Category Archives: பொதுவானவை

தமிழர்களும், தென்னாப்பிரிக்காவும் … (கடல்களைக் கடந்து…பகுதி-3)

This gallery contains 13 photos.

  இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் ஒரே ஆட்சியின் கீழ், ஆங்கிலேயர் வசம் இருந்த காலம் அது. தென் ஆப்பிரிக்காவின் சுரங்கங்களிலும், கரும்புத் தோட்டங்களிலும் வேலை செய்ய நிறைய ஆட்கள் தேவைப்பட்டனர். காடு திருத்தி, கழனி அமைக்க – 1860-ல் துவங்கி 1910 வரை, தொடர்ந்து ஐம்பது ஆண்டுகளுக்கு இந்தியாவிலிருந்து நிறைய உழைப்பாளிகள் தென்னாப்பிரிக்காவிற்கு ஏற்றுமதி (?) … Continue reading

More Galleries | 11 பின்னூட்டங்கள்

கலைஞரும்,டாக்டர் ராமதாசும் அவுரங்கசீப் காலத்தில் பிறந்திருந்தால் என்னவாகி இருக்கும் …?

This gallery contains 1 photo.

  சரித்திரம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம். நல்ல புத்தகம்/வலைத்தளம் கிடைத்தால், விடிய விடிய, படித்துக் கொண்டிருப்பேன். எனவே சரித்திரத்திலிருந்து ஒரு சின்ன உதாரணம் – மொகலாய மன்னன் அவுரங்கசீப் பற்றி அனைவருக்கும் ஓரளவாவது தெரிந்திருக்கும். அவுரங்கசீப் டெல்லியை மையமாகக் கொண்டு 49 வருடங்கள் இந்தியாவை ஆண்டவன். கொடுங்கோலன் என்று பலர் சொல்லுவர். அவன் பதவிக்கு … Continue reading

More Galleries | 24 பின்னூட்டங்கள்

யஸ்வந்த் சின்ஹா – சரியாகத்தான் சொல்கிறார் ! ஆனால் அவர் சொல்வதை பாஜக அரசு செய்யுமா..?

This gallery contains 1 photo.

நேற்று(திங்கள்) சென்னையில் – மனித உரிமைகள் கருத்தரங்கம் நிகழ்ச்சியில், பாஜக பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் (பாஜக)வெளியுறவுத் துறை அமைச்சருமான யஸ்வந்த் சின்ஹா பேசி இருக்கிறார். அவர் உரையிலிருந்து சில பகுதிகள் – ——– “இந்திய அரசியலமைப்பில், மனிதஉரிமைகள் – அடிப்படை உரிமையாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, திபெத்தில் சீனா நடத்திய … Continue reading

More Galleries | 8 பின்னூட்டங்கள்

ஏதுக்கித்தனை வேகமய்யா ?..அய்யா ப.சி. அவர்களே ..!

This gallery contains 1 photo.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் தனியார் வங்கிகளை நாட்டுடைமை ஆக்கும்போது முன் வைத்த முக்கிய காரணம் – “வங்கிகள் தனியார் வசம் இருப்பதால், அவற்றின் நிதி வசதிகளை, பலன்களை -பெரிய பெரிய தனியார் தொழில் நிறுவனங்களும், தொழிலதிபர்களும் தான் அனுபவிக்கிறார்கள். சாதாரண குடிமகனுக்கு வங்கிகளின் பயன் சென்று அடைய வேண்டுமானால், வங்கிகளை நாட்டுடைமை ஆக்கி, … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

பாட்டி, அம்மா, மனைவி, மகள், பேத்தி …

This gallery contains 2 photos.

இதை எழுதும்போது, என் மனதின் முன்வரிசையில் நிரந்தரமாக இடம் பிடித்து அமர்ந்திருக்கும் பெண்கள் சிலரை நினைத்துக் கொள்கிறேன்…! (நாளை உலக மகளிர் தினம் …!) முதலில் என் பாட்டி -(திருமதி சாவித்ரி அம்மாள்) அப்பாவின் அம்மா. கும்பகோணம் சாரங்கபாணி தெரு ஓட்டு வீடு ஒன்றில் பிறந்தார். பள்ளிக்கூடமே போனதில்லை. 7 வயதில் கல்யாணம். 13 வயதில் … Continue reading

More Galleries | 21 பின்னூட்டங்கள்

நண்பர் “ஞாநி”அவர்களுக்கு ஒரு திறந்த மடல் ….

This gallery contains 2 photos.

கடிதம் எழுதுவதில் நான் ஒரு கத்துக்குட்டி. உங்கள் மாதிரி எல்லாம் என்னால் எழுத முடியாது. இருந்தாலும் மனதில் தோன்றுவதை, உள்ளதை உள்ளபடி எழுதி விடுவேன்..! எனக்கு உங்களையும், உங்கள் எழுத்தையும் நீண்ட நாட்களாகத் தெரியும்… சில பொது நிகழ்ச்சிகளின் போது நான் உங்கள் அருகிலேயே கூட இருந்திருக்கிறேன். (ஆனால் – உங்களுக்கு என்னைத் தெரியாது !) … Continue reading

More Galleries | 20 பின்னூட்டங்கள்

5 வருடங்களில் 1000 சதவீதம் சொத்து உயர்வு… தகவல் தெரிந்த பிறகும் சும்மா இருக்கலாமா …?

This gallery contains 1 photo.

தலைமை தேர்தல் கமிஷனராக பதவி வகித்து, மக்களவைத் தேர்தல்களையும், பல மாநில தேர்தல்களையும் நடத்தி விட்டு, ஓய்வு பெற்றவர் திரு என்.கோபாலஸ்வாமி அவர்கள். தேர்தல் கமிஷனராக பொறுப்பு ஏற்கும் முன்னர் மத்திய அரசில், மிக முக்கியமான உள்துறைச் செயலாளராக பொறுப்பு வகித்தவர். எனவே, அரசின் பல்வேறு அமைப்புகள் எப்படிச் செயல்படுகின்றன – அவை எதற்காக உள்ளன … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்