This gallery contains 3 photos.
சின்மயானந்தா அவர்களின் புத்தகம் ஒன்றினை படித்துக் கொண்டிருந்தேன். அப்போது படித்த ஒரு பகுதியை இங்கு பதிவிடலாமென்று தோன்றியது. கீழே தந்திருக்கிறேன் – ————— காம இச்சைகளைத் துறப்பது மட்டும் தான் பிரம்மச்சரியமா என்று கேட்டால் …. கண், மூக்கு, காது, வாய், ஸ்பரிசம் ஆகியவை அனைத்துமே நமக்கு வெவ்வேறு விதமான இன்பங்களை அளிக்கக்கூடிய புலன்கள். … Continue reading









அரசு அதிகாரிகள், ஊடகங்கள் ஆகிய அனைத்தும் இந்த நாட்டின் சாபக்கேடுகள். எந்த விதமான ஊழல்களையும் இந்த ஊடகங்கள் சுட்டிக் காண்பிக்கவில்லை. அறப்போர் அளித்த கம்ப்ளெயிண்டை யாருமே விவாதிக்கவில்லை.…