This gallery contains 1 photo.
……………………………………. ……………………………………………………………………………………………………. இன்று காலை எதேச்சையாக இந்த ஹைக்கூ கவிதை கண்ணில் பட்டது. இத்தனை எளிமையான வரிகளுக்குள், எத்தனை கூர்மையான, ஆழமான பொருளை அடக்கியது யார் என்று ஆச்சரியப்பட்டேன். யதார்த்தத்தின் மீது கவிதையால் அறையப்பட்ட ஒரு சாட்டையடி போல உணர்ந்து, வியந்து, ரசித்தேன் இந்த ஹைக்கூவை. நம்ம வாத்தியார் ஹைக்கூ பற்றி ஏராளமாக எழுதி இருக்கிறார். … Continue reading










உதயநிதி போன்ற ஊழல்வாதிகள், மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் தேர்தலில் நின்று மக்களின் ஆதரவைப் பெறுவது போன்ற கேவலம் உண்டா? அவருக்கு வாக்களித்த மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை கொடுத்தது…