-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- 256 பேர் வரை கொள்ளும் - இவையும் "பஸ்" தானாம் …😊😊😊
- சூரியன் வருவது யாராலே -
- பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகமே இருண்டு போகுமா -மிஸ்டர் மியாவ் மியாவ் ?
- வித்தியாசமான - "கடி ஜோக்ஸ்…" குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …...
- - யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ....…. ????
- பாட்டி, அம்மா, மனைவி, மகள், பேத்தி ...
- சிங்கப்பூர் - ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!!
- யட்சன் கேள்வி-பதில்கள் இன்றைய தினத்திற்குஎந்த அளவிற்கு பொருந்தும்…..?
- ஏன் தாத்தா-பாட்டி .....?
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் ...!!!
-
அண்மைய இடுகைகள்
- – யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ….…. ???? திசெம்பர் 19, 2025
- 256 பேர் வரை கொள்ளும் – இவையும் “பஸ்” தானாம் …😊😊😊 திசெம்பர் 18, 2025
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார். திசெம்பர் 17, 2025
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் …!!! திசெம்பர் 16, 2025
- வித்தியாசமான – “கடி ஜோக்ஸ்…” குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …… திசெம்பர் 15, 2025
- சிங்கப்பூர் – ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!! திசெம்பர் 14, 2025
- சோவும்.. ஜெவும் …!!! விரிவாகப் பேசுகிறார் – “துக்ளக்” ரமேஷ் … திசெம்பர் 13, 2025
-
அண்மைய பின்னூட்டங்கள் -
அன்புள்ள திரு. இ.பு.ஞானப்பிரகாசன், இத்தனை நாட்கள் கழித்தும், நீங்கள் இன்னும்என்னை நினைவில் வைத்திருப்பதற்கும்,வாழ்த்துவதற்கும் மிக்க நன்றி. முதல் அட்டாக் வந்து, 24 ஆண்டுகள் கழிந்தும்நான் இன்னமும் இருப்பதே…
பல ஆண்டுகள் கழித்து உங்கள் தளத்துக்கு வருகிறேன். இத்தனை ஆண்டுகள் எழுதிக் கொண்டிருப்பதே பெரிது! அதை விடப் பெரிது அதே ஆற்றல், அதே முறுக்கு, அதே உறுதியான…
நல்லவேளை, காவிரி மைந்தன் சார், அம்பானி க்ரூப்பிலோ இல்லை அதானி க்ரூப்பிலோ வேலை செய்யவில்லை. செய்தால், அடுத்து என்னை பொதுமேலாளராகவோ இல்லை டைரக்டராகவோ நியமிக்கணும், பிறகு நான்…
நண்பரே, நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு தானேஎழுதிக்கொண்டிருக்கிறேன்…..இருந்தாலும், நலம் விசாரித்தற்கு மிகவும் நன்றி. வாழ்த்துகளுடன்,காவிரிமைந்தன்
-

Tag Archives: கொலைகாரர்கள்
இன்று படித்த சுவையான கட்டுரை …
இன்று படித்த சுவையான கட்டுரை … இன்றைய ஜுனியர் விகடன் இதழில் வெளிவந்த சுவையான கட்டுரை ஒன்று உங்கள் பார்வைக்கு கீழே – கட்டுரையை எழுதிய இளம் எழுத்தாளர் பிரமாதமான விவரிப்புடன், ஒரு விருவிருப்பான திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்ச்சியை தன் எழுத்தின் மூலம் ஏற்படுத்துகிறார். விகடன் நிறுவனம் மிகத்துணிச்சலாக பொதுப் பிரச்சினைகளைப்பற்றி எழுதி வருகிறது. … Continue reading
கையாலாகாத அரசு – எவ்வளவு அடித்தாலும் தாங்கிக் கொள்ளும் மக்கள் !
கையாலாகாத அரசு – எவ்வளவு அடித்தாலும் தாங்கிக் கொள்ளும் மக்கள் ! இடுகையின் உள்ளே போகும் முன் நேற்று முன் தினம் மும்பையில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பந்தப்பட்ட சில புகைப்படங்கள் – அங்கங்களை பறிகொடுத்து விட்டு, வலியால் துடி துடித்துக்கொண்டே – அரசாங்கத்தின் உதவியையும், ஆம்புலன்ஸையும் எதிர்பார்த்து, பரிதாபமாக காத்துக்கொண்டிருக்கும் அப்பாவிகள் – மனிதாபிமானம் … Continue reading
அப்பாடா – இப்போ பிரதமர் ஆயிடலாம்ல ?
அப்பாடா – இப்போ பிரதமர் ஆயிடலாம்ல ? (புகைப்படங்களே பேசும்போது …. கட்டுரை எதற்கு அநாவசியமாக – ? )
இவர்கள் எல்லாம் இருந்து என்ன பயன் ?
இவர்கள் எல்லாம் இருந்து என்ன பயன் ? ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளராக இன்னும் ஒரு தவணை பதவி நீட்டிப்பு பெற்றுள்ளார் தற்போதைய பொது செயலாளர் பான் கீ மூன். உலக அளவில் – இன்னொரு மன்மோகன் சிங் இவர். இவர்கள் எல்லாம் எதற்காக பதவிக்கு வருகிறார்கள் என்றே புரியவில்லை. உருப்படியாக செயலாற்ற தங்களுக்கு … Continue reading
மோசடி அரசு – இதை தாங்கிக் கொள்ள நமக்கென்ன தலையெழுத்தா ?
மோசடி அரசு – இதை தாங்கிக் கொள்ள நமக்கென்ன தலையெழுத்தா ? சனிக்கிழமை நள்ளிரவில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் குடும்பம் குடும்பமாக குழுமியிருந்த மக்கள் மீது தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு, பலப் பிரயோகம். யாருக்கும் காயம் இல்லை என்று கபில் சிபல் கூறினார். 69 பேர் காயம் காணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் … Continue reading
இலங்கை பிரச்சினையில் கலைஞர் நிகழ்த்தியது நாடகமே – தயாநிதி மாறன் வாக்குமூலம் !
இலங்கை பிரச்சினையில் கலைஞர் நிகழ்த்தியது நாடகமே – தயாநிதி மாறன் வாக்குமூலம் ! இலங்கை பிரச்சினையில் தமிழ் நாட்டை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைப்பதாக கலைஞர் நாடகம் ஆடினார் என்று தயாநிதி மாறன் கூறி இருப்பது இப்போது வெளிவந்திருக்கிறது. மின்வெட்டு போன்ற பல பிரச்சினைகளில் திமுக மீது தமிழ் நாட்டு மக்கள் கொண்டிருந்த … Continue reading
இறைவா – இவர்கள் மாறவே மாட்டார்கள் – மாறி விடுவார்கள் என்று நினைத்த எம்மை மன்னித்து விடும் !
இறைவா – இவர்கள் மாறவே மாட்டார்கள் – மாறி விடுவார்கள் என்று நினைத்த எம்மை மன்னித்து விடும் ! உங்கள் மன நிலை எப்படி இருக்கிறது ? “உனக்கு ஒரு மகள் இருந்து அவள் “செய்யாத” குற்றத்திற்கு ” தண்டனை” அனுபவித்தால் நீ என்ன பாடு படுவாய் ?” சிலர் பேசுவதிலிருந்தே அவர் வக்கிரபுத்தி வெளிப்படுவதை … Continue reading
நிஜமான சாமியாரா இல்லை ….