நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை நாடகங்களும் -அவரது அபூர்வமான திருவனந்தபுரம் முகாம் விளம்பரமும் ….

This gallery contains 3 photos.

இன்றைய தமிழ் இளைஞர்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் இது – 46 ஆண்டுகளுக்கு முன்னரே மறைந்து விட்ட  ஒரு அற்புதமான கலைஞரின் வரலாறு இது… இன்றைய இளைஞர்களுக்கு அவரையோ, அவரது நாடகங்களையோ பார்த்திருக்க வாய்ப்பு இருந்திருக்காது. எனக்கு நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை அவர்களை நேரில் ஒருமுறை பார்க்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. ஆனால் பேசக்கூடிய நிலையில் இல்லை. ஸ்ரீரங்கத்தில் … Continue reading

More Galleries | Tagged , ,

குஜராத்தியர் பற்றிய சூப்பர் ஜோக் -கௌர் கோபால் தாஸ்….

முட்டாள்தனத்திற்காகவும், முன்கோபத்திற்காகவும்சர்தார்ஜிகளை வைத்து எக்கச்சக்கமான ஜோக்குகள்உருவானது அந்தக்காலம். இப்போது – குஜராத்தியர்கள் பணம் பண்ணும் விதம் பற்றிநிறைய ஜோக்குகள் உருவாகின்றன. கீழே பிரமாதமான ஜோக் ஒன்றை சொல்கிறார்கௌர் கோபால் தாஸ் அவர்கள்… அவரது வார்த்தைகளிலேயே கேட்பது தான் ஆனந்தம்…..

More Galleries | Tagged , , , | 1 பின்னூட்டம்

“எழுத்தில் ஹிம்சை” – சுஜாதா – 18 வயதில் எழுதிய கதையொன்று ……

This gallery contains 2 photos.

1953-ஆம் ஆண்டில், எஸ்.ரங்கராஜன் என்கிறசொந்தப் பெயரில் மாணவப் பருவத்தில் “சுஜாதா” எழுதிய சிறுகதையொன்று “சிவாஜி” என்கிற, திருச்சி உள்ளூர்இதழில் பிரசுரமாகி இருக்கிறது…. துவக்கத்தில் சுஜாதா எப்படி எழுதினார் என்பதைபார்க்க வேண்டாமா…? கீழே –(நன்றி -பசுபதிவுகள்)

More Galleries | Tagged , ,

கவிஞர் தாமரை – தெருவில் வைத்து அறுத்துவிட வேண்டும்….

This gallery contains 1 photo.

கவிஞர் தாமரை அவர்கள் தனது முகநூல் பக்கத்தில்,இந்த பாலியல் வன்கொடுமைகள் பற்றி மிகுந்த சினத்துடன்எழுதி இருக்கிறார்….. அவர் சொல்வது போல், சமூகத்தின் கோபம் அத்துமீறல்காரர்கள்யாராக இருந்தாலும் அவர்கள் எல்லார் மீதும் பாய வேண்டும்…. தாமரை அவர்களின் அப்படியே இடுகையை கீழே தந்திருக்கிறேன் – —————————————— வன்கொடுமைகளும்பக்கம் பார்த்துப் பேசுதலும் !. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

எழுத்தாளர் சுஜாதா – ஒரு தொலைக்காட்சி பேட்டி….

எழுத்தாளர் சுஜாதா அவர்களை டிவி ஆங்கர் கோபிநாத்பேட்டி காண்கிறார்…. தொடர்ந்து தன்னை எழுத வைப்பது எதுஎன்பதற்கான காரணமாக சுஜாதா சொல்வது பிரமாதம்…. இன்னும், இன்னும் – தெரிந்துகொள்ள வேண்டுமென்கிறஆவல் தான் தன் எழுத்து இன்னும் தொடர காரணம்என்கிறார்…. பேட்டி பழசு தான்… இருந்தாலும், சுஜாதா சம்பந்தப்பட்டஎல்லாமே நமக்கு சுவாரஸ்யம் தானே…!!!

More Galleries | Tagged , , , , | 1 பின்னூட்டம்

பாஜக பற்றி உளறிக்கொட்டி விட்டு – அசடு வழியும் எஸ்.வி.சேகர்….

This gallery contains 1 photo.

ட்விட்டரில் க்ளோஸுடு குரூப் என நினைத்து, பா.ஜ.க ஆதரவாளர்களுக்கிடையில் நடந்த உரையாடல் ஒன்று, சமூக வலைதளங்களில் சுற்றிக் கொண்டிருக்கிறது. நகைச்சுவை நடிகரும் ( அகில இந்திய…!!! ??? ) பா.ஜ.கஉறுப்பினருமான எஸ்.வி.சேகர் கலந்துகொண்டு க்ளோஸுடு குரூப் என நினைத்து பேசிய ஒரு உரையாடல்…. அண்மையில் சில டெக்னிகல் விவரங்கள் படித்தேன்… ஜூம் போன்ற செயலிகளில் வீடியோ … Continue reading

More Galleries | Tagged , , , , | 1 பின்னூட்டம்

தமிழக அரசு “கோவாக்சின்” தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியை உடனடியாக துவக்குமா ….?

( செங்கல்பட்டில் உள்ள ஹெச்.எல்.எல்.தடுப்பூசி மருந்து தயாரிக்கும் நிலையம் ) செங்கல்பட்டில் உள்ள மத்திய அரசின் ஹெச்எல்எல் பயோடெக் தடுப்பூசி வளாகத்தை செயல்பாட்டுக்குக் கொண்டு வரக் கோரி வெரோனிகா என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்த மனு கடந்த 17 ஆம் தேதி தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி … Continue reading

More Galleries | Tagged , , , | 6 பின்னூட்டங்கள்