-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- காதலையும், காமத்தையும் கூட அழகாகச் சொன்ன - சென்சார் போர்டை திணறடித்த கவிஞர் கண்ணதாசனின் வரிகள் ......!!!
- சூப்பர்மேன் ட்ரம்ப்பின் மூக்கு ......!!!
- வை.மு....இன்றைய தினமலர் 4-ஆம் பக்கம் ...!!!
- " ....பாளையங்கோட்டை சிறையினிலே பாம்புகள் பல்லிகள் நடுவினிலே ...."
- வைரமுத்துவுக்கு - ஜெயமோகனின் பாராட்டு மழை ... !!!!!!!!!!!!!!!!!!!
- புத்தராவது எப்படி ...??? பாலகுமாரன் ....
- யட்சன் கேள்வி-பதில்கள் இன்றைய தினத்திற்குஎந்த அளவிற்கு பொருந்தும்…..?
- நாடகமே உலகம் - பகுதி -3 (சபாபதி'யிலிருந்து சில நகைச்சுவை காட்சிகள் ....)
- விமான விபத்தும் - அதன் பிறகு நடந்ததும்........(நேதாஜி -பகுதி-5 )
- இளையராஜாவும், பஞ்சு அருணாசலமும் - ஒருவர் பற்றி மற்றவர் ...!!!
-
அண்மைய இடுகைகள்
- புத்தராவது எப்படி …??? பாலகுமாரன் …. மார்ச் 23, 2026
- காதலையும், காமத்தையும் கூட அழகாகச் சொன்ன – சென்சார் போர்டை திணறடித்த கவிஞர் கண்ணதாசனின் வரிகள் ……!!! மார்ச் 22, 2026
- சூப்பர்மேன் ட்ரம்ப்பின் மூக்கு ……!!! மார்ச் 21, 2026
- ரமலான் வாழ்த்துகள்….. மார்ச் 20, 2026
- வை.மு….இன்றைய தினமலர் 4-ஆம் பக்கம் …!!! மார்ச் 20, 2026
- விமான விபத்தும் – அதன் பிறகு நடந்ததும்……..(நேதாஜி -பகுதி-5 ) மார்ச் 20, 2026
- ” ….பாளையங்கோட்டை சிறையினிலே பாம்புகள் பல்லிகள் நடுவினிலே ….” மார்ச் 19, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -
ஞானபீடப் பரிசை வழங்கும் குழு வெட்கப்படவேண்டும். நல்லவேளை ஆட்டோசங்கர் உயிருடன் இல்லை. இருந்திருந்தால் அவருடைய சுயசரிதை எழுதியதால் இலக்கியவாதிகளுடன் அவரை வைத்து அவருக்கும் ஞானபீடப் பரிசைக் கொடுத்திருப்பார்கள்.…
பாவம். நோபல் பரிசு தனக்குக் கிடைக்கும் வாய்ப்பு உண்டு என்று மதம் மாறினார் வைரமுத்து. அதன் பலன் ஞானபீடத்தில் வந்து முடிந்திருக்கிறது. நல்லவேளை, ஞானபீடப் பரிசுக்கு 'காமாந்தகனாக'…
https://www.thenewsminute.com/tamil-nadu/aiadmk-minister-dindigul-sreenivasan-says-amma-robbed-money-ttv-wants-him-sacked-83342 The difference bw ADMK/DMK
இரண்டு கட்சிகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. திமுக முழுக்க முழுக்க ஊழல் கட்சி. குடும்ப நலனுக்காகவே இருக்கும் கட்சி. ஊர் நாட்டாமைகளைத் தவிர மற்ற எல்லோரும் அங்கு…
-

Tag Archives: கேள்விகள்
தமிழ் நாட்டின் சட்ட அமைச்சர் ஒரு பண்பாளர், இலக்கிய மேதை -அறிவீர்களா ?
தமிழ் நாட்டின் சட்ட அமைச்சர் ஒரு பண்பாளர், இலக்கிய மேதை -அறிவீர்களா ? நமது சட்ட அமைச்சர் மாண்புமிகு துரைமுருகன் அவர்கள், அறிவாளர், சிறந்த பண்பாளர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் தமிழிலும், இலக்கியத்திலும் அவருக்கு உள்ள புலமையை பலர் அறிய மாட்டார்கள். எனவே டாக்டர் சுப்ரமணியன் சுவாமியைப்பற்றி அவர் பேசிய இலக்கியத் தரம் மிக்க … Continue reading
புதிய 2 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல் .. பதறலுக்கிடையே ஒரு ஆறுதலான செய்தி !
புதிய 2 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல் .. பதறலுக்கிடையே ஒரு ஆறுதலான செய்தி ! இன்று காலை இந்தியா முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய செய்தி ஒன்றை பிரசுரித்தது ஹிந்து ஆங்கிலப் பத்திரிகை. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் வர்த்தகப் பிரிவு – ஆன்ட்ரிக்ஸ் கார்பொரேஷன் லிமிடெட் – தேவாஸ் மல்டிமீடியா பிரைவேட் … Continue reading
டாக்டர் சுப்ரமணியன் சுவாமி மீது கலைஞர் போடும் அவதூறு வழக்கு ……
டாக்டர் சுப்ரமணியன் சுவாமி மீது கலைஞர் போடும் அவதூறு வழக்கு …… 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தன்னை தொடர்பு படுத்தி செய்தி வெளியிட்டதற்காக 24 மணி நேரத்திற்குள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் செய்தியை வாபஸ் பெற வேண்டும் என்றும் – தவறினால் சுப்ரமணியன் சுவாமி அவதூறு வழக்கைச் சந்திக்க நேரிடும் என்றும்- கலைஞர் சார்பாக … Continue reading
கலைஞரே – இந்த நிலையிலும் இப்படிப் பேச வெட்கமாக இல்லை உங்களுக்கு ?
கலைஞரே – இந்த நிலையிலும் இப்படிப் பேச வெட்கமாக இல்லை உங்களுக்கு ? ராஜா கைதுக்கு காரணம் பார்ப்பனர்கள் – உயர்ஜாதிக்காரர்களின் சதி ! நான் மகாபலி யைப் போன்றவன். என் ஆட்சியைக் கவிழ்க்க, தாழ்ந்த ஜாதிக்காரனான என்னிடமிருந்து ஆட்சியைப் பிடுங்க உயர்சாதிக்காரர்கள் சதி செய்கிறார்கள் என்று கூசாமல் சொல்லுகிறீர்களே – வெட்கமாக இல்லை உங்களுக்கு? … Continue reading
வரிசையாகப் பொய்(யர்)கள் ……
வரிசையாகப் பொய்(யர்)கள் …… 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் – எந்தவித தவறும் நடக்கவில்லை. எல்லா முடிவுகளும், பிரதமருக்குத் தெரிந்து, அவர் அனுமதியுடனேயே எடுக்கப்பட்டன. – ஆ.ராஜா எந்த தவறும் நடக்கவில்லை என்று ராஜாவே கூறி விட்டார் ! – மன்மோகன் சிங் ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் எந்தவித ஊழலோ, அரசுக்கு இழப்போ ஏற்படவில்லை. உண்மையில் அது “ஜீரோ … Continue reading
உடனே தூக்குங்கள் – ராகுல்ஜி !
உடனே தூக்குங்கள் – ராகுல்ஜி ! இரண்டு நாட்களுக்கு முன்னர் மகாராஷ்டிராவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது ராகுல் காந்தி கூறியுள்ள கருத்துக்கள் – 1)எல்லாரும் ஊழலைப்பற்றி பேசுகின்றார்களே தவிர, யாரும், உடனடியான – உருப்படியான நடவடிக்கைகளை எடுப்பதில்லை. 2)நாட்டில் மிக முக்கியமான பிரச்சினையாக உருவெடுத்துள்ள ஊழலுக்கு எதிராக மிகக்கடுமையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும். 3)லஞ்சம் … Continue reading
நம்புவோம் “இதுவும் கடந்து போகும்” !
நம்புவோம் “இதுவும் கடந்து போகும்” ! இந்த வலைத்தளத்தில் வரும் கட்டுரைகளை தொடர்ந்து படித்து வரும் நண்பர் ஒருவர் எழுதியுள்ள மறுமொழி யிலிருந்து முக்கியமான ஒரு பகுதியையும் அதற்கான என் பதிலையும் கீழே கொடுத்துள்ளேன் – (இதை நான் மிகவும் முக்கியமான விஷயமாகக் கருதுவதால் – தனியே ஒரு இடுகையாகவே தருகிறேன் ) —– ———————- … Continue reading
உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…