Tag Archives: கேள்விகள்

பெட்ரோல் விலை – மறைக்கப்படும் உண்மைகள் – ஏமாற்றப்படும் மக்கள் !

பெட்ரோல் விலை – மறைக்கப்படும் உண்மைகள் -ஏமாற்றப்படும் மக்கள் ! பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை ஏற்றுவதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள்  பல உண்மைகளை மக்களிடமிருந்து மறைக்கின்றன. ஏதோ சரவதேச சந்தையில் ஏற்பட்ட விலை ஏற்றத்தை ஈடுகட்டுவதற்காகவே விலை ஏற்றப்படுவதாக  நாடகமாடுகிறது அரசு. நம் நாட்டின் தேவையில் சுமார் 70 சதவீதம் இறக்குமதி செய்வதாகவே … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, கருணாநிதி, தமிழ், திமுக, பொது, பொதுவானவை, பொருளாதாரம், மன்மோகன் சிங், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

தந்தையை அவமதிக்கும் வகையில் கவிஞர் கனிமொழி பேசலாமா ?

தந்தையை  அவமதிக்கும் வகையில் கவிஞர் கனிமொழி  பேசலாமா ? இன்றைய செய்தியில் வெளியாகியுள்ள கனிமொழி அவர்களின்  பேச்சு – ————————————– “இலக்கியவாதி முதல் சினிமா ஆண் எழுத்தாளர்கள் வரை : கனிமொழி பேச்சு கோவையில் கடந்த 23ம் தேதி முதல் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடந்துவருகிறது.இன்றுடன் மாநாடு நிறைவுபெருகிறது. மாநாட்டில் 21 ஆய்வரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இலக்கிய அமர்வு, உலகத்தமிழ், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, சரித்திர நிகழ்வுகள், சினிமா, சிலப்பதிகாரம், செம்மொழித் தமிழ் மாநாடு, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , | தந்தையை அவமதிக்கும் வகையில் கவிஞர் கனிமொழி பேசலாமா ? அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

ஒன்றும் எழுத வேண்டாம் என்று தான் நினைத்தேன் …தமிழச்சி எழுத வைத்து விட்டார் !

ஒன்றும் எழுத வேண்டாம் என்று தான் நினைத்தேன் …தமிழச்சி எழுத வைத்து விட்டார் ! கோவையில் நடந்து கொண்டிருக்கும், உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், “தாய்த்தமிழ் வளர்க்க” என்ற தலைப்பில் திமுக மகளிரணி முன்னணி பேச்சாளரும் முனைவருமான தமிழச்சி தங்கபாண்டியன் கவிதை ஒன்றினைப் படித்தார். இந்த மாநாட்டைப் பற்றி ஒன்றும் எழுதக்கூடாது என்று கையைக் கட்டிப்போட்டு இருந்த … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இலக்கிய அமர்வு, உலகத்தமிழ், கட்டுரை, கருணாநிதி, செம்மொழி, செம்மொழித் தமிழ் மாநாடு, தமிழச்சி, தமிழ், திமுக, பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

சீக்கியர்கள் …ஒரு விதிவிலக்கு !

சீக்கியர்கள் …ஒரு விதிவிலக்கு ! நீண்ட காலம் வட இந்தியாவில் வசித்ததால் எனக்கு சீக்கியர்களைப் பற்றிய நல்ல பரிச்சயம் உண்டு. நிறைய சீக்கிய நண்பர்களும்  உண்டு. சீக்கியர்கள் நல்ல உழைப்பாளிகள். தைரியசாலிகள். நன்றாகச் சாப்பிடுபவர்கள். பொதுவாக வாட்டசாட்டமாக, வலுவுடன் இருப்பார்கள். இந்திய ராணுவத்தில் சீக்கியர்களின் பங்கு மதிப்பு மிக்கது. ஒவ்வொரு போரிலும் அவர்கள் காட்டும் வீரம் … Continue reading

Posted in அரசியல், இணைய தளம், இந்தியன், இன்றைய வரலாறு, ஈழம், கட்டுரை, சரித்திர நிகழ்வுகள், சீக்கியர்கள், தமிழீழம், தமிழ், நாகரிகம், பொது, பொதுவானவை, பொருளாதாரம், மன்மோகன் சிங், ராஜ பக்சே, Uncategorized | Tagged , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

கொலைகாரனுக்கு “டோஸ்ட்” கொடுக்கும் உள்துறை அமைச்சர் (புகைப்படம்) !

கொலைகாரனுக்கு “டோஸ்ட்” கொடுக்கும் உள்துறை அமைச்சர் (புகைப்படம்) ! தேடப்பட்டு வரும், அறிவிக்கப்பட்ட, தலைமறைவு கொலைக்குற்றவாளி (declared criminal ) டக்ளஸ் தேவானந்தாவுடன் விருந்தில் கலந்துகொண்டு “டோஸ்ட்” கொடுக்கும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களின் புகைப்படம் கீழே – இதுபற்றி வினவியபோது, ப.சி.அவர்கள் கூறிய பதில் “அவர் பின்னணி பற்றி எனக்கு எதுவும் தெரியாது” என்பது … Continue reading

Posted in அந்நியன், அமைச்சர், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, ஈழம், கட்டுரை, காமெடி, சிதம்பரம், தமிழீழம், தமிழ், தேடப்பட்டு வரும் கொலைகாரன், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

தமிழர் பிரச்சினை தீரும் வரை அவமானம் தொடரும்: சொல்வது நானல்ல -சிங்கள பெண் எம்.பி.

தமிழர் பிரச்சினை தீரும் வரை அவமானம் தொடரும்: சொல்வது நானல்ல -சிங்கள பெண் எம்.பி. வதை முகாம்களில் உள்ள தமிழ் மக்களை மீள்குடியேற்றி, நியாயமான அரசியல் தீர்வை வழங்காவிட்டால் சர்வதேசத்தின் முன் தொடர்ந்து தலைகுனிவுக்குள்ளாவதை இலங்கையால் தவிர்க்கவே முடியாது. ஐய்ஃபா விழாவில் நடந்துள்ள அவமானம் தொடரும் என்று இலங்கை ஐய்க்கிய தேசிய கட்சியின் சிங்கள பெண் … Continue reading

Posted in அரசியல், இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, கமலஹாசன், சரித்திரம், தமிழீழம், தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, ரஜினி, ராஜ பக்சே, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , | தமிழர் பிரச்சினை தீரும் வரை அவமானம் தொடரும்: சொல்வது நானல்ல -சிங்கள பெண் எம்.பி. அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

“ராஜபக்சே ஒரு இன வெறியன்” லீ குவான் யூ விற்கு தெரிந்தது நமது முதல்வருக்கோ, பிரதமருக்கோ தெரியவில்லையே !!

“ராஜபக்சே ஒரு இன வெறியன்” லீ குவான்  யூ விற்கு தெரிந்தது நமது முதல்வருக்கோ, பிரதமருக்கோ தெரியவில்லையே !! “லீ குவான் யுடனான உரையாடல்கள்” -என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு புத்தகத்தில்  சிங்கப்பூரின் முதல் பிரதமரும், தற்போதைய பிரதமரின் தந்தையுமான லீ குவான் யு அவர்கள்  தெரிவித்துள்ள  சில கருத்துக்கள் – “இலங்கை அதிபர் ராஜபக்சே … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, ஈழம், கட்டுரை, கருணாநிதி, சரித்திரம், தமிழீழம், தமிழ், திமுக, பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், லீ குவான் யு, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்