Tag Archives: கொலைகாரர்கள்

சோனியா காந்தி விமரிசனத்திற்கு அப்பாற்பட்டவரா ?

சோனியா காந்தி விமரிசனத்திற்கு அப்பாற்பட்டவரா ? தெலுங்கில் “சாட்சி” என்னும் தொலைக்காட்சியில், கடந்த வெள்ளிக்கிழமை  இரவு, தற்கால அரசியல் குறித்து விவாதிக்கும் நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் சோனியா காந்தி குறித்து விமரிசனம்  செய்து பேசியதைத் தொடர்ந்து, அந்த தொலைக்காட்சி நிறுவனத்திற்கும், நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கும், காங்கிரஸ் கட்சியினர் கடும் மிரட்டல் விடுத்திருக்கிறார்கள். அந்த … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், இன்றைய வரலாறு, ஈழம், கட்டுரை, சுதந்திரம், சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், தேடப்பட்டு வரும் கொலைகாரன், பொது, பொதுவானவை, மனித உரிமை மீறல், மன்மோகன் சிங், மிரட்டல், ராஜ பக்சே, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

தங்கபாலுவின் எஜமான விசுவாசமும் தமிழ் மக்களின் பாராட்டு மழையும் !

தங்கபாலுவின் எஜமான விசுவாசமும் தமிழ் மக்களின் பாராட்டு மழையும் ! “இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்கும் பாசமிகு தாய் சோனியா காந்தி” -என்று  தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு  இன்று ஒரு நீண்ட அறிக்கை வெளியிட்டிருக்கிறார். (அவரது அறிக்கை நக்கீரன் செய்தியில் மட்டும் தான் முழுவதுமாக வெளிவந்திருக்கிறது !) தமிழன் என்று சொல்லடா – … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஈழம், கட்டுரை, சரித்திர நிகழ்வுகள், சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், நக்கீரன், பொது, பொதுவானவை, மனித உரிமை மீறல், வைகோ, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

உங்கள் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு – இது நிகழ்ந்திருந்தால் நீங்கள் எப்படி யோசிப்பீர்கள் ?

உங்கள் குடும்பத்தில்  ஒரு பெண்ணுக்கு –  இது நிகழ்ந்திருந்தால் நீங்கள்  எப்படி யோசிப்பீர்கள் ? (எனது நேற்றைய இடுகைக்கு ஒரு வாசக  நண்பர் எழுதி இருந்த மடல் காரணமாக  – இன்று  இதை நான் எழுத வேண்டியதாயிற்று ! இந்த பதிலை எல்லாரும் படிக்கட்டும் என்று தான் தனி இடுகையாகப் போட்டு விட்டேன் ) நம் … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், இன்றைய வரலாறு, கட்டுரை, கருட புராணம், தமிழ், பொது, பொதுவானவை, மனித உரிமை மீறல், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கோவை என்கவுண்டர் – தேவை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு ஷைலேந்திரபாபு !

கோவை என்கவுண்டர் – தேவை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு ஷைலேந்திரபாபு ! கோவையில் இரண்டு சிறுவர்களைக் கடத்திச்சென்று கொன்ற மிருகங்களில் ஒன்று இன்று  வேட்டையாடப்பட்டு விட்டது. இரண்டாவதையும் சேர்த்தே அழித்திருக்கலாம். நல்லவர்களுக்கு போலீசைக் கண்டு அச்சம் ஏற்படக்கூடாது. திருடர்களும், ரவுடிகளும், கொலைகாரர்களும் தான் போலீசைக்கண்டு அஞ்ச வேண்டும். ஆனால் இன்று நாட்டில் தலைகீழ் நிலை. அரசியல்வாதிகளின் … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, பொது, பொதுவானவை, மனித உரிமை மீறல், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

சட்டம் ஒழுங்கு பற்றி கலைஞர் பட்டிமன்றம் நடத்துவதில் பயனில்லை -மக்கள் நேரிலேயே அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள்

சட்டம் ஒழுங்கு பற்றி கலைஞர் பட்டிமன்றம் நடத்துவதில் பயனில்லை -மக்கள் நேரிலேயே அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள் கீழே இருப்பது எதிர்க்கட்சித்தலைவர் ஜெயலலிதாவின் அறிக்கை – “பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு தர வேண்டும்; சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டும் என்ற பொறுப்பை உணர்ந்து கொலைக் குற்றவாளிகளிடமும், ரவுடிகளிடமும் மென்மையான போக்கைக் கடைபிடிக்காமல் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும் என்றும்; … Continue reading

Posted in அமைச்சர், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

கொலை, கொள்ளை, கடத்தல், கற்பழிப்பு –

கொலை, கொள்ளை, கடத்தல், கற்பழிப்பு – இந்த பிஞ்சுகளைப் பாருங்கள். நமக்கே வயிறு எரிகிறது. இந்தக் குழந்தைகளைப் பெற்றவர்கள் எப்படி கொதித்துக்கொண்டிருப்பார்கள் ? நான் எண்பதுகளில் பீகாரில் இருந்திருக்கிறேன். உத்திரப் பிரதேசத்தில் இருந்திருக்கிறேன். அங்கு நிகழ்ந்த சில சம்பவங்களால் நேரடியாக பாதிக்கப்பட்டும் இருக்கிறேன். நான் அங்கிருந்த  வரை – கொலை, கொள்ளை, (கற்பழிப்பு- அதிகமில்லை) சம்பவங்களைக் … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், இரக்கம், கட்டுரை, கருணாநிதி, சினிமா, தமிழ், தினகரன், பொது, பொதுவானவை, மகா கேவலம், முதலமைச்சர், வாரிசு, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

திருமாவளவனும் – Son of ப.சிதம்பரமும் !

திருமாவளவனும் – Son of ப.சிதம்பரமும் ! திருமாவளவன் பற்றி  இன்று வந்துள்ள செய்தி- ——————————————— திருமாவளவன் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்: கார்த்தி சிதம்பரம் ஆவேசம்- முன்னாள் எம்.பி. வள்ளல் பெருமான் இல்லத்திருமணம் இன்று காலை சிதம்பரத்தில் நடந்தது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் இத்திருமண விழாவில் பங்கேற்றார். … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஈழம், கட்டுரை, சிதம்பரம், தமிழீழம், தமிழ், திமுக, திருமா, பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , | திருமாவளவனும் – Son of ப.சிதம்பரமும் ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது