-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- சூரியன் வருவது யாராலே -
- பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகமே இருண்டு போகுமா -மிஸ்டர் மியாவ் மியாவ் ?
- 256 பேர் வரை கொள்ளும் - இவையும் "பஸ்" தானாம் …😊😊😊
- - யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ....…. ????
- வித்தியாசமான - "கடி ஜோக்ஸ்…" குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …...
- பாட்டி, அம்மா, மனைவி, மகள், பேத்தி ...
- சிங்கப்பூர் - ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!!
- யட்சன் கேள்வி-பதில்கள் இன்றைய தினத்திற்குஎந்த அளவிற்கு பொருந்தும்…..?
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார்.
- மாயம்மா சித்தர் ……. ஜீவ சமாதி ….!!!
-
அண்மைய இடுகைகள்
- – யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ….…. ???? திசெம்பர் 19, 2025
- 256 பேர் வரை கொள்ளும் – இவையும் “பஸ்” தானாம் …😊😊😊 திசெம்பர் 18, 2025
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார். திசெம்பர் 17, 2025
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் …!!! திசெம்பர் 16, 2025
- வித்தியாசமான – “கடி ஜோக்ஸ்…” குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …… திசெம்பர் 15, 2025
- சிங்கப்பூர் – ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!! திசெம்பர் 14, 2025
- சோவும்.. ஜெவும் …!!! விரிவாகப் பேசுகிறார் – “துக்ளக்” ரமேஷ் … திசெம்பர் 13, 2025
-
அண்மைய பின்னூட்டங்கள் -
அன்புள்ள திரு. இ.பு.ஞானப்பிரகாசன், இத்தனை நாட்கள் கழித்தும், நீங்கள் இன்னும்என்னை நினைவில் வைத்திருப்பதற்கும்,வாழ்த்துவதற்கும் மிக்க நன்றி. முதல் அட்டாக் வந்து, 24 ஆண்டுகள் கழிந்தும்நான் இன்னமும் இருப்பதே…
பல ஆண்டுகள் கழித்து உங்கள் தளத்துக்கு வருகிறேன். இத்தனை ஆண்டுகள் எழுதிக் கொண்டிருப்பதே பெரிது! அதை விடப் பெரிது அதே ஆற்றல், அதே முறுக்கு, அதே உறுதியான…
நல்லவேளை, காவிரி மைந்தன் சார், அம்பானி க்ரூப்பிலோ இல்லை அதானி க்ரூப்பிலோ வேலை செய்யவில்லை. செய்தால், அடுத்து என்னை பொதுமேலாளராகவோ இல்லை டைரக்டராகவோ நியமிக்கணும், பிறகு நான்…
நண்பரே, நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு தானேஎழுதிக்கொண்டிருக்கிறேன்…..இருந்தாலும், நலம் விசாரித்தற்கு மிகவும் நன்றி. வாழ்த்துகளுடன்,காவிரிமைந்தன்
-

Category Archives: விஞ்ஞானி
சேப்பாக்கம் தொகுதியில், 20,000 பெண்களுக்கு ஒரு கோடி ரூபாய் பொருட்கள் பகிரங்க பட்டுவாடா !
சேப்பாக்கம் தொகுதியில், 20,000 பெண்களுக்கு ஒரு கோடி ரூபாய் பொருட்கள் பகிரங்க பட்டுவாடா ! தமிழ் நாடு சட்ட மன்ற தேர்தலுக்கான தேதியை – நாளையோ, மறுநாளோ தேர்தல் கமிஷன் அறிவிக்கப் போகிறது என்கிற நிலையில் – இன்றைய தினம் காலையில் (28/02/2011) சேப்பாக்கம் தொகுதியில் 20,000 பெண்களுக்கு (அனைவரும் வாக்காளர்கள் !) ஒரு கோடி … Continue reading
இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் -மன்னிக்கவும் – சிபிஐ வரலாற்றில் – முதல் முறையாக ஊரடங்கிய பிறகு நள்ளிரவில் துவங்கி …..
இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் -மன்னிக்கவும் – சிபிஐ வரலாற்றில் – முதல் முறையாக ஊரடங்கிய பிறகு நள்ளிரவில் துவங்கி ….. தலைப்பை பார்த்ததும் சன் தொலைக்காட்சியில் புதிய திரைப்படம் காட்டப்படுவதற்கான அறிவிப்பு போல தோன்றுகிறதா ? கிட்டத்தட்ட அது போலத் தான் ! சிபிஐ வரலாற்றில், அண்மைக் காலங்களில், ஊரடங்கிய பிறகு நள்ளிரவில் தொடங்கி, விடியற்காலையில் … Continue reading
கலைஞரின் பிரமிக்கத் தக்க ராஜ(ஆ) தந்திரம் !
கலைஞரின் பிரமிக்கத் தக்க ராஜ(ஆ) தந்திரம் ! இது வரை – 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் கலைஞர் கடந்த 20 நாட்களில் அளித்த வாக்குமூலங்களின் வரிசை இவை – 1) “இப்படி ஒரு ஊழல் நடைபெறவே இல்லை. எதிர்க்கட்சிகளின் அபாண்டமான பொய்க்குற்றச்சாட்டு !” 2) “ஆ,ராசாவிற்கும், இந்த முறைகேட்டிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை – … Continue reading
வித்தியாசமான கண்டுபிடிப்புகள்- மிகவும் மலிவான நடமாடும் மாவு அரைக்கும் இயந்திரம்
வித்தியாசமான கண்டுபிடிப்புகள்- மிகவும் மலிவான நடமாடும் மாவு அரைக்கும் இயந்திரம் முதலமைச்சர் நரேந்திர மோடியைப் பற்றி நமக்கு பல்வேறுவிதமான கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் – குஜராத் மாநிலம் பலவேறு துறைகளிலும் பிரமிக்கத்தக்க வகையில் வளர்ந்து வருவது என்னவோ உண்மை தான். எளிய,சிறிய வகையிலான கண்டுபிடிப்புகளுக்கு குஜராத் அரசு ஊக்கமும், முக்கியத்துவமும் கொடுத்து வளர்த்து வருகிறது. நம் … Continue reading
ஒரு சாத்தான் … வேதம் ஓதுகின்றது !
ஒரு சாத்தான் … வேதம் ஓதுகின்றது ! தனது மிக நெருங்கிய நண்பரும், இந்து பத்திரிகை ஆசிரியருமான ராம் அவர்களுக்கு நேற்றைய தினம் இலங்கையில் ராஜபக்சே அளித்த பேட்டியின் ஒரு பகுதி – தமிழாக்கம் – “புத்த மதத்தில், அவர்கள் கூறுவார்கள் – நீங்கள் எதைச் செய்திருந்தாலும் அதன் பலனை இந்தப் பிறவியிலேயே அனுபவிப்பீர்கள். நல்லதோ, … Continue reading
மயிலே மயிலே ….
மயிலே மயிலே .. மயிலே மயிலே இறகு போடு என்றால் எந்த மயிலாவது இறகு போடுமா ? தேவைக்கு மேல் … என்கிற கட்டுரையை படித்தவுடன் எனக்கு உடனே தோன்றியது இந்த புகழ் பெற்ற சொல் தான். நல்ல மனம் உடைய மிகச்சில செல்வந்தர்கள் ஏற்கெனவே இத்தகைய கொடைச்செயல்களில் ஈடுபட்டுக்கொண்டு தான் இருக்கிறார்கள்.அவர்களை யாரும் வற்புறுத்தவில்லை. … Continue reading
நிஜமான சாமியாரா இல்லை ….