This gallery contains 1 photo.
…………………………………. ……………………………………………………………………………………….. ……………………………………………………………………………………………………………………………………………………………………….
This gallery contains 1 photo.
…………………………………. ……………………………………………………………………………………….. ……………………………………………………………………………………………………………………………………………………………………….
This gallery contains 3 photos.
………………………………………….. ……………………………………….. ………………………………………………………………………………… இப்படியொரு தலைவர் தமிழகத்தில் ரத்தமும் சதையுமாக, நம் கண் முன்னாலேயே இருந்திருக்கிறார், இயங்கியிருக்கிறார் என்று சொன்னால் அதை இன்றைய தலைமுறையினர் ஏற்பார்களா என்பது மிகவும் சிரமம்தான். தலைவர் காமராஜரின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அத்தனை பேருமே ஜெம் தான் என்றாலும், கக்கன் அவர்களுக்கு ஒரு தனியிடத்தை தந்தாக வேண்டும்….. கக்கன் – இன்றைய … Continue reading
This gallery contains 2 photos.
………………………………. ………………………………. “எனக்கு முன் மாதிரி காமராஜரும், எம்.ஜி.ஆரும்!” கேப்டன் விஜய்காந்த் – 2005-ல் தந்த ஒரு கேள்வி-பதில் பேட்டி ……………………………………… …………………………………. கேள்வி : அடுத்த கட்டம் அரசியல்னு வெளிப்படையா அறிவிச்சிட்டீங்க… குடும்பத்தில ஆரம்பத்திலே இருந்த அரசியல் சூழ்நிலை என்ன? விஜய்காந்த்: எங்க குடும்பமே அரசியல் குடும்பம்தான். தாத்தா காங்கிரஸ்காரர். அப்பா காங்கிரஸ்காரர். நானும், … Continue reading
This gallery contains 1 photo.
…………………………………………. ……………………………………….. கீழே உள்ள காணொளியில் திருச்சி வேலுச்சாமி,பல சுவாரஸ்யமான பழைய தகவல்களைத் தருகிறார்.சற்று மிகைப்படுத்தல் இருக்கலாமே தவிர பெரும்பாலும்உண்மையே ( இதில் அவர் கூறும் பல சம்பவங்களைநான் ஏற்கெனவே ஓரளவு அறிவேன் …!!! ) நேரம் இல்லையென்றாலும் கூட, அரசியலில் ஆர்வம் உள்ளவர்கள் – இந்த வீடியோவைகாணத் தவறி விடாதீர்கள். முடிந்தபோது கொஞ்சம் கொஞ்சமாகப் … Continue reading
This gallery contains 1 photo.
கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் என்றாலும் ப.ஜீவானந்தம் மீதுமிகுந்த மரியாதை வைத்திருந்தார் காமராஜர். காங்கிரஸ் கட்சியைஎதிர்த்து ஜீவா போராடிய நேரத்திலும், அவர் மீது காமராஜருடையஅன்பு மாறவில்லை. அப்போது தாம்பரத்தில் ஓர் ஆரம்பப் பள்ளியைத் திறந்து வைக்கச்சென்றார் காமராஜர். போகும் வழியில் ஜீவாவின் வீடு இருந்தது. அந்தப் பள்ளிக்கு அடிக்கல் நாட்டியவர் ஜீவா என்பதால் அவரையும்அழைத்துச் செல்வதுதான் சரியாக … Continue reading
This gallery contains 2 photos.
………………………………………. ………………………………………… …………………………………………. 1954-ம் ஆண்டு பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக பதவி ஏற்கிறார். ஆனால் அவர் சட்டமன்ற உறுப்பினராகவில்லை என்பதால், ஆறு மாதத்திற்குள் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றாக வேண்டும். ஆனால், போட்டியிட வேண்டியதில்லை. அதற்கு பதிலாக எம்.எல்.சி.யாக பொறுப்பேற்றுக் கொள்ளலாம் எனப் பலரும் கூறிய நிலையில், அதை ஏற்றுக்கொள்ள காமராஜர், “மக்களிடம் … Continue reading
This gallery contains 1 photo.
……………………………………….. ………………………………………. மதுரையில் காந்தி ஜெயந்தி, காமராஜ் 70-வது பிறந்த தின விழா இரண்டும் ஒன்றாகக் கொண்டாடப்பட்டது. மக்கள் வெள்ளம் சித்திரைத் திருவிழாவின்போது இவ்வளவு திரளுமா என்று எனக்குத் தெரிய வில்லை. கும்பமேளா மாதிரி இருந்தது. ஒர் எதிர்க் கட்சிக்கு, இந்தியா முழுவதும் சரிந்து போன இந்தப் பழைய காங்கிரஸுக்கு இங்கே மக்கள் மத்தியில் இவ்வளவு … Continue reading
[…] […]