This gallery contains 1 photo.
முதலில் இந்த இடுகைக்கு சம்பந்தம் இல்லாத ஒரு விஷயம் – அதைச்சொல்ல இது தான் பொருத்தமான நேரம் என்பதால் அந்தக் கருத்தை இங்கேயே சொல்லி விடுகிறேன். தேர்தலில் வாக்களித்து விட்டு, முடிவு தெரிய 22 நாட்கள் காத்திருக்க வேண்டும் என்பது மிகக்கொடுமையான விஷயம். நமக்கே இப்பயென்றால், தேர்தலில் தீவிரமாக பங்குகொண்ட வேட்பாளர்கள், கட்சித் தொண்டர்கள், … Continue reading









அரசு அதிகாரிகள், ஊடகங்கள் ஆகிய அனைத்தும் இந்த நாட்டின் சாபக்கேடுகள். எந்த விதமான ஊழல்களையும் இந்த ஊடகங்கள் சுட்டிக் காண்பிக்கவில்லை. அறப்போர் அளித்த கம்ப்ளெயிண்டை யாருமே விவாதிக்கவில்லை.…