Category Archives: பொது

ஒரு அர்த்தமுள்ள நமக்கு நாமே…!!!

This gallery contains 1 photo.

அபூர்வமாக வெளிவந்திருக்கும் ஒரு உருப்படியான செய்தியை இங்கு பதிவு செய்வதில் மகிழ்வு கொள்கிறேன். வழக்கத்தில் இல்லாத அதிசயமாக விகடன் செய்திருக்கும் ஒரு நல்ல காரியம் இந்த செய்தியை பிரசுரித்தது …..!!! ———————— அரசுப் பள்ளியில் அட்மிஷனுக்காக அலைமோதும் கூட்டம்! காலை ஐந்து மணியிலிருந்து வரிசையில் குடும்பத்தோட வந்து காத்து நின்னாலும், பியூனிலிருந்து பிரின்சிபல் வரை சரிக்கட்டி … Continue reading

More Galleries | 8 பின்னூட்டங்கள்

அதிசய உலகத்தின் சில காட்சிகள்…..

. . நாம் இருக்கும் இந்த பூமியைப்பற்றியே நமக்குத் தெரியாத அதிசயங்கள் எத்தனையோ இருக்கின்றன….!!! ஒரு வித்தியாசமான வீடியோ கிடைத்தது… கீழே பகிர்ந்து கொள்கிறேன்.

More Galleries | 3 பின்னூட்டங்கள்

எம்.ஜி.ஆர். அவர்கள் திமுகவை விட்டு வெளியேற்றப்பட்டபோது …….

This gallery contains 2 photos.

. . ஆளும் வளரணும்… அறிவும் வளரணும் … வயது ஏற ஏற சிந்தனையில் ஒரு முதிர்ச்சி, செயலில் ஒரு பக்குவம் அனேகமாக எல்லாருக்கும், முக்கியமாக பொது வாழ்வில் ஈடுபட்டிருக்கும் தலைவர்களுக்கு – வரும்…. வர வேண்டும்…! ஆனால், எவ்வளவு வயதானாலும், சிந்திக்கும் விதத்திலும், செயலிலும், எந்தவித முதிர்ச்சியையும் காணவில்லை…. எம்.ஜி.ஆர்.அவர்களை திமுகவிலிருந்து வெளியேற்றி – … Continue reading

More Galleries | 11 பின்னூட்டங்கள்

திருமதி தமிழிசை …. கலைஞருக்கு கிடைத்து விட்டது – சரி. ஆனால் இளங்கோவனுக்கு….?

This gallery contains 2 photos.

எப்போதும், எதிலும் தனக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும், எங்கும் தானே பேசப்பட வேண்டுமென்று விரும்புபவர், செயல்படுபவர் கலைஞர்…இது குறித்து கவிஞர் கண்ணதாசன் மிகவும் விளக்கமாகவே எழுதி இருக்கிறார்….! தேர்தலுக்கு முன்னர் அவருக்கு கிடைத்த முக்கியத்துவத்தில் பாதியை திரு.ஸ்டாலின் பறித்துக் கொண்டு விட்டார். தேர்தலுக்கு பின்னரோ, எதிர்க்கட்சித்தலைவர் என்கிற முறையில் மீடியாவின் முழு கவனமும் ஸ்டாலின் பின்னாலேயே … Continue reading

More Galleries | 8 பின்னூட்டங்கள்

திருவாளர்கள் கலைஞர், ஸ்டாலின், ராமதாஸ், அன்புமணி, EVKS, வைகோ, திருமா, திருமதி தமிழிசை – இத்தனை பேருக்கும் சேர்த்து ஒரு கேள்வி – இன்னமும் பாராமுகம் ஏனய்யா – ஏனம்மா……?

This gallery contains 3 photos.

. . திரு.விஜய்காந்த் பாவம் அப்பிராணி – எனவே அவரை விட்டு விடலாம்… தமிழ்நாட்டின் முக்கிய கட்சித்தலைவர்கள், வருங்கால முதல்வர் பட்டியலில் முண்டியடித்துக் கொண்டு, வரிசையில் காத்திருப்பவர்கள் – தமிழ்நாட்டில் யாராவது புல் தடுக்கி விழுந்தால் கூட, ஓடோடிச்சென்று முதலில் குரல் கொடுப்பவர்கள் – கடந்த ஒரு வாரமாகப் பார்க்கிறோம் – தாங்கள் ஏதோ வேற்றுலகில் … Continue reading

More Galleries | 11 பின்னூட்டங்கள்

வக்கீல்கள் என்ன விசேஷ பிறவிகளா ….?

This gallery contains 1 photo.

நீண்ட நாட்களாக நிலவி வந்த ஒரு அசிங்கமான கலாச்சாரத்திற்கு, கடந்த மே, 20-ந்தேதி வெளியிட்ட உத்திரவுகளின் மூலம் ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். Advocates Act, 1961-ன், பிரிவு 34-ல் உயர்நீதிமன்றங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, தமிழ்நாட்டின் நீதிமன்றங்களில் பணியாற்றும் வக்கீல்களின் ஒழுங்குமுறை நடத்தை விதிகள் சம்பந்தமாக சில முக்கிய சீர்திருத்தங்களை உருவாக்கி, நீதிமன்றங்களின் … Continue reading

More Galleries | 18 பின்னூட்டங்கள்

திரு.திருமாவளவன் மீண்டும் திமுக பக்கம் வருகிறாரா….?

This gallery contains 1 photo.

. . நாளை கலைஞருக்கு 93-வது பிறந்த நாள். தெரிந்தவர்கள், யாராக இருந்தாலும், பிறந்த நாள் வாழ்த்து சொல்வது பண்பாடு. நாமும் வாழ்த்துவோம் – ” தமிழர்களையும், தமிழ்நாட்டையும் பற்றி கவலைப்பட, நிறைய பேர் வந்து விட்டார்கள். ஏன், அவரது தனயனே இருக்கிறார். எனவே, கலைஞர் இந்த வயதான காலத்தில், இன்னமும் அநாவசியமாக எல்லாவற்றிலும் தலையிட்டு, … Continue reading

More Galleries | 12 பின்னூட்டங்கள்