-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- எப்ஸ்டீன் மர்மங்கள் ... எது நிஜம் ...? எவ்வளவு நிஜம் ...???
- இன்னும் கொஞ்சம் எப்ஸ்டீன் அலசல் ….. !!!
- மாயம்மா சித்தர் ……. ஜீவ சமாதி ….!!!
- "தவறு செய்பவர் தண்டனை பெறுவது நிச்சயம்" ......இந்த படத்தை பார்த்த பின்பு உங்கள் கருத்தை மாற்றிக்கொள்வீர்களா ??
- " குர்ஜிஃப்'பின் தந்திரம் " ... - ஓஷோ -
- இது - ' பெரியார் மணியம்மை திருமணம் ' பற்றி அண்ணா எழுதியதுஎன்று சொன்னால் இன்றைய இளைஞர்கள் நம்புவீர்களா …???
- “அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்.”… ! கவிஞர் கண்ணதாசன் ….
- என் விருப்பம் - 32 (ஏ.எம்.ராஜா...)
- துக்ளக் ஆசிரியர் சோ -"பாரதிக்குப் பிறகு கண்ணதாசன் தான்"
- என் விருப்பம் - 10 ( சில பழைய பாடல்கள்....கண்டசாலா )
-
அண்மைய இடுகைகள்
- இன்னும் கொஞ்சம் எப்ஸ்டீன் அலசல் ….. !!! பிப்ரவரி 5, 2026
- எப்ஸ்டீன் மர்மங்கள் … எது நிஜம் …? எவ்வளவு நிஜம் …??? பிப்ரவரி 4, 2026
- ” குர்ஜிஃப்’பின் தந்திரம் ” … – ஓஷோ – பிப்ரவரி 3, 2026
- ஒரே இரவில் உலகப் பிரசித்தி அடைந்த -“பராசக்தி ” சிரிப்பு …!!! பிப்ரவரி 2, 2026
- ” சாம்பார் ஹை “- இதை பார்த்ததும் நினைவுக்கு வருவது – தங்கபாலு ட்ரான்ஸ்லேஷன் காமெடி தான் … !!! பிப்ரவரி 2, 2026
- அவசியம் பார்க்கப்பட வேண்டிய ஒரு வீடியோ ….!!! பிப்ரவரி 1, 2026
- பார் வியக்கும் அற்புதமான ஒப்பந்தம் …. !!!வயிறெரியும் அமெரிக்க கிறுக்கர்…!!! ஜனவரி 31, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -

நோபல் கமிட்டி எப்போதுதான் ஒழுங்காக அரசியலில் ஈடுபடாமல் உலக சமாதானப் பரிசுகளை வழங்கும்? நோபல் பரிசு பெற்றவர்கள் அவர்களுடைய தேசத்துக்கு துரோகிகளாகும் நிலையைத்தான் பார்த்துவருகிறோம். இதுதான் நோபல்…
நேற்று நான் திரும்பவும் சிவகாமியின் சபதம் படிக்க ஆரம்பித்தேன், முப்பது வருடங்களுக்குப் பிறகு. எடுத்தால் வைக்க முடியாதபடி அந்த நாவல் இருக்கிறது. சாண்டில்யன் நாவல்கள் அனேகமாக எல்லாமே…
என்ன ஒரு வித்தியாசமான சிந்தனை. கோயில்களில் தூண்களில் பல பெண் சிற்பங்கள் உள்ளன. கோயில் கோபுரத்திலும். அப்போதைய காலகட்டத்தின் (என்று நினைக்கிறேன்) படி, மேலாடை இல்லாத சிற்பங்களும்…
ராஜகோபாலன் சாருக்கு ஒரு நல்ல ராசி உண்டு. அவர் இதுவரை ஸ்கூப் என்று சொன்ன ஒன்றும் பலித்ததில்லை. அன்றைய யூடியூப் பொழுதைப் போக்க உபயோகமாக இருக்கும். மற்றபடி,…
-

Tag Archives: ஏமாளிகள்
தேர்தல் ஆணையத்திடம் தரப்பட்ட கவிஞர் கனிமொழியின் சொத்து மதிப்பு …!
தேர்தல் ஆணையத்திடம் தரப்பட்ட கவிஞர் கனிமொழியின் சொத்து மதிப்பு …! தேர்தல் ஆணையத்திடம் அறிவித்த தகவலின்படி, கவிஞர் கனிமொழியின் சொத்து மதிப்பு எட்டு கோடி ஐம்பத்து ஆறு லட்சமாம் ! வார இதழ் ஒன்றில் இன்று வெளிவந்திருக்கிறது இந்த தகவல். கனிமொழி அவர்கள் பெரிதாக சம்பாதிக்கும்படி தொழில்கள் எதுவும் செய்வதாகத் தெரியவில்லை. வேறு வழிகளிலும் அவருக்கு … Continue reading
விகடனுக்கு வந்த துணிச்சல் ! கலைஞரை விமரிசித்து கார்ட்டூன் !!
விகடனுக்கு வந்த துணிச்சல் ! கலைஞரை விமரிசித்து கார்ட்டூன் !! தமிழ் நாட்டில் பத்திரிக்கைகளுக்கு தைரியம் வர ஆரம்பித்து விட்டது – கலைஞரை விமரிசிக்க ! விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் விகடன் போட்டிருக்கும் கார்ட்டூனைப் பாருங்களேன் – (தொடர்பு – கலைஞர், டாஸ்மாக் ஊதிய உயர்வு, பாராட்டு விழா, கமல், உதயநிதி, அவரது தயாரிப்பில் உள்ள … Continue reading
வைரமுத்துவின் மனசாட்சி பேசுகிறது….
வைரமுத்துவின் மனசாட்சி பேசுகிறது…. மீசை முத்தம் என்றால் பெண்ணே! நான் உனக்குத் தருவது. மீசை இல்லாத முத்தம் என்றால் நீ எனக்குத் தருவது. தண்ணீர் முத்தம் என்றால் அன்பே தடயமில்லாமல் இடுவது தரையின் முத்தம் என்றால் கொஞ்சம் தடயத்தோடு விடுவது. கட்டில் மேலே பத்துக் கட்டளை கட்டளைப்படியே செய்வாயா? என்னை மெதுவாய் துடிக்கவிடு எச்சில் மாற்றி … Continue reading
போகும்போது எது /என்ன கூட வரும் ?
போகும்போது எது /என்ன கூட வரும் ? சில நாட்களுக்கு முன்னர் ஜிகே எழுதிய இடுகை ஒன்று ஏனோ இப்போது நினைவிற்கு வந்தது. அதை கீழே எடுத்துப் போட்டுள்ளேன். நன்றி – http://www.gkpage.wordpress.com எது வரும் ? யார் வருவார்கள் ? வாழ்க்கையில் நாம் பல நபர்களைப் பார்க்கிறோம். பணம் சேர்ப்பது ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் … Continue reading
குமுதத்தை முரசொலியாக மாற்றிய கருணாநிதி – இது நானில்லை -சாரு !
குமுதத்தை முரசொலியாக மாற்றிய கருணாநிதி – இது நானில்லை -சாரு ! பல சமயங்களில் திட்டத்தோன்றினாலும் சாருவை ரசிக்காமல் இருக்க முடிவதில்லை. இது நானில்லை – சாரு – ———————————— “இப்போது குமுதத்தில் ஞாநிக்கு பதிலாக கருணாநிதி எழுத ஆரம்பித்திருக்கிறார்… அவ்வளவு சுலபமான காரியம் அல்ல இது. குமுதத்தையே முரசொலியாக மாற்றிய செயலை மக்கள் அவ்வளவு … Continue reading
குமுதமும் கலைஞருக்கு சொந்தமாகி விட்டது !!
குமுதமும் கலைஞருக்கு சொந்தமாகி விட்டது !! கடந்த 3 மாதங்களாக குமுதம் பக்கத்திலிருந்து ஒரே கலைஞர் ஜால்ரா சப்தமாக இருந்ததை குமுதம் வாசகர்கள் கவனித்திருக்கலாம். கலைஞரை விமரிசித்து எழுதக்கூடாது என்று குமுதத்தில் ஓ பக்கங்கள் எழுதி வந்த எழுத்தாளர் ஞானி தொடர்ந்து வற்புறுத்தப்பட்டு வந்துள்ளார். இதோ அவரது வாரத்தைகளில் – குமுதம் ஆசிரியருக்கு அவர் எழுதிய … Continue reading
திருக்குவளை தீயசக்தி – மகளின் மனம் கவர்ந்த மத்திய அமைச்சர் ! ஜெ.பேச்சு !
திருக்குவளை தீயசக்தி – மகளின் மனம் கவர்ந்த மத்திய அமைச்சர் ! ஜெ.பேச்சு ! அதிமுக தலைவி ஜெயலலிதாவின் இன்றைய திருச்சி கூட்டம் சில விஷயங்களை தெளிவு படுத்தியது – எம்ஜிஆரால் 1982 ல் அறிமுகப்படுத்தப்பட்டு கடந்த 28 ஆண்டுகளாக அரசியலில் இருப்பதாக ஜெ. சொன்னாலும் வழக்கமாக தமிழக அரசியலில் இருக்கும் மேடைப் பேச்சாளர்களுக்குள்ள குணாதிசயங்கள் … Continue reading
[…] […]