This gallery contains 2 photos.
………………………………………………….. …………………………………………………… …………………………………………………..
This gallery contains 1 photo.
…………………………………………………………….. ( ராஜா ரவிவர்மா’வின் சித்திரம்…>) ………………………………………………………………. ( ஏறக்குறைய 90 ஆண்டுகளுக்கு முன்னர் என்ன அழகானதமிழ் நடையில் எழுதி இருக்கிறார் புதுமைப்பித்தன்…!!! )………………… சிந்து நதி தீரத்திலே… இப்பொழுதுபோல் அல்ல. செழித்த காடுகள்; புல்வெளிகள்; இடையிடையேசிறு சிறு குடிசைகளில் மனிதக் கூட்டங்கள். எங்கெங்கோ, அதிக நெருக்கமாக, ஜாஸ்தியாக மனிதக் கூட்டங்கள் வசிக்கும் இடம் நகரம் … Continue reading
This gallery contains 1 photo.
………………………………………………….. ………………………………………………… நீதிமன்றத்தில் என்ன காரணம் சொல்லி இவரை டெல்லிக்குகொண்டு செல்லலாமென்று யோசித்து வந்த அமலாக்கத்துறைக்குதானாகவே விஷயத்தை ரொம்பவும் சுலபமாக்கி விட்டார்….இ.இல்லாத செ.பா….!!! சென்னை – புழல் சிறையில் அவர் செய்துள்ள,செயல்களின் மூலம் ஆதாரபூர்வமாக சிக்கி இருக்கிறார் செ.பா. ………………. சென்னை: வேண்டிய உதவிகளை செய்து தர, அவர் – ‘கூகுள் பே’ வாயிலாகசிறை காவலர்களுக்கு … Continue reading
This gallery contains 2 photos.
…………………………………………………………. ………………………………………………………… ஜூன் 1990 இல் ஸ்ரீதரன் ஓய்வு பெற்றபோது, உங்களை விட மாட்டோம் உங்கள் சேவை இன்னும் அரசுக்கு, நாட்டுக்கு – தேவை என்று அரசாங்கம் சொன்னது. 1990 ஆம் ஆண்டில் – அப்போதைய ரயில்வே அமைச்சர் ஜார்ஜ்பெர்னாண்டஸால் ஒப்பந்தத்தின் பேரில் கொங்கன் ரயில்வேயின்CMD ஆக நியமிக்கப்பட்டார்.. அவரது தலைமையின் கீழ், நிறுவனம் அதன் … Continue reading
This gallery contains 1 photo.
……………………………………………………. …………………………………………………….. மறுக்க முடியாத, மறைக்க முடியாத ஆதாரங்களுடன் விளக்கமாக பேசுகிறார் மாரிதாஸ்…. !!! மாரிதாஸ் பணி சிறப்பானது.
This gallery contains 1 photo.
…………………………………………… ………………………………………….. உலகின் பல்வேறு மூலைகளில் என்னென்னவோவெல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன…. மனிதன் தான் வாழும் சூழலுக்கு ஏற்ப, தேவைக்கு ஏற்ப, மிக மலிவாக – பல தொழில் நுட்பங்களை கண்டுபிடித்து அன்றாட வாழ்க்கைக்கு அவற்றை பயன்படுத்திக் கொள்கிறான். கீழே – கொலம்பிய நாட்டில் சர்வசகஜமாக, ஒரு தனிமனிதன் தூக்கிவிடக்கூடிய அளவிற்கு எடை குறைவான ஒரு டிரெயின் … Continue reading
This gallery contains 1 photo.
…………………………………………………. …………………………………………………… நெல்லை சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு பா.ஜ.க சட்டமன்றக்குழுத் தலைவருமான நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜி,பா.ஜ.க-வில் மாநில இளைஞரணி துணைத் தலைவராக இருக்கிறார். அவர் சென்னை, விருகம்பாக்கம் ஆற்காடு சாலையிலுள்ள 100 கோடி ரூபாய் மதிப்பிலான 1.3 ஏக்கர் நிலத்தை மோசடியாகப் பத்திரப்பதிவுசெய்திருப்பதாக, அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியது. அந்த நிலம் மதுரையிலுள்ள … Continue reading
//6000 ரூபாய் கொடுக்க முற்பட்டவர்களை, விரட்டி விட்டு // இது மாத்திரம் தவறான அனுமானம். எல்லாப் பசங்களும் காசை இரண்டு கட்சியிடமும் வாங்கிக்கிட்டு, ஐந்து பேர் வீட்ல இருந்தால்,…