……………………………….

……………………………..
மூன்றாவது நீதிபதியின் முன் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, திமுக வழக்கறிஞர் வழக்கை முடிந்தவரை இழுத்தடிக்க முயற்சி செய்தார்..
நீதிபதி, வழக்கை சனிக்கிழமை விசாரிக்கலாமென்று சொல்கிறார்….
திமுக வழக்கறிஞர் என்ன தான் இழுத்தடிக்க முயன்றாலும், உயர்நீதிமன்றத்தில் எத்தகைய தீர்ப்பு வந்தாலும், இறுதியில் இது சுப்ரீம் கோர்ட்டால் தான் தீர்மானிக்கப்படப் போகிறது.
அப்போது …. அதன் பின்னர் – நடக்கப்போவதென்ன ….??? தனக்கே உரிய பாணியில், அலசுகிறார் சவுக்கு சங்கர்.
……………………………….



//லஞ்ச ஊழலை ஒழிப்பது, போதை கலாச்சாரத்தை அடியோடு ஒடுக்குவது, சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவது -பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது போன்ற விஷயங்களில், திரு. விஜய் அவர்கள் உறுதியாகவும், விரைவாகவும்…