Tag Archives: கசாப்புக் கடை

கொக்கென்று நினைத்தாயோ … ???

…………………………………………………………………………………………….. ………………………………………………………………………………………………………………………… கௌசிகன் என்னும் முனிவன் காட்டில் தவம் செய்து கொண்டிருந்தான்.அப்போது அவன் அமர்ந்திருந்த மரத்தின் மேலிருந்த கொக்கு ஒன்று எச்சமிட அது முனிவனின் மீது விழுந்தது.அவனது தவம் கலைய, அந்தக் கோபத்தில் கொக்கை அவன் பார்க்க – கொக்கு இவனது கோப நெருப்பில் வெந்து சாம்பலானது. தன் தவம் கலைந்தாலும், தனது தவ வலைமை … Continue reading

Posted in அரசியல் | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக