This gallery contains 2 photos.
……………………… திருச்சி, உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு,இத்தனை வருடங்களில், குறைந்த பட்சம் 100 முறையாவதுமலையேறிச் சென்றிருப்பேன்….. மேலே, முக்கால்வாசி தாண்டிய பிறகு இடது புறத்தில்இருக்கும் பல்லவரின் குகையை பார்த்திருக்கிறேன்…ஆனால், கம்பிக் கதவுகளின் வழியாகத்தான்…அதை எப்போதுமே பூட்டி வைத்திருப்பார்கள்…உள்ளே நுழைய சாதாரணமாக அனுமதி இல்லை. கீழே இருப்பதாகச் சொல்லப்படும் குகையைப்பற்றிஅநேகமாக யாருமே அறிந்திருக்க வாய்ப்பில்லை;நான் இப்போது தான் முதல் தடவையாக … Continue reading




தவெக போகும் பாதை சரியாக இருக்கிறது. கொஞ்சம் ஆலோசித்து அஃபீஷியலாக சிறிது கட்டணம் வாங்கி அதனை அரசுப் பள்ளிகளுக்கு உபயோகப்படுத்திக்கொண்டிருக்கலாம். கடந்த அறுபது வருடங்களில் முதல் முறையாக…