
1953-ஆம் ஆண்டில், எஸ்.ரங்கராஜன் என்கிற
சொந்தப் பெயரில் மாணவப் பருவத்தில் “சுஜாதா” எழுதிய
சிறுகதையொன்று “சிவாஜி” என்கிற, திருச்சி உள்ளூர்
இதழில் பிரசுரமாகி இருக்கிறது….
துவக்கத்தில் சுஜாதா எப்படி எழுதினார் என்பதை
பார்க்க வேண்டாமா…? கீழே –
(நன்றி -பசுபதிவுகள்)





//6000 ரூபாய் கொடுக்க முற்பட்டவர்களை, விரட்டி விட்டு // இது மாத்திரம் தவறான அனுமானம். எல்லாப் பசங்களும் காசை இரண்டு கட்சியிடமும் வாங்கிக்கிட்டு, ஐந்து பேர் வீட்ல இருந்தால்,…