-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- திமுகவும், அதிமுகவும் கூட்டு ... ரஜினி சொன்னா எப்புடி இருக்கும் ... ???
- ....போலி மனிதர்கள் ..… !!!
- அர்த்தமற்ற கொள்கை அரசியல் .....!!!
- அயோக்கியர்களின் கூடாரமான அரசியல் ….!!!!
- சூரியன் வருவது யாராலே -
- காண்டிராக்டு புதிப்பிக்கப்பட்ட சின்ன சொம்பு, பெரிய சொம்புகள் - அண்டாக்கள் வகையறா .....!!!
- ஆல்வார் (ராஜஸ்தான்) மஹாராஜா'வின் தர்பார் -வெள்ளையர் ஆட்சியில் கலரில் படம் பிடிக்கப்பட்ட காணொளி …...
- அண்ணாவின் புரட்சிப் படைப்பு - "வேலைக்காரி" ...!!! ( பகுதி -14 ) .. நினைக்கத் தெரிந்த மனமே...
- 2011-ல் - கலைஞரின் குடும்ப ஆட்சி பற்றி வெளிவந்த ஆ.வி. கட்டுரை இப்போது எந்த அளவிற்கு பொருந்தும்...?
- நேர்மை - படித்த விஷயம் ....
-
அண்மைய இடுகைகள்
- அயோக்கியர்களின் கூடாரமான அரசியல் ….!!!! மே 9, 2026
- அர்த்தமற்ற கொள்கை அரசியல் …..!!! மே 8, 2026
- திமுகவும், அதிமுகவும் கூட்டு … ரஜினி சொன்னா எப்புடி இருக்கும் … ??? மே 8, 2026
- ….போலி மனிதர்கள் ..… !!! மே 8, 2026
- ” வீட்டின் மூலையில் ஒரு சமையலறை ” அம்பை’யின் சிறுகதை……, மே 7, 2026
- காண்டிராக்டு புதிப்பிக்கப்பட்ட சின்ன சொம்பு, பெரிய சொம்புகள் – அண்டாக்கள் வகையறா …..!!! மே 6, 2026
- ஆல்வார் (ராஜஸ்தான்) மஹாராஜா’வின் தர்பார் -வெள்ளையர் ஆட்சியில் கலரில் படம் பிடிக்கப்பட்ட காணொளி …… மே 6, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -

[…] ← அர்த்தமற்ற கொள்கை அரசியல் …..!!! […]
விஜய் அவர்களின் நிலைப்பாடும் சரியில்லை என்றே நான் நினைக்கிறேன். 3 சதம் காங்கிரஸை சேர்த்துக்கொண்டால் ஆயுள் முழுக்க தலைவலிதான். அடுத்த தேர்தல்கள்ல 20 சதம் இடம்னு டிமாண்ட்…
போற வர்ற சாவித்ரி கண்ணன் போன்றவர்களெல்லாம் கட்டுரை எழுதும்படி ஆகிவிட்டது. இவங்கள்லாம் எப்போதான் கொத்தடிமைகளா இல்லாமல், தமிழகத்துக்காக பொதுவா சிந்தித்து எழுதப்போறாங்களோ. //திமுக, அதிமுக இருவருக்கும் ஒரே…
அந்தச் சூழலுக்கே கொண்டு செல்கிறது கதை. சமையலறை மாத்திரமே பெண்களுக்கு அதிகாரம் செய்யும் இடம் என்ற நினைப்பே பெரும்பாலான பெண்களுக்கு இருக்கிறது. அதை விட்டு வெளியே பெரிய…
-

Tag Archives: கொலைகாரர்கள்
திரு.ஜக்கி வாசுதேவ் அவர்களின் மீதான குற்றச்சாட்டு…
திரு.ஜக்கி வாசுதேவ் அவர்களின் மீதான குற்றச்சாட்டு… நம் நாட்டில் பொதுவாக ஆத்திகர்கள் என்றால் பெரும்பாலும் அப்பாவிகளாகவே இருக்கிறார்கள். உண்மைக்கும் பொய்க்கும், அசலுக்கும் நகலுக்கும் மெய்யான ஆன்மிக வழிகாட்டிகளுக்கும், போலிச் சாமியார்களுக்கும் வித்தியாசம் தெரியாமலே ஏதோ ஒரு வித உந்துதலில் உணர்ச்சி வசப்பட்டு அவர்கள் சொல்வதை எல்லாம் வேதவாக்காக எடுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் தாங்கள் நம்பும் ஆன்மிகவாதிகள் … Continue reading
Posted in அறிவியல், ஆத்திகன், ஜக்கி வாசுதேவ், நாகரிகம், பக்திமான், போலிச் சாமியார்கள், மட்டமான விளம்பரம், விஜி, Uncategorized
Tagged அனுபவம், அம்மணம், அரசியல், ஆன்மிகம், இணைய தளம், இணையதளம், இன்றைய செய்தி, இலக்கியம், இளிச்சவாய் தமிழர்கள், ஏமாளிகள், கடமை, கட்டுரை, கருத்து, கொலைகாரர்கள், சந்தர்ப்பவாதம், சமுதாயம், சமூகம், சிந்தனை, செய்திகள், தமிழ், தமிழ்ப் பண்பாடு, நிர்வாணம், நேர்மை, பொது, பொதுவானவை, மனிதம், விமரிசனம், விமர்சனங்கள், விமர்சனம், Uncategorized
17 பின்னூட்டங்கள்
சட்டம் செய்யத்தவறினால் …..
சட்டம் செய்யத்தவறினால் ….. ருசிகா என்கிற 14 வயது சிறுமியை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கி அதன் மூலம் அந்தச் சிறுமியைத் தற்கொலைக்கு தூண்டிய அயோக்கிய போலீஸ் அதிகாரி – முன்னாள் ஹரியானா மாநில டிஜிபி – ஆர்.பி.எஸ். ராத்தோர் – 18 வருட இழுத்தடிப்பு வழக்கிற்குப் பிறகு வெறும் 6 மாத சிறைத்தண்டனை தீர்ப்பு. … Continue reading
Posted in அரசு, அருவாருப்பு, அறிவியல், சிலப்பதிகாரம், நீதிமன்றங்கள், வாலிபன், Uncategorized
Tagged அனுபவம், அம்மணம், அரசியல், இணைய தளம், இணையதளம், இதழியல், இன்றைய செய்தி, இலக்கியம், ஊடகங்கள், கட்டுரை, குமுறல் குறிப்புகள், கொலைகாரர்கள், சட்டம், சமுதாயம், சமூகம், சிந்தனை, செய்திகள், டிவி, தமிழ், தமிழ்ப் பண்பாடு, தொலைக்காட்சி, பண்பாடு, பொது, பொதுவானவை, மனிதம், விசாரணை, விமரிசனம், விமர்சனங்கள், விமர்சனம், Uncategorized
சட்டம் செய்யத்தவறினால் ….. அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
எப்படி ? திருமா ?
எப்படி திருமாவளவன் ? ஒரு மாதத்திற்குள்ளாக இரண்டு தடவை இலங்கை/கொழும்பு சென்று திரும்பியுள்ளார் தொல்.திருமாவளவன். (அதிகாரபூர்வமான MP க்கள் குழுவுடன் சென்று வந்த பிறகு ! ) ஒவ்வொரு முறையும் தனித்தனியே விசா பெற்று ! வெளிப்படையாக இலங்கை அரசுக்கு கடுமையான சொற்களால் எதிர்ப்பு தெரிவித்து எழுதியும் பேசியும் வருபவர் திருமா. இவருக்கு எப்படி அவ்வளவு … Continue reading
Posted in அந்நியன், அரசு, இந்தியன், உலக நாயகன், கருணாநிதி, திமிரி எழு, திருப்பி அடி, திருமா, நாகரிகம், புயல், புரட்சி, பேரழிவு, Uncategorized
Tagged அனுபவம், அம்மணம், அரசியல், அரசியல்வாதிகள், இன்றைய செய்தி, இளிச்சவாய் தமிழர்கள், குமுறல் குறிப்புகள், கேளிக்கை, கொலைகாரர்கள், சந்தர்ப்பவாதம், சமூகம், சுயநலம், தமிழ், தமிழ் ஈழம், தமிழ்ப் பண்பாடு, நகைச்சுவை, நிர்வாணம், பகுத்தறிவு, பண்பாடு, பொதுவானவை, வடிகட்டிய சுயநலம், விசாரணை, விமரிசனம், விமர்சனம், Uncategorized
எப்படி ? திருமா ? அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
கோத்த பய லும், பொன்சேகாவும் – அமெரிக்காவின் கிடுக்கிப்பிடி விசாரணயில் – மறைக்கப்படும் உண்மைகள்
கோத்த பய லும், பொன்சேகாவும் அமெரிக்காவின் கிடுக்கிப்பிடி விசாரணையில் – மறைக்கப்படும் உண்மைகள் ! நேற்று 02/11/2009 இரவு இலங்கை வெளியுறவு அமைச்சர் பொகல்லகாமா செய்தியாளர்களை அவசரமாக அழைத்து விசேட பேட்டி ஒன்றினை அளித்திருக்கிறார். அதன் சாராம்சம் – “அமெரிக்காவிற்கு – சொந்த காரணங்களை முன்னிட்டுச் சென்றிருக்கும் தளபதி பொன்சேகாவை அமெரிக்க அரசாங்கம் 4வது ஈழப்போரின்போது … Continue reading
Posted in Uncategorized
Tagged அரசியல், இதழியல், இளிச்சவாய் தமிழர்கள், கொலைகாரர்கள், சந்தர்ப்பவாதம், சமூகம், தமிழ், தமிழ் ஈழம், தமிழ்ப் பண்பாடு, பண்பாடு, பொதுவானவை, விசாரணை, Uncategorized
கோத்த பய லும், பொன்சேகாவும் – அமெரிக்காவின் கிடுக்கிப்பிடி விசாரணயில் – மறைக்கப்படும் உண்மைகள் அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
தென்மாவட்டங்கள்ல அவருக்கு இன்னமுமே ஆதரவு கிடைத்திருக்கும். சதியால் அது நடக்கலை. விஜய் ரொம்ப நல்லவர்னு நான் நம்பலை. இருந்தாலும் அவருடைய செயல்ல, அரசியல்தனம் இல்லை. அதாவது சேருகின்ற…