-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- வை.மு....இன்றைய தினமலர் 4-ஆம் பக்கம் ...!!!
- ரமலான் வாழ்த்துகள்…..
- வைரமுத்துவுக்கு - ஜெயமோகனின் பாராட்டு மழை ... !!!!!!!!!!!!!!!!!!!
- விமான விபத்தும் - அதன் பிறகு நடந்ததும்........(நேதாஜி -பகுதி-5 )
- யட்சன் கேள்வி-பதில்கள் இன்றைய தினத்திற்குஎந்த அளவிற்கு பொருந்தும்…..?
- இது தான் எலெக்சன் கமிஷனின் பவர் ....!!!
- " ....பாளையங்கோட்டை சிறையினிலே பாம்புகள் பல்லிகள் நடுவினிலே ...."
- அந்த ரகசியக் கொலைப்படை....!!!
- கலைஞர் அப்படி என்ன தவறு செய்து விட்டார்...?
- சூரியன் வருவது யாராலே -
-
அண்மைய இடுகைகள்
- ரமலான் வாழ்த்துகள்….. மார்ச் 20, 2026
- வை.மு….இன்றைய தினமலர் 4-ஆம் பக்கம் …!!! மார்ச் 20, 2026
- விமான விபத்தும் – அதன் பிறகு நடந்ததும்……..(நேதாஜி -பகுதி-5 ) மார்ச் 20, 2026
- ” ….பாளையங்கோட்டை சிறையினிலே பாம்புகள் பல்லிகள் நடுவினிலே ….” மார்ச் 19, 2026
- வைரமுத்துவுக்கு – ஜெயமோகனின் பாராட்டு மழை … !!!!!!!!!!!!!!!!!!! மார்ச் 18, 2026
- இது தான் எலெக்சன் கமிஷனின் பவர் ….!!! மார்ச் 17, 2026
- அந்த ரகசியக் கொலைப்படை….!!! மார்ச் 16, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -
ஞானபீடப் பரிசை வழங்கும் குழு வெட்கப்படவேண்டும். நல்லவேளை ஆட்டோசங்கர் உயிருடன் இல்லை. இருந்திருந்தால் அவருடைய சுயசரிதை எழுதியதால் இலக்கியவாதிகளுடன் அவரை வைத்து அவருக்கும் ஞானபீடப் பரிசைக் கொடுத்திருப்பார்கள்.…
பாவம். நோபல் பரிசு தனக்குக் கிடைக்கும் வாய்ப்பு உண்டு என்று மதம் மாறினார் வைரமுத்து. அதன் பலன் ஞானபீடத்தில் வந்து முடிந்திருக்கிறது. நல்லவேளை, ஞானபீடப் பரிசுக்கு 'காமாந்தகனாக'…
https://www.thenewsminute.com/tamil-nadu/aiadmk-minister-dindigul-sreenivasan-says-amma-robbed-money-ttv-wants-him-sacked-83342 The difference bw ADMK/DMK
இரண்டு கட்சிகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. திமுக முழுக்க முழுக்க ஊழல் கட்சி. குடும்ப நலனுக்காகவே இருக்கும் கட்சி. ஊர் நாட்டாமைகளைத் தவிர மற்ற எல்லோரும் அங்கு…
-

Tag Archives: அபாண்டம்
அரசியல் சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா திருமதி சோனியா காந்தி ?
அரசியல் சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா திருமதி சோனியா காந்தி ? அன்னா ஹஜாரே ஊழல் ஒழிப்புக்கான கடுமையான லோக் பால் மசோதாவை வலியுறுத்தி தீவிரமாக போராடுவதும், பொது மக்கள் பெரும் அளவில் திரண்டு, அவருக்கு ஆதரவு அளித்து வருவதும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் திகிலை உண்டு பண்ணி இருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது. இந்த போராட்டத்தை பலவீனமாக்க, பிசுபிசுக்க … Continue reading
கலைஞர் – கலைஞர் தான் !
கலைஞர் – கலைஞர் தான் ! தமிழக சட்ட மன்ற தேர்தலில் படுதோல்வி. எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காத நிலை. கடந்த ஆட்சியில் நடைபெற்றுள்ள ஊழல்கள் வரிசையாக, ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு வரும் நிலை. காங்கிரஸ் தலைமை பாராமுகம். சோனியா காந்தி இவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை ! வேண்டாவெறுப்பாக உறவு நீடிக்கும் நிலை. … Continue reading
ப.சி.அவர்களின் பேட்டி – நேர்மையற்ற அணுகுமுறை …
ப.சி.அவர்களின் பேட்டி – நேர்மையற்ற அணுகுமுறை … நேற்றைய தினம் (08/06/2011) மிகச்சரியாக மாலை 6 மணிக்கு ப.சி.அவர்கள் தொலைக்காட்சிகளுக்கு நேரடி (லைவ்) பேட்டி கொடுத்தார். அது தொடர்பாக … முதலில் ஒரு விஷயம். நாள் முழுவதும் டெல்லி ஆங்கில தொலை காட்சிகள் ராஜ்காட்டிலிருந்து அன்னா ஹஜாரேயின் உண்ணாவிரத காட்சிகளை தொடர்ந்து நேரடியாக ஒளிபரப்பிக் கொண்டிருந்தன. … Continue reading
மோசடி அரசு – இதை தாங்கிக் கொள்ள நமக்கென்ன தலையெழுத்தா ?
மோசடி அரசு – இதை தாங்கிக் கொள்ள நமக்கென்ன தலையெழுத்தா ? சனிக்கிழமை நள்ளிரவில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் குடும்பம் குடும்பமாக குழுமியிருந்த மக்கள் மீது தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு, பலப் பிரயோகம். யாருக்கும் காயம் இல்லை என்று கபில் சிபல் கூறினார். 69 பேர் காயம் காணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் … Continue reading
அயோக்கியர்களின் கூடாரம் !
அயோக்கியர்களின் கூடாரம் ! லஞ்ச ஊழலுக்கு எதிராக கடுமையான ஜன் லோக் பால் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்த அன்னா ஹஜாரே இயக்கத்தை சிதைக்க – அவர் கோரிக்கையை ஏற்பதாக அறிவித்து, உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வந்தது காங்கிரஸ் தலைமை/ மத்திய அரசு. அவர் கோரிக்கையை பரிசீலித்து வரைவு மசோதா … Continue reading
இலங்கை பிரச்சினையில் கலைஞர் நிகழ்த்தியது நாடகமே – தயாநிதி மாறன் வாக்குமூலம் !
இலங்கை பிரச்சினையில் கலைஞர் நிகழ்த்தியது நாடகமே – தயாநிதி மாறன் வாக்குமூலம் ! இலங்கை பிரச்சினையில் தமிழ் நாட்டை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைப்பதாக கலைஞர் நாடகம் ஆடினார் என்று தயாநிதி மாறன் கூறி இருப்பது இப்போது வெளிவந்திருக்கிறது. மின்வெட்டு போன்ற பல பிரச்சினைகளில் திமுக மீது தமிழ் நாட்டு மக்கள் கொண்டிருந்த … Continue reading
ஜெகத் கஸ்பர் – எப்படி இன்னும் “வெளியே” ? “அன்னை”யின் அருளா ?
ஜெகத் கஸ்பர் – எப்படி இன்னும் “வெளியே” ? “அன்னை”யின் அருளா ? ஏற்கெனவே ஜெகத் கஸ்பர் நடத்தும் தமிழ் மையத்திற்கு ராஜாவின் கருணையால் கிடைத்த சில “கொடை”களைப் பற்றிய விவரங்கள் வந்திருந்தன. இப்போது இன்னும் கொஞ்சம் விவரங்கள் வெளிவந்திருக்கின்றன. யார் யாரிடமிருந்து, எவ்வளவு நன்கொடைகள் வந்திருக்கின்றன பாருங்கள் – யுனிடெக் – 50 லட்சம் … Continue reading
உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…