-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- சூரியன் வருவது யாராலே -
- 256 பேர் வரை கொள்ளும் - இவையும் "பஸ்" தானாம் …😊😊😊
- பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகமே இருண்டு போகுமா -மிஸ்டர் மியாவ் மியாவ் ?
- வித்தியாசமான - "கடி ஜோக்ஸ்…" குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …...
- - யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ....…. ????
- பாட்டி, அம்மா, மனைவி, மகள், பேத்தி ...
- சிங்கப்பூர் - ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!!
- யட்சன் கேள்வி-பதில்கள் இன்றைய தினத்திற்குஎந்த அளவிற்கு பொருந்தும்…..?
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் ...!!!
- வஞ்சனை செய்வோரை ....
-
அண்மைய இடுகைகள்
- – யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ….…. ???? திசெம்பர் 19, 2025
- 256 பேர் வரை கொள்ளும் – இவையும் “பஸ்” தானாம் …😊😊😊 திசெம்பர் 18, 2025
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார். திசெம்பர் 17, 2025
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் …!!! திசெம்பர் 16, 2025
- வித்தியாசமான – “கடி ஜோக்ஸ்…” குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …… திசெம்பர் 15, 2025
- சிங்கப்பூர் – ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!! திசெம்பர் 14, 2025
- சோவும்.. ஜெவும் …!!! விரிவாகப் பேசுகிறார் – “துக்ளக்” ரமேஷ் … திசெம்பர் 13, 2025
-
அண்மைய பின்னூட்டங்கள் -
அன்புள்ள திரு. இ.பு.ஞானப்பிரகாசன், இத்தனை நாட்கள் கழித்தும், நீங்கள் இன்னும்என்னை நினைவில் வைத்திருப்பதற்கும்,வாழ்த்துவதற்கும் மிக்க நன்றி. முதல் அட்டாக் வந்து, 24 ஆண்டுகள் கழிந்தும்நான் இன்னமும் இருப்பதே…
பல ஆண்டுகள் கழித்து உங்கள் தளத்துக்கு வருகிறேன். இத்தனை ஆண்டுகள் எழுதிக் கொண்டிருப்பதே பெரிது! அதை விடப் பெரிது அதே ஆற்றல், அதே முறுக்கு, அதே உறுதியான…
நல்லவேளை, காவிரி மைந்தன் சார், அம்பானி க்ரூப்பிலோ இல்லை அதானி க்ரூப்பிலோ வேலை செய்யவில்லை. செய்தால், அடுத்து என்னை பொதுமேலாளராகவோ இல்லை டைரக்டராகவோ நியமிக்கணும், பிறகு நான்…
நண்பரே, நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு தானேஎழுதிக்கொண்டிருக்கிறேன்…..இருந்தாலும், நலம் விசாரித்தற்கு மிகவும் நன்றி. வாழ்த்துகளுடன்,காவிரிமைந்தன்
-

Category Archives: raja
ராஜாவின் பெருந்தன்மையும் – ஜனாதிபதி குடும்பத்தின் சுரண்டலும் !
ராஜாவின் பெருந்தன்மையும் – ஜனாதிபதி குடும்பத்தின் சுரண்டலும் ! இந்தியாவில் மட்டும் அல்லாமல் – உலக அளவில் பரபரப்பைக் கிளப்பி விட்டது திருவனந்தபுரம் பத்மனாப சுவாமி கோயில் பாதாள அறை சொத்துக்கள் விவகாரம். இன்று நம் நாட்டின் கௌரவத்தை உலக அளவில் உயர்த்தும் வண்ணம் நடந்து கொண்டுள்ளார் திருவாங்கூர் மகாராஜா உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா. … Continue reading
ப.சி.அவர்களின் பேட்டி – நேர்மையற்ற அணுகுமுறை …
ப.சி.அவர்களின் பேட்டி – நேர்மையற்ற அணுகுமுறை … நேற்றைய தினம் (08/06/2011) மிகச்சரியாக மாலை 6 மணிக்கு ப.சி.அவர்கள் தொலைக்காட்சிகளுக்கு நேரடி (லைவ்) பேட்டி கொடுத்தார். அது தொடர்பாக … முதலில் ஒரு விஷயம். நாள் முழுவதும் டெல்லி ஆங்கில தொலை காட்சிகள் ராஜ்காட்டிலிருந்து அன்னா ஹஜாரேயின் உண்ணாவிரத காட்சிகளை தொடர்ந்து நேரடியாக ஒளிபரப்பிக் கொண்டிருந்தன. … Continue reading
ராஜா / தமிழ் மையம் மூலம் கனிமொழிக்கு கிடைத்த பணம் – கிடைத்துள்ள தடயங்கள் !
ராஜா / தமிழ் மையம் மூலம் கனிமொழிக்கு கிடைத்த பணம் – கிடைத்துள்ள தடயங்கள் ! 2g ஸ்பெக்ட் ரம் ஒதுக்கீட்டில் பயன் பெற்ற கம்பெனிகள் ராஜாவின் ஆலோசனைப்படி கனிமொழியின் தமிழ் மையத்திற்கு பணம் கொடுத்துள்ள விவரங்களை வட இந்திய செய்தித்தளம் ஒன்று இன்று வெளியிட்டுள்ளது. 2008, ஜனவரி 10ந்தேதி ராஜா மூலம் 2ஜி ஸ்பெக்ட் … Continue reading
வழக்கு முடியும் வரை ராஜா, கனிமொழி சொத்துக்களை முடக்கி வைக்க முடியுமா ?
வழக்கு முடியும் வரை ராஜா, கனிமொழி சொத்துக்களை முடக்கி வைக்க முடியுமா ? இந்த விவகாரத்தை எப்படி எடுத்துக்கொள்வது – எப்படி விளக்குவது என்றே புரியவில்லை. என்னுடைய இடுகைகளைப் படிக்கும் ஒரு பெண் – இல்லத்தரசி -என்னிடம் கேட்டிருக்கிறார். அதெப்படி – இவ்வளவு பெரிய தொகையை – ஒரு லட்சத்து எழுபத்தி ஆறாயிரம் கோடியை – … Continue reading
ராஜா மற்றும் கனிமொழி பற்றிய இடுகையும் – அதை தொடர்ந்தும் –
ராஜா மற்றும் கனிமொழி பற்றிய இடுகையும் – அதை தொடர்ந்தும் – நான் கடந்த ஆறாம் தேதி இட்ட இடுகையைத் தொடர்ந்து சில நண்பர்கள் இது பற்றி மேற்கொண்டு விவரமாக எழுதும்படி மின்னஞ்சல்கள் அனுப்பி இருந்தார்கள். மேலும் சில விவரங்கள் எனக்குத் தெரிந்திருந்தாலும் நான் இதற்கு மேல் எழுத முடியாதபடி சில தயக்கங்கள் என்னைத் தடுக்கின்றன. … Continue reading
ராஜாவுக்கும், கனிமொழிக்கும் ஏன் இந்த நெருக்கம் ?
ராஜாவுக்கும், கனிமொழிக்கும் ஏன் இந்த நெருக்கம் ? இன்றிரவு headlines today ஆங்கிலத்தொலைக்காட்சியில், தமிழர்கள் அனைவருமே தலைகுனியும்படியான பல விஷயங்களை அலசினார்கள் ! பாராளுமன்றத்தை இன்று உலுக்கிய ராஜா தொடர்புடைய 2 G ஸ்பெக்ட்ரம் விவகாரமாகவும், கடந்த பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு ராஜா மீண்டும் தொலைதொடர்பு அமைச்சரகத்தைப் பெற கனிமொழி, ரீடா நாடியா என்ற பெண்ணின் … Continue reading
நிஜமான சாமியாரா இல்லை ….