-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- 256 பேர் வரை கொள்ளும் - இவையும் "பஸ்" தானாம் …😊😊😊
- சூரியன் வருவது யாராலே -
- பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகமே இருண்டு போகுமா -மிஸ்டர் மியாவ் மியாவ் ?
- வித்தியாசமான - "கடி ஜோக்ஸ்…" குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …...
- - யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ....…. ????
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார்.
- பாட்டி, அம்மா, மனைவி, மகள், பேத்தி ...
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் ...!!!
- சிங்கப்பூர் - ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!!
- யட்சன் கேள்வி-பதில்கள் இன்றைய தினத்திற்குஎந்த அளவிற்கு பொருந்தும்…..?
-
அண்மைய இடுகைகள்
- – யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ….…. ???? திசெம்பர் 19, 2025
- 256 பேர் வரை கொள்ளும் – இவையும் “பஸ்” தானாம் …😊😊😊 திசெம்பர் 18, 2025
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார். திசெம்பர் 17, 2025
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் …!!! திசெம்பர் 16, 2025
- வித்தியாசமான – “கடி ஜோக்ஸ்…” குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …… திசெம்பர் 15, 2025
- சிங்கப்பூர் – ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!! திசெம்பர் 14, 2025
- சோவும்.. ஜெவும் …!!! விரிவாகப் பேசுகிறார் – “துக்ளக்” ரமேஷ் … திசெம்பர் 13, 2025
-
அண்மைய பின்னூட்டங்கள் -
அன்புள்ள திரு. இ.பு.ஞானப்பிரகாசன், இத்தனை நாட்கள் கழித்தும், நீங்கள் இன்னும்என்னை நினைவில் வைத்திருப்பதற்கும்,வாழ்த்துவதற்கும் மிக்க நன்றி. முதல் அட்டாக் வந்து, 24 ஆண்டுகள் கழிந்தும்நான் இன்னமும் இருப்பதே…
பல ஆண்டுகள் கழித்து உங்கள் தளத்துக்கு வருகிறேன். இத்தனை ஆண்டுகள் எழுதிக் கொண்டிருப்பதே பெரிது! அதை விடப் பெரிது அதே ஆற்றல், அதே முறுக்கு, அதே உறுதியான…
நல்லவேளை, காவிரி மைந்தன் சார், அம்பானி க்ரூப்பிலோ இல்லை அதானி க்ரூப்பிலோ வேலை செய்யவில்லை. செய்தால், அடுத்து என்னை பொதுமேலாளராகவோ இல்லை டைரக்டராகவோ நியமிக்கணும், பிறகு நான்…
நண்பரே, நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு தானேஎழுதிக்கொண்டிருக்கிறேன்…..இருந்தாலும், நலம் விசாரித்தற்கு மிகவும் நன்றி. வாழ்த்துகளுடன்,காவிரிமைந்தன்
-

Tag Archives: கொள்ளைக்காரர்கள்
இந்தியாவின் நம்பர் ஒன் பொய்யர் – புரட்டர் !!
இந்தியாவின் நம்பர் ஒன் பொய்யர் – புரட்டர் !! முதலில் செய்தி – இன்றைய செய்தி – புதன்கிழமை, 25, மே 2011 கறுப்பு பண பிரச்சினைக்கு தீர்வு: பிரணாப் “திருத்தப்பட்ட புதிய ஒப்பந்தம் மூலம், வெளிநாடுகளில் உள்ள கறுப்பு பண பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்று, மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி … Continue reading
இலங்கை பிரச்சினையில் கலைஞர் நிகழ்த்தியது நாடகமே – தயாநிதி மாறன் வாக்குமூலம் !
இலங்கை பிரச்சினையில் கலைஞர் நிகழ்த்தியது நாடகமே – தயாநிதி மாறன் வாக்குமூலம் ! இலங்கை பிரச்சினையில் தமிழ் நாட்டை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைப்பதாக கலைஞர் நாடகம் ஆடினார் என்று தயாநிதி மாறன் கூறி இருப்பது இப்போது வெளிவந்திருக்கிறது. மின்வெட்டு போன்ற பல பிரச்சினைகளில் திமுக மீது தமிழ் நாட்டு மக்கள் கொண்டிருந்த … Continue reading
இறைவா – இவர்கள் மாறவே மாட்டார்கள் – மாறி விடுவார்கள் என்று நினைத்த எம்மை மன்னித்து விடும் !
இறைவா – இவர்கள் மாறவே மாட்டார்கள் – மாறி விடுவார்கள் என்று நினைத்த எம்மை மன்னித்து விடும் ! உங்கள் மன நிலை எப்படி இருக்கிறது ? “உனக்கு ஒரு மகள் இருந்து அவள் “செய்யாத” குற்றத்திற்கு ” தண்டனை” அனுபவித்தால் நீ என்ன பாடு படுவாய் ?” சிலர் பேசுவதிலிருந்தே அவர் வக்கிரபுத்தி வெளிப்படுவதை … Continue reading
எம்.எல்.ஏ.க்கு கிடைத்தது ……….
எம்.எல்.ஏ.க்கு கிடைத்தது ………. நீண்ட நாட்களுக்குப் பிறகு மனதுக்கு நிறைவான ஒரு காட்சியை நேற்றைய தினம் தொலைக்காட்சி செய்தி நிகழ்ச்சி ஒன்றில் கண்டேன். ஒரு கிராமத்து சூழ்நிலை. வெள்ளை பேண்ட், ஷர்ட் போட்ட ஒரு ஆசாமி நிற்கிறார். அவர் எதிரே நிறைய கிராமத்து பெண்கள். நடுவில் இரண்டு மூன்று விடலைப்பையன்களும் ! அதென்ன அவர்கள் கைகளில் … Continue reading
வ(உ?)தைக்க வேண்டும் செயல்படாதவர்களை !
வ(உ?)தைக்க வேண்டும் செயல்படாதவர்களை ! சென்னையிலிருந்து வடக்கு நோக்கி 3 ரயில் வழித்தடங்கள் – சென்னை-மும்பை, சென்னை-டில்லி, சென்னை-கொல்கத்தா என்று. தெற்கு நோக்கி ஒன்று திருச்சி, மதுரை, நெல்லை வழியாக கன்யாகுமரி வரை. மேற்கே ஒன்று – கோவை வழியாக திருவனந்தபுரம் வரை. இதில் ஒரு பிரிவு ஜோலார்பேட் வழியாக பங்களூர் வரை. இதில் … Continue reading
கடனா – லஞ்சமா? லஞ்சமா – கடனா ? ஒரு அலசல் !
கடனா – லஞ்சமா? லஞ்சமா – கடனா ? ஒரு அலசல் ! வாங்கியது கடன் – வட்டியுடன் சேர்த்து திரும்பக் கொடுத்தாகி விட்டது ! பிறகு லஞ்சம் எங்கே – ஊழல் எங்கே ? 48 பக்க குற்றச்சாட்டை சிபி ஐ கோர்ட்டில் தாக்கல் செய்த பிறகும் வரும் வார்த்தை இது. சிபி ஐ … Continue reading
10 வருடம் முன்பு பஞ்ச்சர் ஒட்டிக்கொண்டிருந்தவர் இன்று …..
10 வருடம் முன்பு பஞ்ச்சர் ஒட்டிக்கொண்டிருந்தவர் இன்று ….. பொது வாழ்வில் இருக்கும் சில பேர்களைத் தொடர்ந்து சில வருடங்களாகப் பார்த்து வருகிறேன். 10 வருடம், 15 வருடம் முன்பு கைலி கட்டிக் கொண்டு, தெருவில் சாதாரணமாக நடந்து போய்க் கொண்டிருந்தவர்கள் இன்று சென்னைக்கும் மதுரைக்கும் கூட விமானத்தில் பறந்து கொண்டிருக்கிறார்கள். வீடியோ வாடகைக்கு … Continue reading
நிஜமான சாமியாரா இல்லை ….