This gallery contains 2 photos.
………………………………………… ……………………………………… கவிஞரின் மகன் கோபி கண்ணதாசன் அவர்கள் எழுதியதிலிருந்து – …………………………………………. அந்த கட்டில் கருங்காலி மரத்தினால் ஆனது என்று நினைவு..அற்புதமான வேலைப்பாட்டுடன்..அப்பாவின் உயரத்திற்கு எப்படி அது பொருந்தியது என்று இன்னும் வியப்பாய் இருக்கிறது..அப்பா அதில் கால்களை சிறிது மடித்தபடியேதான் படுத்திருந்ததாக நினைவு..சர்க்கரை நோயினால்தான் படுக்கையில் எறும்பு வருகிறது என்ற எண்ணத்தில் கட்டிலின் கால்களுக்கு … Continue reading




திமுக 200 சீட்டுகளுக்கு மேல் வெற்றி பெற்று திரும்ப இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வரப்போகிறது என்று ஸ்டாலின் குடும்பத்தினர் மிகத் தீவிரமாக நம்பினார்கள். அதற்கு ஏற்றவாறு, நம்…