This gallery contains 2 photos.
………………………………………… …………………………………………. ( கட்டுரை ஆசிரியர் வீர் சிங்வி ) …………………………………………… 2014 பாராளுமன்ற தேர்தலின்போது, -பாஜக, தாங்கள்தேர்தலில் வென்று மத்தியில் ஆட்சியில் அமர்ந்தால்,ஊழலை அடியோடு ஒழித்து விடுவோம் என்று கூறியது…. ஊழல் அரசியல்வாதிகள் அத்தனை பேரின் மீதும் வழக்குகள்போடப்பட்டு, தண்டிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்படுவார்கள்.எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விரைவாகவிசாரித்து தீர்ப்பு கூற விசேஷ நீதிமன்றங்கள் … Continue reading









//இசைக்கு மொழி ஏது, இனம் ஏது, மதம் ஏது…?// நீங்க ரொம்ப சுலபமாச் சொல்லிட்டீங்க. நம்ம ஏ ஆர் ரகுமாண்ட கேட்டால்தானே தெரியும்? அவர்தானே குங்குமக் இட்டுக்கொண்டு…