Category Archives: பொதுவானவை

திரு.ப.சி. அவர்கள் ஒரு Apprentice-ஐ அவர் கம்பெனியின் Chief Executive Officer ஆக்கத் துணிவாரா ..?

This gallery contains 2 photos.

சென்ற வாரம் – தொடர்ந்து இரண்டு நாட்களில் மூன்று பேட்டிகள். முதலில் – தனக்கு உரிமையுள்ள தொலைக்காட்சி NDTV-யில் பர்க்கா தத்-உடன் , அடுத்து Right to Hear (Headlines today )-யில், அடுத்து CNN/IBN-ல் karan thapar-உடன் சொல்லி வைத்தாற்போல் மூன்றிலும் ஒரே மாதிரியான கேள்வி – வித்தியாசமே இல்லாமல் -ஒரே மாதிரியான பதில் – … Continue reading

More Galleries | 11 பின்னூட்டங்கள்

துக்ளக் ஆசிரியர் “சோ” -மூளையால் பேசுவதை நிறுத்தி விட்டு, மனசாட்சியுடன் பேசுவது எப்போது ..?

This gallery contains 1 photo.

ஆசிரியர் சோ அவர்கள் இன்று வெளிவந்துள்ள துக்ளக் இதழில் 7 பேர் விடுதலை குறித்து “நடந்திருப்பது நல்லதற்கல்ல” என்கிற தலைப்பில் தலையங்கம் எழுதி இருக்கிறார். சோ எப்போதும் மூளையால் மட்டும் தான் யோசிப்பார். மனம் என்கிற – மனசாட்சி என்கிற – ஒன்று அவரது வாதங்களில் எப்போதுமே இருந்ததில்லை. “மனம் ஒரு குரங்கு”என்று நாடகம் போட்ட … Continue reading

More Galleries | 12 பின்னூட்டங்கள்

காம்போஜம் … (கடல்களைக் கடந்து…பகுதி-2)

This gallery contains 27 photos.

இன்று – கம்பூசியா நேற்று – கம்போடியா அதற்கு முன்னால் – காம்போஜம்..! – 9ம் நூற்றாண்டு முதல் 14ம் நூற்றாண்டு வரை காம்போஜம் என்று பெயர் பெற்றிருந்த இந்த கம்போடியா நாட்டை ஆண்டு கொண்டிருந்தவர்கள் – ஜயவர்மன், இந்திரவர்மன், யசோவர்மன், சூர்யவர்மன், ஜயவர்மன் -2, ஜயவர்மன் -3, ஜயவர்மன் -4, ஜயவர்மன் -5, ஜயவர்மன் … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்

7 பேர் விடுதலை – நீதிபதி சந்துரு அவர்களின் கருத்து …

This gallery contains 1 photo.

வடக்கில் உள்ளவர்களுக்கு – ஒன்று – இந்த வழக்கின் பின்னணியோ, உள்விவரங்களோ ஒன்றுமே புரியவில்லை. இரண்டு – ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளிகளை தமிழகம் தண்டனையின்றி தப்ப விடுகிறது என்கிற தவறான கருத்து தொலைக்காட்சிகளின் மூலம் தொடர்ந்து வெளியிடப்படுகிறது. மூன்று – காங்கிரசின் அத்தனை தலைவர்களும், ம.மோ.சிங்கிலிருந்து நம்ம ஊர் ப.சி. வரை அத்தனை பேரும் … Continue reading

More Galleries | 12 பின்னூட்டங்கள்

ராஜீவ் காந்தி வழக்கு -கருத்துக்கள்.. அறியாமையா அல்லது அயோக்கியத்தனமா.. ?

This gallery contains 1 photo.

ராஜீவ் காந்தி வழக்கில் தண்டனை பெற்று, 23 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் 7 பேர்களை விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசு எடுத்திருக்கும் முடிவுகள் குறித்து காங்கிரஸ் கட்சி பெருந்தலைகள் சில கருத்து வெளியிட்டிருக்கின்றன. முதலில் சட்ட அமைச்சர் கபில் சிபலின் பொறுப்பான (!) கருத்து – “ராஜீவ் காந்தி கொலையில் ஈடுபட்டவர்களுக்கு எவ்வித சலுகையும் அளிக்கப்படக் … Continue reading

More Galleries | 20 பின்னூட்டங்கள்

மத்திய அரசுக்கு கெடு வைத்த ஜெயலலிதாவின் வேகமும், புத்திசாலித்தனமும் ….

This gallery contains 2 photos.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, 23 ஆண்டுகளாக சிறையில் வதங்கியவர்களுக்கு நேற்று உச்சநீதிமன்றம் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி தீர்ப்பு கொடுத்ததும், என் மனதில் எழுந்தது ஒரே ஒரு கேள்வி தான்.. மத்திய அரசாவது, வேறு எந்த கிறுக்கனாவது, இதில் உள்ளே புகுந்து குட்டையைக் குழப்பும் முன்னர் தமிழக அரசு வேகமாக … Continue reading

More Galleries | 11 பின்னூட்டங்கள்

இதற்காகவா டெல்லி போனீர்கள் விஜய்காந்த் …?

This gallery contains 2 photos.

நிஜமாகவே இதற்குத்தான் – இதற்காகத்தான் டெல்லி போனீர்களா விஜய்காந்த் …? பின்குறிப்பு – 1) அங்கும் ஏதோ சதி நடந்திருக்கிறது. PMO ஏற்பாடு செய்த புகைப்பட lighting இப்படியா இருக்கும் ? எவ்வளவு auto correct போட்டாலும், விஜய்காந்த் முகம் மட்டும் தெரியவே மாட்டேனென்கிறது ..! பக்கத்திலேயே உட்கார்ந்திருக்கும் ம.மோ.சி. முகம் மட்டும் lighting எப்படி … Continue reading

More Galleries | 10 பின்னூட்டங்கள்