Tag Archives: கேள்விகள்

டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளில் ப.சி.அவர்கள் பேச்சு

டாக்டர் அம்பேத்கர் நினைவு  நாளில் ப.சி. அவர்கள் பேச்சு சென்னையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நிகழ்ந்த டாக்டர் அம்பேத்கர்  நினைவு நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் கீழ்க்கண்ட கருத்துக்களை முன்வைத்துள்ளார் – அதையொட்டி நாமும் சில கருத்துக்களை முன்வைக்க விரும்புகிறோம். 1) தீண்டாமை ஒழிந்து விட்டதாக மகாத்மா காந்தி சொன்னபோது தீண்டாமை … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இட ஒதுக்கீடு, இணைய தளம், இந்திரா காந்தி, இன்றைய வரலாறு, கட்டுரை, குடும்பம், சுதந்திரம், சோனியா காந்தி, தமிழ், பொது, பொதுவானவை, முன்னணி நடிகர்கள், ராஜீவ் காந்தி, வாரிசு, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளில் ப.சி.அவர்கள் பேச்சு அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

கலைஞரின் பேச்சு – தமிழக நடிகர்களின் கவலை !

கலைஞரின்  பேச்சு – தமிழக சிரிப்பு நடிகர்களின் கவலை ! கீழே இருப்பது இன்றைய தினமணி இதழில் வெளிவந்துள்ள சிரிப்புப் படம் ( கார்டூன் ). இதற்கு விளக்கம் தேவையா என்ன ?! பி.கு. விவேக் கையில் உள்ள தாளில் எழுதி இருப்பது “லஞ்சம் ஊழலுக்கு நான் நெருப்பு”

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஈழம், உலகத்தமிழ், கட்டுரை, கருணாநிதி, காமெடி, சாட்டையடி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, மகா கேவலம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | கலைஞரின் பேச்சு – தமிழக நடிகர்களின் கவலை ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

கனிமொழி வீட்டில் டாடாவிற்கு என்ன வேலை ? (தொடர்ச்சி -பகுதி 2)

கனிமொழி வீட்டில் டாடாவிற்கு என்ன வேலை ? (தொடர்ச்சி -பகுதி 2) சென்ற மாதம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது மகா உத்தமரைப் போல் ரத்தன் டாடா  பேசினார் – “நான் சில ஆண்டுகளுக்கு முன்னர் விமான போக்குவரத்து சேவை ஒன்றை டாடா நிறுவனத்தின் சார்பாகத் துவக்க முயன்றேன். அப்போதைய துறை அமைச்சர் என்னிடம் 15 … Continue reading

Posted in அமைச்சர், அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், ஈழம், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, தமிழச்சி, தமிழீழம், தமிழ், திமுக, பொது, பொதுவானவை, ராஜாத்தி அம்மையார், விருந்தோ விருந்து, ஸ்பெக்ட்ரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

காட்டிய கணக்கும் – மக்கள் காண விரும்பும் கணக்கும் !

காட்டிய கணக்கும் – மக்கள்  காண விரும்பும்  கணக்கும் ! “கண் இருப்பவர்கள் காண்பதற்கு” என்று தலைப்பிட்டு இரண்டாம் அசோகர் (கடைசியாக வீரமணியாரால் அளிக்கப்பட்டுள்ள  பட்டம் ) தன்னுடைய் சொத்துக்கணக்கை இன்றைய தினம் (01/12/2010) விலாவாரியாக வெளியிட்டுள்ளார் ! (கண் உள்ளவர்கள் – மாலைச்செய்திகளில் காணவும்) சென்னையில் வேறு எந்த சொத்தையும் வாங்கவில்லை என்று குறிப்பாகச்  … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், ஈழம், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, கலாநிதி மாறன், சன் டிவி, சரித்திர நிகழ்வுகள், தமிழீழம், தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, ராஜாத்தி அம்மையார், வீரமணி, ஸ்டாலின், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

இரண்டாவது அசோகர் …ஒரு சந்தேகம் – வீரமணி பாராட்டுகிறாரா – பழி வாங்குகிறாரா

இரண்டாவது அசோகர் …ஒரு சந்தேகம் – வீரமணி பாராட்டுகிறாரா – பழி வாங்குகிறாரா ? (கொஞ்ச நாட்களாக சீரியஸாகவே எழுதிக் கொண்டிருக்கிறேன். இரத்த அழுத்தம் ஏறுகிறது. எனவே கொஞ்சம்  வித்தியாசமாக -ஒன்றிரண்டு கட்டுரைகள் – சிரிக்கவும், சிந்திக்கவும் …. ) கடந்த 24ந்தேதி, சென்னை தியாகராயர் அரங்கில், ஸ்பெக்ட்ரம் புகழ்  ராஜாவுக்கு வக்காலத்து வாங்கி “தமிழ் … Continue reading

Posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஈழம், கட்டுரை, கருணாநிதி, சுயமரியாதை இயக்கம், தமிழீழம், தமிழ், திராவிடர் கழகம், பொது, பொதுவானவை, வீரமணி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , | இரண்டாவது அசோகர் …ஒரு சந்தேகம் – வீரமணி பாராட்டுகிறாரா – பழி வாங்குகிறாரா அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

நீரா ராடியாவும் ரத்தன் டாட்டாவும் பேசியதை வெளியிட்டது தவறா ?

நீரா ராடியாவும்  ரத்தன் டாட்டாவும் பேசியதை வெளியிட்டது  தவறா ? ரத்தன் டாட்டா -தான் நீரா ராடியா வுடன் பேசிய  ஒலிப்பதிவு நாடாக்களை வெளியிட்டது பெருங்குற்றம் என்று  தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறி  இருக்கிறார். இது  தொடர்பாக விரைவில் தான்  உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்போவதாகவும் கூறி இருக்கிறார். இவர்கள் இருவரும் பேசியதாக வெளிவந்திருக்கும் … Continue reading

Posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கனிமொழி, காமெடி, தமிழீழம், தமிழ், நிர்வாணம், பொது, பொதுவானவை, ஸ்பெக்ட்ரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

ஸ்பெக்ட்ரம் ஊழலில் சோனியா காந்தியின் சகோதரிகளுக்கு 60 % பங்கு – சுப்ரமணியன் சுவாமி போடும் புது அணுகுண்டு !

ஸ்பெக்ட்ரம் ஊழலில் சோனியா காந்தியின் சகோதரிகளுக்கு 60 % பங்கு – சுப்ரமணியன் சுவாமி போடும் புது அணுகுண்டு ! மீண்டும் சுப்ரமணியன் சுவாமி ! ஒரு மணி நேரத்திற்கு முன் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி அளித்துள்ள ஒரு பேட்டியில் ஸ்பெக்ட்ரம் ஊழலில் அன்னை (!) சோனியா காந்தியின் தொடர்புகளைப் பற்றிய ஒரு புது குண்டைப் … Continue reading

Posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், ஈழம், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, குடும்பம், சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், திமுக, பொது, பொதுவானவை, மகா கேவலம், மன்மோகன் சிங், ஸ்பெக்ட்ரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | ஸ்பெக்ட்ரம் ஊழலில் சோனியா காந்தியின் சகோதரிகளுக்கு 60 % பங்கு – சுப்ரமணியன் சுவாமி போடும் புது அணுகுண்டு ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது