-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- 256 பேர் வரை கொள்ளும் - இவையும் "பஸ்" தானாம் …😊😊😊
- - யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ....…. ????
- வஞ்சனை செய்வோரை ....
- வித்தியாசமான - "கடி ஜோக்ஸ்…" குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …...
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார்.
- " அக்பர் சாஸ்திரி " – தி. ஜானகிராமன் அவர்களின் ஒரு அற்புதமான சிறுகதை
- " சர்வதேச மகளிர் தினம் " - ரஷ்யப் பெண்களின் புரட்சியால் உருவானது என்றால் ஆச்சரியமாக இல்லை .......!!! ???
- எம்.ஜி.ஆர். எதிர்காலம் பற்றி பானுமதி 1950-ல் சொன்ன சுவாரஸ்யமான ஜோசியம் ............
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் ...!!!
- ப.சி. பிரதமர் ஆவாரா ? ராகுலையும் திருமதி சோனியாவையும் கேட்கச் சொல்கிறார்....!!
-
அண்மைய இடுகைகள்
- – யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ….…. ???? திசெம்பர் 19, 2025
- 256 பேர் வரை கொள்ளும் – இவையும் “பஸ்” தானாம் …😊😊😊 திசெம்பர் 18, 2025
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார். திசெம்பர் 17, 2025
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் …!!! திசெம்பர் 16, 2025
- வித்தியாசமான – “கடி ஜோக்ஸ்…” குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …… திசெம்பர் 15, 2025
- சிங்கப்பூர் – ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!! திசெம்பர் 14, 2025
- சோவும்.. ஜெவும் …!!! விரிவாகப் பேசுகிறார் – “துக்ளக்” ரமேஷ் … திசெம்பர் 13, 2025
-
அண்மைய பின்னூட்டங்கள் -
அன்புள்ள திரு. இ.பு.ஞானப்பிரகாசன், இத்தனை நாட்கள் கழித்தும், நீங்கள் இன்னும்என்னை நினைவில் வைத்திருப்பதற்கும்,வாழ்த்துவதற்கும் மிக்க நன்றி. முதல் அட்டாக் வந்து, 24 ஆண்டுகள் கழிந்தும்நான் இன்னமும் இருப்பதே…
பல ஆண்டுகள் கழித்து உங்கள் தளத்துக்கு வருகிறேன். இத்தனை ஆண்டுகள் எழுதிக் கொண்டிருப்பதே பெரிது! அதை விடப் பெரிது அதே ஆற்றல், அதே முறுக்கு, அதே உறுதியான…
நல்லவேளை, காவிரி மைந்தன் சார், அம்பானி க்ரூப்பிலோ இல்லை அதானி க்ரூப்பிலோ வேலை செய்யவில்லை. செய்தால், அடுத்து என்னை பொதுமேலாளராகவோ இல்லை டைரக்டராகவோ நியமிக்கணும், பிறகு நான்…
நண்பரே, நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு தானேஎழுதிக்கொண்டிருக்கிறேன்…..இருந்தாலும், நலம் விசாரித்தற்கு மிகவும் நன்றி. வாழ்த்துகளுடன்,காவிரிமைந்தன்
-

Tag Archives: கொள்ளையோ கொள்ளை
எனதருமை புதுச்சேரி மக்களே – நீங்கள் தான் துவக்கி வைக்க வேண்டும் கர சேவையை !
எனதருமை புதுச்சேரி மக்களே – நீங்கள் தான் துவக்கி வைக்க வேண்டும் கர சேவையை ! அப்பப்பா – காங்கிரஸ் கட்சி எப்படித்தான் கண்டெடுக்கிறதோ தெரியவில்லை ! பொறுக்கிகள், மொள்ளைமாறிகள், திருடர்கள், மக்கள் சொத்தைக் கொள்ளையடிக்க புதிது புதிதாக வழிகளைக் கண்டு பிடிக்கும் மலைமுழுங்கிகளை ! லேட்டஸ்டாக பட்டியலில் சேர்ந்திருப்பது புதுச்சேரி கவர்னராக காங்கிரஸ் அன்னையால் … Continue reading
ராஜா / தமிழ் மையம் மூலம் கனிமொழிக்கு கிடைத்த பணம் – கிடைத்துள்ள தடயங்கள் !
ராஜா / தமிழ் மையம் மூலம் கனிமொழிக்கு கிடைத்த பணம் – கிடைத்துள்ள தடயங்கள் ! 2g ஸ்பெக்ட் ரம் ஒதுக்கீட்டில் பயன் பெற்ற கம்பெனிகள் ராஜாவின் ஆலோசனைப்படி கனிமொழியின் தமிழ் மையத்திற்கு பணம் கொடுத்துள்ள விவரங்களை வட இந்திய செய்தித்தளம் ஒன்று இன்று வெளியிட்டுள்ளது. 2008, ஜனவரி 10ந்தேதி ராஜா மூலம் 2ஜி ஸ்பெக்ட் … Continue reading
அன்னா ஹஜாரே – இயக்கத்தை அழித்தொழிக்க சதி
அன்னா ஹஜாரே – இயக்கத்தை அழித்தொழிக்க சதி ஊழலை ஒழிக்க முதன் முதலில் “லோக்பால்” மசோதா 42 வருடங்களுக்கு முன் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. ஒவ்வொரு முறையும் எதாவது ஒரு காரணத்தால் மசோதா நிறைவேற்றப்படாமலே காலாவதி ஆகி இருக்கிறது. இது வரை இவ்வாறு 8 முறை மசோதாக்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. ஆனால் ஒரு முறை கூட … Continue reading
உண்மையில் வெற்றி யாருக்கு ?
உண்மையில் வெற்றி யாருக்கு ? ஒரு வழியாக வாக்குப்பதிவு முடிந்து விட்டது. தமிழ்நாட்டில் குறைந்த பட்சம் 73% ஆகவும் அதிக பட்சம் 86 % ஆகவும் சராசரியாக 75 முதல் 80 % வரை வாக்குகள் பதிவாகி இருக்கலாம் என்று தேர்தல் அதிகாரி கூறுகிறார். வழக்கம் போல் – எல்லாரையும் முந்திக்கொண்டு வீரமணி கூறி விட்டார் … Continue reading
அதிக சந்தோஷம் வேண்டாம் ! அவ்வளவு சுலபமாக வராது !! வரவும் விட மாட்டார்கள் !!!
அதிக சந்தோஷம் வேண்டாம் ! அவ்வளவு சுலபமாக வராது !! வரவும் விட மாட்டார்கள் !!! இன்றைக்கு அன்னா ஹஜாரே கையில் மத்திய அரசு வெளியீடு(GO – gazette notification) கொடுக்கப்பட்டது. அன்னா உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். நாடு பூராவும் வெற்றி வெற்றி என்று கொண்டாடுகிறது. வேண்டாம் – தயவு செய்து யாரும் அதிக சந்தோஷம் கொள்ள … Continue reading
யாருக்கும் அநியாயம் செய்ய வேண்டாம் !
யாருக்கும் அநியாயம் செய்ய வேண்டாம் ! யாருக்கும் அநியாயம் செய்யப்படுவதை நான் விரும்பவில்லை ! இப்படி மொட்டையாகச் சொன்னால் எப்படி ? விவரமாகச் சொன்னால் தானே உங்களுக்கு தெரியும். இதோ சொல்கிறேன் – தமிழ் நாட்டின் தற்போதைய அமைச்சர்களில் சிலர் 2006 தேர்தலின் போது கொடுத்த சொத்து விவரங்களும், தற்போது 2011 தேர்தலின் போது கொடுத்துள்ள … Continue reading
கலைஞர் டிவிக்கு 214 கோடி கொடுத்தது – ஒப்பந்தத்தை காணோமாம் !சந்தடி சாக்கில் சிபிஐயால் கோர்ட்டில் தரப்பட்ட தகவல் !!
கலைஞர் டிவிக்கு 214 கோடி கொடுத்தது – ஒப்பந்தத்தை காணோமாம் !சந்தடி சாக்கில் சிபிஐயால் கோர்ட்டில் தரப்பட்ட தகவல் !! வர வர சில செய்திகளை மிகவும் கூர்ந்து கவனித்தால் தான் புரிந்து கொள்ள முடிகிறது. ராஜீவ் அகர்வால் என்பவருக்கு ஜாமீன் கொடுப்பது பற்றி சிபிஐ கோர்ட்டில் வாதாடும்போது, முக்கியத்துவம் கொடுக்கப்படாமல், சந்தடி சாக்கில் சிபிஐ … Continue reading
நிஜமான சாமியாரா இல்லை ….