
1953-ஆம் ஆண்டில், எஸ்.ரங்கராஜன் என்கிற
சொந்தப் பெயரில் மாணவப் பருவத்தில் “சுஜாதா” எழுதிய
சிறுகதையொன்று “சிவாஜி” என்கிற, திருச்சி உள்ளூர்
இதழில் பிரசுரமாகி இருக்கிறது….
துவக்கத்தில் சுஜாதா எப்படி எழுதினார் என்பதை
பார்க்க வேண்டாமா…? கீழே –
(நன்றி -பசுபதிவுகள்)





//ஆன்மா ஒன்றாக இருந்தாலும், பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது// அப்படியா சொல்லியிருக்கிறார்? இல்லை எழுதினவருடைய கருத்தா? ஆன்மா ஒரே மாதிரியானது. அது அதன் பிறப்புக்கு ஏற்றபடி…