This gallery contains 1 photo.
…………………………………………………. ……………………………………………………… இரண்டு நண்பர்கள் வழிதெரியாத காட்டில் மாட்டிக்கொண்டனர்.பசியும் இரவு குறித்த அச்சமும் அவர்களை வதைத்தது. ‘இந்த இரவு தங்குவதற்கு இடமும் உணவும் கிடைத்தால் நல்லது’ என்று அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். சில நிமிடங்களில் ஒரு முதியவர் வந்தார். இருவரையும் காட்டுக்குள் ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்றார். இருவரையும் தனித்தனியாக இரண்டு அறைகளில் தங்க வைத்தவர், … Continue reading










அரசு அதிகாரிகள், ஊடகங்கள் ஆகிய அனைத்தும் இந்த நாட்டின் சாபக்கேடுகள். எந்த விதமான ஊழல்களையும் இந்த ஊடகங்கள் சுட்டிக் காண்பிக்கவில்லை. அறப்போர் அளித்த கம்ப்ளெயிண்டை யாருமே விவாதிக்கவில்லை.…