This gallery contains 1 photo.
……………. …………… ” பெட்ரோல் விலை உயர்வுக்கு யார் காரணம்…”என்பது குறித்து, தமிழக சட்டமன்றத்தில், முதலமைச்சர்திரு. மு.க.ஸ்டாலின் அவர்களும், நிதியமைச்சர் திரு.பி.டி.ராஜன்அவர்களும் சில காரணங்களை முன்வைத்து, விவரமாகபேசி இருக்கிறார்கள்…. அவர்களின் பேச்சிலிருந்து சில பகுதிகள் – பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசு விதித்திருக்கும்வரிகளே காரணம் என தமிழ்நாடு சட்டப்பேரவையில்முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குற்றம் … Continue reading




அந்தச் சூழலுக்கே கொண்டு செல்கிறது கதை. சமையலறை மாத்திரமே பெண்களுக்கு அதிகாரம் செய்யும் இடம் என்ற நினைப்பே பெரும்பாலான பெண்களுக்கு இருக்கிறது. அதை விட்டு வெளியே பெரிய…