Tag Archives: எம்.ஜி.ஆர்

கமலுக்கு எம்.ஜி.ஆர் மீது ஏன் இத்தனை வன்மம் .…? ” – ‘ விக் ‘ இல்லாத எம்.ஜி.ஆரை பார்த்தா அடையாளம் தெரியாது… நான் அவர் ரூம்லயே பல தடவை அவர் முன்னாடியே – அவரை தேடி இருக்கேன்…. “

This gallery contains 3 photos.

……………………………………… …………………………………….. ……………………………………….. ‘‘சின்னப் பையனா அவர்கூட நடிச்சதுக்கு அப்புறம் எனக்கும் சினிமாவுக்கும் ஒரு பெரிய இடைவெளி விழுந்துடுச்சு. ஒரு வாலிபனா திரும்ப தங்கப்பன் மாஸ்டர்கிட்ட டான்ஸ் அசிஸ்டென்ட்டா சேர்ந்தப்போ வாத்தியாரை அடிக்கடி நேரில் பார்க்குற வாய்ப்பு கிடைச்சது. ‘ஆனந்த ஜோதி’ படத்துல நடிச்சப்போ எம்.ஜி.ஆர். கூட இருந்த அதே நெருக்கம் திரும்ப உண்டாச்சு. இந்த … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

இது, ஜெயலலிதா, முற்றிலுமாக எம்.ஜி.ஆர். -ஐ சார்ந்திருந்த காலத்தில் நடந்தது … !!!

This gallery contains 3 photos.

……………………………………………………………. …………………………………………………… ………………………………………………………………… கடந்த காலங்களில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட போயஸ் கார்டன் …. இப்போது … ??? சற்றே பின்னோக்கிப் பார்த்தால் – ……………………………….. 1967- ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஜெயலலிதாவின் தாயார் சந்தியா வாங்கியபோது, இந்த இடத்தை வாங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்தவர்கள் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும், ஜானகி அம்மையாரின் சகோதரரான மணியும். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , ,

எம்.ஜி.ஆரும், உதயசூரியனும் – சென்சாரும் ….!!!

This gallery contains 1 photo.

…………………………………………………………… …………………………………………………………… ஏவிஎம் ஸ்டூடியோஸ் குமரன் அவர்கள் – “அன்பே வா” படப்பிடிப்பு சமயத்தில் – எம்.ஜி.ஆருடன் தங்களுக்கு ஏற்பட்ட சுவாரஸ்யமான அனுபவங்களை இந்த காணொளியில் பகிர்ந்து கொள்கிறார் …. …………………………………………………………….. ………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , , , , ,

மயானம் வரை நடந்தே வந்த எம்.ஜி.ஆர்…!ஆர்.எம்.வீரப்பனின் அனுபவம் …!!!

This gallery contains 1 photo.

……………………………………. ………………………………….. “கே.ஆர்.ராமசாமியிடமிருந்து 1953-ம் வருடம் புரட்சித் தலைவர் விருப்பப்படி அவரது அனுமதியுடன் எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் கம்பெனியில் நிர்வாகியாக சேர்ந்தேன். அதன் பின்னர் கலை உலக நிர்வாகி, எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றம், அரசியல் அரசாங்கம், பொறுப்பு ஆகியவைகளில் அவர் கூடவே கடைசிவரை இருக்கும் வாய்ப்பைப் பெற்றவன். அவருடன் நெருங்கிய தொடர்புள்ளவன். அவரது மனைவியை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

எம்.ஜி.ஆரும், கண்ணதாசனும் ….!!!

This gallery contains 1 photo.

………………………………………  ……………………………………………………………………….. எம்.ஜி.ஆருக்கு உள்ள தனிப்பட்ட சிறப்பு தன்னைப் போற்றுவோருக்கு மட்டுமின்றி, கடுமையாக தூற்றுவோருக்கும் உதவிகள் செய்வார். சொல்லப் போனால், தன் மீது கல் வீசுவோருக்கு கனி தரும் மரம் போல, தன்னைக் கடுமையாக தாக்கிப் பேசுவோருக்கு அதிகமாகவே உதவுவார். அவர்கள் திறமையாளர்களாக இருந்துவிட்டால் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு, அவர்களின் திறமைக்கு உரிய கவுரவமும் அங்கீகாரமும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

மரணத்தை விட கொடூரமானவை – கவிஞர் வாலி சொன்ன சில விஷயங்கள் …!!!

This gallery contains 1 photo.

……………………………… ……………………………… கவிஞர் வாலி பதிந்த சில சம்பவங்கள் கீழே — “அடக்கமாகும் வரை அடக்கமாக இரு” என்று உணர்த்தும்நினைவுச் சின்னங்கள். 1) “இந்தக் கடிதம் கொண்டுவரும் பையனிடம் இருபதோ முப்பதோகொடுத்து அனுப்பினால் நலமாயிருக்கும் ….’ இப்படி ஒரு கடிதத்துடன் என் வீட்டிற்கு ஒரு பையன் வரும் போதெல்லாம்,எனக்கு வியர்த்துக் கொட்டும். எவ்வளவு பெரிய எழுத்தாளர்;எப்படியிருந்தவர்.. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , ,

கண்ணதாசன் சொன்ன உண்மைகள் – எம்.ஜி.ஆர் -கருணாநிதி – விரோதம் பற்றி ….!!!

This gallery contains 1 photo.

………………………………… ………………………………. நேற்றைய இடுகையில், எம்.ஜி.ஆர்.-கருணாநிதி ஆகியோருக்கிடையே ஏற்பட்ட பிளவு பற்றியும், அதன் பின்னணியைப்பற்றி, கருணாநிதி தனது ‘நெஞ்சுக்கு நீதி’ யில் எழுதிய பொய்களைப்பற்றியும், பின்னர், ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் சொன்ன நிஜ பின்னணிகளைப்பற்றியும் எழுதி இருந்தேன். இப்போது, இங்கே, அதே விஷயத்தைப்பற்றி, கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதியவற்றை கீழே தருகிறேன். இது வேறு ஒரு வித்தியாசமான … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்