Tag Archives: சுஜாதா

சுஜாதா’வின் பெயர் முதல் முதலாக பேப்பரில் வந்த கதை ….

This gallery contains 1 photo.

…………………………………………………… ……………………………………………………………………………… படிப்பு முடிந்து வேலை கிடைப்பதற்கு முன் கொஞ்ச காலம் சும்மா இருந்தேன். வேலை கிடைப்பதைப் பற்றி அப்போது சந்தேகங்களோ கவலையோ இல்லை. எப்படியாவது யாராவது ஏமாந்து வேலை கொடுத்துவிடுவார்கள் என்கிற நம்பிக்கை இருந்ததால் இப்போதைய இளைஞர்களைப் போல கோபமும் கம்யூனிசமும் இல்லாமல் ஹாய்யாக ஸ்ரீரங்கத்தில் சில மாதங்கள் இருந்தேன். அம்மா காலையில் காட்டமாகக் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , ,

மோக’த்தை இப்படி வார்த்தைகளிலேயே காட்டி விட இவரைத்தவிர வேறு யாரால் முடியும் …???

This gallery contains 1 photo.

………………. ………………. காலையிலேயே நந்திதாவை மேரி குளிப்பாட்டி பவுடர் அப்பி கூந்தலை இரட்டைப் பின்னி வாசனையாக அழைத்து வர பைஜாமாவும் சண்டே ஹிண்டு வுமாக ராஜேஷ் ‘‘கன்னுக்குட்டி சக்கரக்கட்டி நந்தும்மா’’ என்று கன்னத்தில் முத்தமிட்டான். ‘‘என்னப்பா இப்பதான் குளிச் சேன். எச்சப் பண்ணிட்ட’’ என்ற அதட்டலில், கொஞ்சம் சங்கீதாவின் தோரணை தெரிய திடுக்கிட்டான். அவன் பாசாங்காக … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

“பிரச்னை குர்ஆனில் இல்லை…. நம்மிடம் தான் ” – இதைச் சொன்னது யாரென்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள் … !!!

This gallery contains 2 photos.

………………………… ……………………….. “திருக்குர்ஆனுடன் என் முதல் பரிச்சயம் என் தந்தை மூலம் ஏற்பட்டது.அவருக்கு நான் நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாசுரங்களை பெங்களூரில்படித்துக் காட்டிக்கொண்டு இருக்கும்போது, திடீரென்று ‘குர்ஆன் படிக்கலாம்.அதில் என்னதான் சொல்லியிருக்காங்கன்னு பார்க்கலாம்டா’ என்றார். நான் உடனே புத்தகக் கடைக்குப் போய், ‘தி மீனிங் ஆஃப் தி க்ளோரியஸ்குர்ஆன்’ என்ற ஆங்கிலப் புத்தகத்தை வாங்கி வந்தேன். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , ,

சுஜாதா’வால் அழவைக்க முடியுமா ….???

This gallery contains 1 photo.

………………………………………… ………………………………………….. ஆர்.சேஷாத்ரிநாதன் என்ற பெயர் எஸ்.எஸ்.எல்.சி. புத்தகத்திலும்பாஸ் போர்ட்டிலும்தான் பயன்படுத்தப்பட்டது. அனைவரும்அவனை சேச்சா என்றுதான் அழைப்போம். சிலசமயம் ராமான்ஜு,சிலசமயம் எல்.பி.டபிள்யு என்று கூப்பிடுவோம். காரணம்-1, கணக்கில் மிக கெட்டிக்காரன்.2: எப்போதாவது எங்களுடன் கிரிக்கெட் ஆட வரும்போதுஎல்.பி.டபிள்யு கொடுத்தால் ஒப்புக்கொள்ள மாட்டான். என் வாழ்க்கையும் அவன் வாழ்க்கையும் மூன்று முறை குறுக்கிட்டன. ஸ்ரீரங்கத்தில் ஒன்றாகப் படித்தோம். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

அழகிப் போட்டி – ” IGNORANCE IS BLISS “…

This gallery contains 1 photo.

…………………………………………………. …………………………………………………. நடு நிசியில் டி.வி.யில் சோனியோ, ஒல்லியோஏதோ ஒரு சானலைத் தொட்ட போதுஅழகழகான இளம்பெண்கள் தம் திறமைகளை வெளிக் காட்டும்விதத்தில் அடி மேலடி வைத்து மிகையாக இடுப்பைஅசைத்துக் கொண்டு நடந்து கொண்டிருந்தார்கள். அனைவரும் பணக்கார வர்க்கப் பெண்கள்.அந்த நடை வருவதற்குப் பெற்றோர்கள் ஏகதேசம்ஐந்து லட்சம் செலவழித்திருப்பார்கள். நுனி நாக்குஆங்கில வனிதா மணிகளின் பெயர்களே வினோதமாகஇருந்தன. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கொஞ்சம் கேள்விகள் -சுஜாதாவின் வித்தியாசமான -பதில்கள்….!!!

This gallery contains 1 photo.

………………… கேள்வி: சுஜாதா சார்! கம்ப்யூட்டர் கம்ப்யூட்டர்என்று பேசுகிறீர்களே. கொஞ்சம் சாப்பாட்டைப் பற்றிப்பேசலாமே. உங்கள் கணிப்பொறி நிறுவனத்தில் கேன்டீன்எப்படி? பதில்: கணிப்பொறி, கேன்டீன் இரண்டிற்கும் அடிக்கடிஒரே பிரச்சினைதான் : ‘‘சர்வர் ப்ராப்லம்’’. கேள்வி: திருமணத்திற்கும் மரபுக் கவிதைக்கும்என்ன சார் தொடர்பு? பதில்: இரண்டிலும் சீர் உண்டு. திருமணமும்ஒரு ‘தளை’தானே? இரண்டும் வளமடையத் தேவை‘பொருள்’தான். இரண்டிலும் வெற்றி … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

சினிமாவுக்கு வசனம் எழுதுவது ….?

This gallery contains 1 photo.

வசனங்கள் எல்லாம் நீள, நீளமாக இருந்தால் தான்படம் ஓடும் என்று கருதப்பட்ட காலமும் இருந்தது உண்மை.ஆனால் இப்போதோ வசனம் குறைவாக இருப்பதே ஸ்டைல்என்று ஆகி விட்டது.படத்தில் வசனம் குறைவாகவேஇருக்க வேண்டும் என்று சொல்லும் இயக்குனர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி விட்டது. இது பற்றி சுஜாதா அவர்கள் சொன்னது …… “இன்றைய சினிமா ரசிகர்களின் புத்திசாலித்தனத்தையும் பயன்படுத்திக்கொள்கிறது என்கிற … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்