third judge -எப்படி தீர்ப்பு கொடுத்தாலும் …. இறுதியில் நடக்க போவது …….savukku shankar

……………………………….

……………………………..

மூன்றாவது நீதிபதியின் முன் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, திமுக வழக்கறிஞர் வழக்கை முடிந்தவரை இழுத்தடிக்க முயற்சி செய்தார்..

நீதிபதி, வழக்கை சனிக்கிழமை விசாரிக்கலாமென்று சொல்கிறார்….

திமுக வழக்கறிஞர் என்ன தான் இழுத்தடிக்க முயன்றாலும், உயர்நீதிமன்றத்தில் எத்தகைய தீர்ப்பு வந்தாலும், இறுதியில் இது சுப்ரீம் கோர்ட்டால் தான் தீர்மானிக்கப்படப் போகிறது.

அப்போது …. அதன் பின்னர் – நடக்கப்போவதென்ன ….??? தனக்கே உரிய பாணியில், அலசுகிறார் சவுக்கு சங்கர்.

……………………………….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.