்படாமல் செங்குன்றத்தில்ரூ.2,000 கோடி, உறையூரில் ரூ.1,000 கோடி மதிப்பிலானபத்திரப்பதிவுகள் நடந்திருப்பது முதற்கட்ட ஆய்வில் தெரியவந்திருக்கிறது.’ https://tamil.indianexpress.com/tamilnadu/uraiyur-sub-registrar-has-no-account-for-3000-cores-says-ed-department-716770/……………………….. 30 லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள சொத்துகளின் விற்பனைபதிவுக்கு வரும்போது, சம்பந்தப்பட்ட பதிவாளர்கள் அது குறித்தவிவரங்களை, மத்திய நிதியமைச்சகத்தின், வருமான … Continue reading










//இசைக்கு மொழி ஏது, இனம் ஏது, மதம் ஏது…?// நீங்க ரொம்ப சுலபமாச் சொல்லிட்டீங்க. நம்ம ஏ ஆர் ரகுமாண்ட கேட்டால்தானே தெரியும்? அவர்தானே குங்குமக் இட்டுக்கொண்டு…