This gallery contains 1 photo.
……………………………………. பின்னூட்டம் எழுதக்கூடிய நண்பர்களுக்காக ஒருவிஷயத்தை முன்னதாகவே தெளிவு படுத்தி விடுகிறேன்.ஒரு சிலர் தனக்கு பிடிக்காதவர்கள்/வேண்டாதவர்கள் –சொல்வதை கேட்கக்கூட மாட்டார்கள்… எழுதுவதைபடிக்கக்கூட மாட்டார்கள்… “இவர் பெரிய யோக்கியரா…?”என்று புறந்தள்ளி விடுவார்கள்…. என் கொள்கை – “எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்,அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு..” என்பதே… பெரும்பாலான விமரிசனம் தள வாசகர்களுக்கும் அந்த மனோநிலை உண்டுஎன்று … Continue reading










//6000 ரூபாய் கொடுக்க முற்பட்டவர்களை, விரட்டி விட்டு // இது மாத்திரம் தவறான அனுமானம். எல்லாப் பசங்களும் காசை இரண்டு கட்சியிடமும் வாங்கிக்கிட்டு, ஐந்து பேர் வீட்ல இருந்தால்,…