This gallery contains 1 photo.
… … … அந்த காலத்து – செந்தில், பாக்கியராஜ் -இன்னும் யாரெல்லாமோ…!!! ரொம்ப பழசு. ஆனாலும் சுவாரஸ்யம். விடுமுறை நாள் தானே… வீட்டில் தானே இருப்பீர்கள்… வாய்விட்டு சிரிக்கலாம்… !!! யான் பெற்ற ஆனந்தம் நீங்களும் பெற – கீழே பதிந்திருக்கிறேன்…. …. …. . ———————————————————————————————————-










எத்தனை வருடங்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறார்... இப்போதும் அப்படியே பொருந்திப் போகிறதே... மிக நல்ல பகிர்வு. கல்கி அவர்கள் எழுதியிருந்ததுபோலவே, எனக்குத் தெரிந்த ஒரு ஜோசியருக்கும் நடந்தது. தன்…