Tag Archives: கண்ணதாசன்

கவிஞர் கண்ணதாசனின் “விதியும்-மதியும் ….”

This gallery contains 1 photo.

………………………………… …………………………………… உனக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையே `விதி’ என்று கூறப்படுகிறது. உனது வாழ்க்கை எந்தச் சாலையில் போனாலும், அது இறைவன் விதித்ததே. ஜனனம் உலகமெங்கும் ஒரே மாதிரி இருக்கிறது. பத்தாவது மாதம் ஜனனம் என்பது நிரந்தரமானது. ஆனால் வாழ்க்கை ஏன் பல கோணங்களில் போகிறது? மரணம் ஏன் பல வழிகளில் நிகழ்கிறது? நீ கருப்பையில் இருக்கும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

” காமம் ” – கவிஞர் கண்ணதாசன் …. !!!

This gallery contains 1 photo.

……………………………………………………… …………………………………………………….. மனிதன் என்று ஒருவன் இருக்குமிடம் எங்கும் காமம் என்ற  ஒன்று இருந்தே தீருகிறது. அது ஆண்மை, பெண்மை இரண்டையும் சோதிக்க ஆண்டவன் நடத்தும் லீலை. உடல் உணர்வு அல்லது பாலுணர்ச்சி என்பது மேலோங்கிய நிலையிலேயே உலகத்தில் பாவங்கள் அதிகரித்தன. நமது இதிகாசங்கள், புராணங்கள் மட்டுமல்லாது வரலாறும் அதையே குறிக்கிறது. ………….காமத்தை பற்றி இந்துமதம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

எம்.ஜி.ஆரும், கண்ணதாசனும் ….!!!

This gallery contains 1 photo.

………………………………………  ……………………………………………………………………….. எம்.ஜி.ஆருக்கு உள்ள தனிப்பட்ட சிறப்பு தன்னைப் போற்றுவோருக்கு மட்டுமின்றி, கடுமையாக தூற்றுவோருக்கும் உதவிகள் செய்வார். சொல்லப் போனால், தன் மீது கல் வீசுவோருக்கு கனி தரும் மரம் போல, தன்னைக் கடுமையாக தாக்கிப் பேசுவோருக்கு அதிகமாகவே உதவுவார். அவர்கள் திறமையாளர்களாக இருந்துவிட்டால் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு, அவர்களின் திறமைக்கு உரிய கவுரவமும் அங்கீகாரமும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

கவிஞர் கண்ணதாசன் பற்றி கவிஞர் வைரமுத்து பேசினால் எப்படி இருக்கும் …..???

This gallery contains 2 photos.

………………………………………………… ………………………………………………… கவிஞர் கண்ணதாசன் பற்றி கவிஞர் வைரமுத்து பேசினால்எப்படி இருக்கும் …..??? – நீங்கள் சற்றும் எதிர்பார்த்திருக்க முடியாது … கேட்டுத்தான் பாருங்களேன்…..!!! கூடவே ஒரு போனஸ் – முந்தையதை பார்த்தவர்களும், பார்க்காதவர்களும் – அதன் கீழ் உள்ள பிந்தையதை அவசியம் பார்க்க வேண்டும்….!!! விடுமுறை நாளுக்காக காத்திருந்து 2 அருமையான காணொளிகளை பதிவிட்டிருக்கிறேன்…. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

கவிஞர் கண்ணதாசனின் வெகு சுவாரஸ்யமான ஒரு தர்க்கம் …..!!!!

This gallery contains 1 photo.

……………………………………………………………. ……………………………………………………………. உனக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையே `விதி’ என்று கூறப்படுகிறது. உனது வாழ்க்கை எந்தச் சாலையில் போனாலும், அது இறைவன் விதித்ததே. ஜனனம் உலகமெங்கும் ஒரே மாதிரி இருக்கிறது. பத்தாவது மாதம் ஜனனம் என்பது நிரந்தரமானது. ஆனால் வாழ்க்கை ஏன் பல கோணங்களில் போகிறது? மரணம் ஏன் பல வழிகளில் நிகழ்கிறது? நீ கருப்பையில் இருக்கும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , ,

பெரியார், கருணாநிதி, கண்ணதாசன் பற்றிய சில சுவாரஸ்யங்கள் ….. வீரமணியார் சொன்னவை….!!!

This gallery contains 1 photo.

…………… …………….. கீழே இருப்பது திருவாளர் கி.வீரமணியார் அவர்கள்எழுதியவற்றிலிருந்து – …………… திருச்சியில் தமிழ் காட்டுமிராண்டி மொழி என பெரியார் பேசி இருந்தநிலையில் காங்கிரஸ் கட்சியினர் அதைப் பெரிய பிரச்னையாக மாற்ற முயன்றார்கள். அதைச் சரிசெய்ய திமுக பிரமுகர் கபாலி ஏற்பாட்டில் மந்தைவெளிஅருகே பெரிய கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் பேசிய கலைஞர்தனக்கே உரிய பாணியில், … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

” கெட்டிக்காரர்களோடு பழகத்தொடங்கி முட்டாளாக செத்துப் போனவர் ” –

This gallery contains 1 photo.

……………………………………… ……………………………………… ‘பாவ மன்னிப்பு’ படம் தயாராகிக் கொண்டிருந்த நேரம் அது. அதற்கானபாடல்களை எழுதியவர் கண்ணதாசன்.படப்பிடிப்பு நல்லபடியாக முடிந்து சென்சாருக்கு போனது.படத்தில் ஆரம்பத்தில் சிவாஜி பாடுவதாக வரும் – ‘வந்த நாள் முதல் இந்த நாள் வரை..’பாடல் காட்சியை பார்த்த சென்சார் அதிகாரிகள் பதறிப் போனார்கள்.“இல்லை . இந்த பாடல் வரியை அனுமதிக்க முடியாது.”“ஏன் ?”“அந்தப் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்